இனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!
இனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை! திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று காலை திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சாதாரணப் பக்தர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இலவச தரிசனம் தொடங்கி பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே, திருமலையில் இலவச தரிசனம் தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பக்தர்களின் … Read more