இனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!

இனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை! திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று காலை திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சாதாரணப் பக்தர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இலவச தரிசனம் தொடங்கி பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே, திருமலையில் இலவச தரிசனம் தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பக்தர்களின் … Read more

இந்த தினங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தடை! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

It is forbidden to visit Ezhumalayana these days! Sudden announcement by the temple!

இந்த தினங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தடை! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பெரும் தொற்றின் காரணமாக சிறப்புமிக்க கோவில்களை தற்காலிகமாக மூடி வைத்திருந்தனர். மக்கள் கூட்டம் கூறுவதினால் தொற்று அதிக அளவில் பரவ நேரிடும். அதனால் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி இருந்தனர். அந்த வகையில் இரு மாதங்களுக்கு முன்பு மூன்றாவது அலை பரவல் அதிகமாக காணப்பட்டது. அதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தடை விதித்திருந்தனர்.பின்பு அம்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் தரிசனம் செய்யலாம் என்று தளர்வுர்களுடன் … Read more

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு!

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு! கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்த நிலையில் இன்று (பிப்ரவரி 15) முதல் நேரடியாக விற்பனையாகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முடியாதவர்கள் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே … Read more

18 வயதிற்குள் இருப்பவர்கள் திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Tirupati Prom started with flag hoisting! It will not allow otherwise!

18 வயதிற்குள் இருப்பவர்கள் திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக புகழ்பெற்ற கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது.தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.அதனால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் படிப்படியாக திறந்து வருகின்றனர்.அந்தவகையில் திருப்பதி தற்போது திறக்கப்பட்டுள்ளது. முதலில்  திருப்பதியில் அங்குள்ள உள்ளூர் பக்தர்களை தவிர இதர மாநிலம் சேர்ந்த மக்கள் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்திருந்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பு சற்று குறைந்ததால்  கடந்த 20 ம் தேதி … Read more

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! 

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்ற உண்மையை தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகை அன்று ஆதாரத்துடன் நிருபிக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. வெங்கடாசலபதி குடியிருக்கும் சேஷாச்சலா மலைத்தொடரில் 7 மலைகள் அமைந்துள்ளது. சேஷாத்ரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷாபாத்ரி, நாரயனாத்ரி, வெங்கடாபாத்திரி என 7 மலைத் தொடர்கள் உள்ளன. இதனால் தான் திருப்பதியை சப்தகிரி மலை என்றும் … Read more

மேலும் ஒரு எம்.பி.க்கு கொரோனா தொற்று

திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்ததன் காரணமாக தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு அர்ச்சகர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா … Read more

திருப்பதி கோவில் அர்ச்சகர் மரணம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உலகப் புகழ்பெற்ற திருப்பதி பெருமாள் கோவிலானது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 82 நாட்கள் வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, திருப்பதி கோயில் ஜீயர் உட்பட 20 அர்ச்சகர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தேவஸ்தான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். இதனால், தற்போது இலவச … Read more