ஜெயலலிதா என்னை தம்பி என்று அழைத்தார் – திருமாவளவன் அதிமுகவுக்கு எச்சரிக்கை

You can listen to your father rather than what someone else says - Thirumavalavan's advice to Anbumani

சென்னை: “அம்மா எனக்கு தம்பி என்று வாழ்த்து தெரிவித்தவர். அதை அ.தி.மு.க. தலைவர்கள் தெரிந்திருப்பார்கள்; இப்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் அதை மறந்தது ஏன் என்று புரியவில்லை,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீப நாட்களில் நடந்த அரசியல் விவகாரங்களைப் பற்றி விளக்கம் அளித்தார். “அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, ஜெயலலிதா எனக்கு ‘தம்பி வாழ்க’ என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே, எனது அரசியல் பயணம், … Read more

யாரோ சொல்வதை கேட்பதை விட அப்பா சொல்வதை கேட்கலாம் – அன்புமணிக்கு திருமாவளவன் அட்வைஸ் 

You can listen to your father rather than what someone else says - Thirumavalavan's advice to Anbumani

பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து இதற்கு முன் செய்தியாளர்கள் கேட்டதற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையின் படி நடக்கலாம் என ஏற்கனவே விசிக தலைவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தைலாபுரம் சென்று மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து கடந்த சனிக்கிழமை நடந்த பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு திடீர் … Read more

தவெக கூட்டணி கதவை மூடிவிட்டேன்!. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!…

thiruma

TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை … Read more

விடாப்பிடியாக இருக்கும் திருமா- பரிசீலிக்குமா திமுக?

விடாப்பிடியாக இருக்கும் திருமா- பரிசீலிக்குமா திமுக? இந்தியா முழுவதும் நாடளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது விருபபமனுவை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் தமிழகத்தில் பெரிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இறுதிகட்டத்தை எட்டவில்லை எனலாம். தேர்தல் கூடிய விரைவில் நடக்கவிறுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கவிருக்கும் வி.சி.க கட்சி திமுகவிடம் மூன்று தொகுதிகளை கேட்டிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக … Read more

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே ஆளும் பாரதிய ஜனதா கட்சி தான் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது சீமான் அவர்கள் “வெறுப்பு அரசியலின் பூ, காய், … Read more

பாஜக வின் கனவு ஒருபோதும் பலிக்காது!! ஆவேசமாக பேசிய திருமாவளவன்!!

BJP's dream will never work!! Thirumavalavan spoke furiously!!

பாஜக வின் கனவு ஒருபோதும் பலிக்காது!! ஆவேசமாக பேசிய திருமாவளவன்!! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்போது பிரதமர் மோடியை சீண்டும் விதமாக அவரை விமர்சித்து வருகிறார். அதாவது, இந்தியாவானது 26 எதிர்கட்சிகளை சேர்த்து ஒரு மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளதால், மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பயம் வந்துவிட்டதாக கூறி உள்ளார். அனைத்து கட்சிகளும் இவ்வாறு ஒன்றுகூடி விட்டால் என்ன செய்வது என்று பாஜக பயந்ததற்கு ஏற்றவாறு, 26  கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த மாபெரும் … Read more

என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!!

என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் வட்டாட்சியர் என்று கூட பாராமல் விசிக மாவட்ட செயலாளர் மிகவும் கொச்சையாக பேசி உள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் ஐகோர்டானது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தேவையற்ற கொடி கம்பங்கள் மற்றும் சிலைகள் இருந்தால் அதனை அகற்றும் படி உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி சிலைகளுக்கு என்று ஓர் … Read more

ஜிப்மரில் சிகிச்சை கட்டணம் முறையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தனியாருக்கு விற்பனை செய்ய மோடி அரசு திட்டம் என ஜிப்மரில் சிகிச்சைக்கு கட்டணம் முறையை அறிவித்த ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து மருத்துவமனை முன்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கு ஏழை எளிய மக்களிடம் கட்டணம் வசூல் செய்யும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் … Read more

மாவட்ட ஆட்சியர்களுக்கு சமத்துவம் மற்றும் மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்- திருமாவளவன்!!

மாவட்ட ஆட்சியர்களுக்கு சமத்துவம், மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்- திருமாவளவன். ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பதில் ஐயப்பாடுகள் உள்ளது- செல்வப்பெருந்தகை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் “மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருமாவளவன், அமைச்சர் ராமச்சந்திரன், சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். … Read more

அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள ‘விடுதலை'”.. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!!

அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள ‘விடுதலை’”.. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!! அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறையை விடுதலை படத்தில் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்றாக விவரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், மக்களை அமைப்பாக்குவதும், அரசியல்படுத்துவதும் இன்றியமையாத தேவை என்பதை வெற்றிமாறன் உணர்த்தியுள்ளதாக பாராட்டியுள்ளார்.