ஐயோ போச்சி கலவரம் பண்ண பாக்குறாங்க! ஆர் எஸ் எஸ் அமைப்பால் கதறும் தமிழக அரசு!

சென்னை திரு வி க நகர் மண்டலத்தில் பருவ காலம் மருத்துவ முகாமை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போதும் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடிக்கி விடப்பட்டதால் 96 சதவீத பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றன தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, பெருமழை பொழிந்த போதும் சென்னைக்கு பாதிப்பு உண்டாகவில்லை என்று பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன என கூறியுள்ளார். வெள்ளம் சூழ்ந்த … Read more

நல்ல அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது! அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் தமிழக அரசை சாடும் பாஜக!

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் அந்த கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி பி ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் உதட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய, சிபி ராதாகிருஷ்ணன் இஸ்லாமிய பயங்கரவாதம் மறுபடியும் கோவையில் தலை தூக்கி இருக்கிறது என்பதை இந்த கார் குண்டு வெடிப்பு உணர்த்துகிறது. திமுக ஆளும் போது தான் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மறுபடியும் அதுபோன்ற … Read more

தமிழக அரசே இது நியாயமா? ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைந்த தமிழக மின் வாரிய ஊழியர்கள் கொதித்தெழுந்த சீமான்!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளது தமிழகத்திற்கு உண்டான மிகப்பெரிய அவமானமும் தலை குனிபமாகும் பல வருட காலமாக போராடியும் தமிழ்நாடு மின் மாறிய ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றி தராமல் ஏமாற்றி வரும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சீமான் தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் கடந்த 20 வருட காலமாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை … Read more

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை பெற்றோர்கள் கோரிக்கை! பரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

இந்துக்களின் முக்கிய பணிகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தீபாவளி பண்டிகை விரைவில் வரவிருப்பதால் இதற்காக வெளியூரில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு தங்களை தயார் படுத்தி வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட இருப்பதால் அன்று தினம் மட்டும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை வேலை நாளாக இருப்பதால் அந்த நாளில் பள்ளி … Read more

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட தமிழக அரசு! நீட் தேர்வு தொடர்பான மனுவை ஓரம் கட்டிய உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வு கட்டாயம் ஆகிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனதில் சில திருத்தங்கள் செய்து மறுபடியும் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனதில் மருத்துவ படிப்பில் வேற நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால் கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பான விரிவான புள்ளி விவரங்களை தமிழக அரசு குறிப்பிட்டு இருக்கிறது. இந்த மனுவை சமீபத்தில் … Read more

திறனற்ற திமுக அரசின் துணையுடன் மணல் கொள்ளையர்களால் கொள்ளிடத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! அண்ணாமலை கடும் ஆவேசம்!

தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் சிலுவை பட்டியைச் சார்ந்த 40 பேர் சுற்றுலா வந்தனர். அவர்களில் சிலர் பூண்டி தென்கரை பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். அவர்களில் சார்லஸ், பிரவீன்ராஜ், பிரித்விராஜ், தாவீத், ஈஷாக், தர்மாஸ் ஒரு லிட்டர் 6 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிகள் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத காரணத்தால் இவர்கள் அனைவரும் நேரில் மூழ்கியுள்ளனர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு … Read more

இப்போது இந்தி எதிர்ப்பு போராளிகள் எங்கே சென்றார்கள்? மாநில அரசால் ஏற்பட்ட சர்ச்சை!

மத்திய அரசின் நிதியில் வழங்கப்படும் விற்பனை வண்டியில் முன்னாள் முதல்வர் படம் மற்றும் ஹிந்தி உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பது விமர்சனத்தை உண்டாக்கியிருக்கிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில்.கடையமைத்து பூ, காய்கறி, பழங்கள், மற்றும் உணவு வகை, விற்பனை செய்போர் கடையை எளிதில் நகர்த்தி சென்று விற்பனை செய்ய வசதியாக விற்பனை வண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேசிய நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பாக இந்த வண்டி தயாரிப்புக்கான தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சிக்கு 1.05 கோடி … Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சுதந்திர தினம், குடியரசு தினம், உள்ளிட்ட நாட்களில் மத்திய, மாநில, அரசுகள் அரசு அதிகாரிகள் மற்றும் நாட்டு மக்களுக்கு சில பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்கி தங்களுடைய உரையில் பேசுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு அந்தந்த துறைகளுக்கான உயரிய விருதுகளையும் வழங்கி அவர்களை மத்திய, மாநில, அரசுகள் கௌரவிக்கும். அந்த விதத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 75வது சுதந்திர தின விழா உரையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வருடம் முதல் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவித்திருந்தார். அந்த விதத்தில் ஜனவரி மாதம் 26 குடியரசு தினம், மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினம், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் அக்டோபர் மாதம் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள், உள்ளிட்ட நாட்களுடன் இனிவரும் காலங்களில் கூடுதலாக மார்ச் மாதம் 22ஆம் தேதி உலக தண்ணீர் … Read more

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன தமிழக அரசு!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தின் போது சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடக்கும். அந்த நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிப்பார்கள். இந்த சூழ்நிலையில், சென்ற இரு வருடங்களாக நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் … Read more