மேம்பாலம் அமைப்பதில் புதிய முறை!! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!!

A new way of constructing a flyover!! Information released by the Corporation!!

மேம்பாலம் அமைப்பதில் புதிய முறை!! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!! சென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு பெரும் நேர தாமதம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, சென்னையில் உள்ள தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் வரை ஏறும், இறங்கும் இடங்களை அமைத்து முழுவதுமாக பேருந்து மேம்பாலம் அமைத்தால் … Read more

இனி சிக்னலில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

No need to stop at signal anymore!! Government release action notice!!

இனி சிக்னலில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனை சரி செய்வதற்கு தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எப்பொழுதும் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டே இருக்கின்றனர். அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.அதிலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனை … Read more

பிரம்மாண்டமாக வருகிறது புதிய 8 வழி மேம்பாலம்!!

The new 8 lane flyover is coming up big!!

பிரம்மாண்டமாக வருகிறது புதிய 8 வழி மேம்பாலம்!! தாம்பரம் மாவட்டத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக புதிய 8 வழி மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்காக ரூ 25 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடைபெறுகிறது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான  முயற்சியில்  தமிழ்நாடு அரசு புதிய பேருந்து நிலையம் ஒன்றை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைத்துள்ளது.இது  இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையம் வந்துவிட்டால் ஜிஏஸ்டி சாலையில் … Read more

வந்துவிட்டது காவலர்களுக்கு புதிய வசதி !! இனிமேல் இதன்மூலம்  போக்குவரத்து நெரிசலை  ஈசியா கண்காணிக்கலாம்!! 

A new facility for the guards has arrived!! Henceforth, Asia can monitor traffic congestion!!

வந்துவிட்டது காவலர்களுக்கு புதிய வசதி !! இனிமேல் இதன்மூலம்  போக்குவரத்து நெரிசலை  ஈசியா கண்காணிக்கலாம்!! இக்காலக்கட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நெரிசலை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து காவலர்கள் உள்ளார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் ஒரு திட்டத்தை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டமானது நேற்று சென்னை வேப்பேரியில் தொடங்கப்பட்டது. இந்த விழாவிற்கு பெருநகர காவல்துறையின் … Read more

மெட்ரோ பயணத்தை நாடும் பொதுமக்கள்! இதனால் தான் போக்குவரத்து போலீஸ் சார் வெளியிட்ட தகவல்!

People seeking metro travel! This is why the information released by the traffic police!

மெட்ரோ பயணத்தை நாடும் பொதுமக்கள்! இதனால் தான் போக்குவரத்து போலீஸ் சார் வெளியிட்ட தகவல்! டெல்லியில் பிரதான மேம்பாலங்கள் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனால் முக்கிய சந்திப்புகளில் நேற்று மூன்றாவது நாளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் வீணாவதை தடுக்க மெட்ரோ ரயில் பயணத்திற்கு பலர் மாறி வருகின்றனர். மேலும்  டெல்லி மேம்பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பகுதி மூடப்பட்டது. தொடர்ந்து 50 நாட்களுக்கு  டெல்லி … Read more

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Cat owners will be fined if they do this! Action order issued by the corporation administration!

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் … Read more