பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்!

The incident that pushed the girl down and killed her! Passengers in shock!

பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்! தற்போது உள்ள கால கட்டத்தில் யாரை நம்புவது, எப்போது நம் உயிர் போகும் என எதுவும் நமக்கு தெரியவில்லை.அனைத்து மக்களும் அவரவர் நன்றாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற மன ஓட்டத்திலேயே இருக்கின்றனர். தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் வித்யா பாட்டீல் (வயது35). அந்தேரியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மின்சார ரெயிலில் மகளிர் … Read more

விளையாடுவதற்காக பந்தை எடுத்த போது ஏற்பட்ட விபரீதம்! சிறு வயதில் ஏற்பட்ட பரிதாபம்!

Disaster when picking up the ball to play! Awful at a young age!

விளையாடுவதற்காக பந்தை எடுத்த போது ஏற்பட்ட விபரீதம்! சிறு வயதில் ஏற்பட்ட பரிதாபம்! ஒருவருக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று இருக்கும்போது யாரும் தடுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது.எதோ ஒரு வகையில் மரணம் அந்த நபரை தழுவுகிறது. அந்த வகையில் தற்போது திருவெற்றியூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்.இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ராகுல்(15) என்ற மகன் உள்ளான்.ராகுல் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் +1 படித்து வருகிறான். இந்நிலையில் … Read more

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Sudden announcement issued by the Railway Department! Shocked public!

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனாவின் 2வது அலை இந்தியாவை பெருமளவு பாத்தித்துள்ளது.இந்த 2-ம் அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.மக்களின் நலனுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் பலவேறு நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனை இறக்குமதி செய்து  வருகின்றனர். மருத்துவத்திற்கென்று மத்திய அரசும் … Read more

இனி ரயிலில் பயணம் செய்ய இது அவசியம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

It is no longer necessary to travel by train! Government announcement!

இனி ரயிலில் பயணம் செய்ய இது அவசியம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியா முழுவதிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.அரசு என்னதான் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மக்களிடம் தனி மனித சமூக இடைவெளி இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பொது மக்கள் நோய்வாய்ப்படுகின்றனர்.மாநில அரசுகளும்,மத்திய அரசுகளும் கலந்தாலோசித்து பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. தற்போதைய கொரோனா மாநிலத்திற்கு ஏற்றவாறு உருமாறி மக்களை பாதிக்கிறது.அனைத்து மாநிலங்களிலும் முழு நேர … Read more

மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தமிழ் புத்தாண்டு ஆஃபர்!!

Happy News for Metro Passengers !! Tamil New Year Offer !!

மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தமிழ் புத்தாண்டு ஆஃபர்!! கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தப்பட நிலையில் தற்போது தடைகள்  விளக்கப்படிருந்தலும் அனைத்து இரயில்களும் இயக்கப்படாமல் தான் உள்ளது. எனினும் அனைத்து இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து நடைபெறுகிறது என்பதுதான் திருப்தி அளிக்கும் விஷயம் ஆகும். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து நிருவாகம்  மெட்ரோ பயணிகளுக்கு சிறப்பு சலுக்கையை அறிவித்துள்ளது. இன்று தெலுங்கு வருட பிறப்பும் நாளை தமிழ் வருட பிறப்பும் கொண்டாடப்படுகிறது. … Read more

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு! நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்,ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு செய்துகொள்ளும் தேதியையும் ரயில்வே வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,பேருந்து ரயில் விமானம் போன்ற அனைத்து பொது போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டது.இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கும் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி வரை … Read more

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த காதல் ஜோடி; வாழ முடியாமல் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்த கோர சம்பவம்!

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த காதல் ஜோடி; வாழ முடியாமல் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்த கோர சம்பவம்!

குடியுரிமை சட்ட மசோதா மீண்டும் ரயில் மறியல்?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு … Read more

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பயணிகள் ரயில் ஒன்று திடீரென மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more