தமிழ்நாட்டில் இனி இதற்கு தடையே இல்லையாம்! வெளியான அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழ்நாட்டில் இனி இதற்கு தடையே இல்லையாம்! வெளியான அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் காரணமாக, மின் சாதனங்களில் முன்னெடுக்கப்படும் பராமரிப்புபணிக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதற்காக அந்த பணி நடைபெறும் பகுதிகளில் இருக்கின்ற மின் இணைப்புகளில் காலை முதல் மாலை வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த மின் தடையை தொடர்பான விபரம் மின் வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிப்ரவரி … Read more

வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை நிரம்பி வரும் நீர்நிலைகள்! எப்படி எதிர்கொள்ளப் போகிறது தமிழக அரசு?

வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை நிரம்பி வரும் நீர்நிலைகள்! எப்படி எதிர்கொள்ளப் போகிறது தமிழக அரசு?

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஓடு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. ஆகவே அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் மழை குறித்த நடவடிக்கைகள் தொடர்பாகவும், நிவாரண பணிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியாளர்களுடன் நேற்றைய தினம் காணொலிக் காட்சியின் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

கனமழையால் தமிழகம் முழுவதும் தத்தலித்தாலும் இவர்களுக்கு மட்டும் தினம் தோறும் கொண்டாட்டம்தான்!

கனமழையால் தமிழகம் முழுவதும் தத்தலித்தாலும் இவர்களுக்கு மட்டும் தினம் தோறும் கொண்டாட்டம்தான்!

தமிழ்நாட்டில் ஏற்கனவே நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு வருட காலமாகவே பள்ளிகள், கல்லூரிகள், என்று எதுவும் செயல்படாமல் இருந்த காரணத்தால், கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மெல்ல,மெல்ல செயல்படத் தொடங்கினர். இந்த சூழ்நிலையில், தற்போது பருவமழை தொடங்கி இருப்பதால் தமிழகம் முழுவதும் பரவலாகவும், ஒருசில பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் ஆறு, குளம், உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது, அதோடு இடைவிடாமல் மழை பெய்து … Read more

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

Sekar Babu DMK

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் தமிழகத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது.அதில் ஒன்றுதான் நகைக்கடன் தள்ளுபடி. இந்நிலையில் ஆட்சியை பிடித்த திமுக ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தகுதியான நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி … Read more

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3 ஆம் ஆண்டு பருவத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும் … Read more

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் தொடருமா? தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் தொடருமா? தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஊரடங்கை தளர்த்துவதா? ,நீட்டிப்பதா? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியார்களுடன் கருத்து கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளைக்கும் … Read more

தமிழக அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் பாராட்டு!

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

தமிழ்நாட்டில் நேற்று 113 ஆய்வகங்கள் மூலம் 62,112 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது புதிய உச்சம் ஆகும்.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகமாக சோதனைகள் செய்யப்படவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மரு.இராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6472 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக அதிக அளவில் சோதனை செய்து நோய்ப்பரவலையும் தடுத்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை, மும்பை, … Read more