இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!

A repeat train journey to this area! Travelers rejoice!

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.அதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இணைந்து இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். இதையடுத்து தெற்கு ரயில்வே … Read more

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

Order to Tirupati Devasthanam to pay Rs 45 lakh compensation to the devotee! Appeal to the High Court!

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு ! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிகிழமையன்று அபிஷேகம் செய்வது வழக்கம். அப்போது அபிஷேகத்திற்கு பிறகு புதிய வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் இரண்டு பேர் பங்கேற்பதற்காக சேலம்  அழகாபுரத்தை சேர்ந்தவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 12,250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு  கடந்த … Read more

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி?

A gas cylinder suddenly flew in the sky!!. A truck full of skeletons?

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி? திருப்பதி ஆந்திர மாநிலம் அருகே கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவு பாடு பகுதிக்கு 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரியின் பின் பகுதியில் இருந்த புகை மூட்டத்துடன் தீப்பொறி கிளம்பியது.இதை அறிந்த லாரி ஓட்டுனர் … Read more

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.   தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள்.இன்று மட்டும் வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் திருப்பதி கோவில்களில் கூட்டம் அலைமோதியது.இக்கோவிலில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு பக்தர்களின் கனவுகள் நிறைவேறியதால் அதற்கு காணிக்கையாக ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவார்கள். அதேபோன்று … Read more

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?..

These people should not come to Tirupati for darshan!..Sudden information given by the Devasthanam?.

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?.. இங்கு தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வரும்  அக்டோபர் மாதம் வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம்  என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை முதல் 15 ஆம்  தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. … Read more

தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!..

Geese drinking water sudden death? Its owner cried!..

தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!.. ஆந்திர மாநிலம் திருப்பதியடுத்த கப்பல் கூடகம் பகுதியைச் சேர்ந்தவர் முனி ராஜா.இவர் சுமார் 3000 வாத்துக்களை தன் இருப்பிடத்தில் வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் மூன்று ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அவர் கண்முன்னே நன்றாகத்தான் 3 ஆயிரம் வாத்துக்களும் பசிக்காக புழுக்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போதே அந்த வாத்துக்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது.இந்நிலையில் அருகில் … Read more

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்!

Due to the carelessness of bank officials! Devotees of seven mountains who complained!

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்! ஆந்திரா மாநிலத்திலுள்ள  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் அறைகள் பெரு பக்தர்கள் அதற்கான வாடகை கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து முன்பு அறையில் தங்கியிருந்த பக்தர்கள் அறையை காலி செய்யும் போது பக்தர்களிடமிருந்து  வசூலிக்கப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் … Read more

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு!

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு! கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, மாதத்திற்கு ஒருமுறை முப்பது நாட்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகளை 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் வெளியிட்டு விநியோகித்து வருகிறது திருமலை-திருப்பதி தேவஸ்தானம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில், இதுவரை இலவச தரிசனத்தில் தினமும் 30 ஆயிரம் … Read more

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்!

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்! கொரோனா மூன்றாவது அலையின் ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது தேவஸ்தான நிர்வாகம். இதையடுத்து, முதலில் ரூ.300 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் முப்பது நாட்களுக்கு ஒருமுறை தேவஸ்தான நிர்வாகம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட … Read more

திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்!

திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்! கொரோனா பரவலின் பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து அனைவரும் தங்களின் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது திருப்பதியிலும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதன் காரணமாக, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் … Read more