தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி

TTV Dhinakaran

தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினகரன்! அய்யயோ என்னாச்சு பதறிப்போன தொண்டர்கள்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்வதற்காக தஞ்சாவூரின் முகாமிட்டிருக்கிறார். இந்த நிலையில், சாப்பிட்டதில் ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலிருக்கின்ற மீனாட்சி மருத்துவமனையில் நேற்றிரவே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் உணவு சாப்பிட்டதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்ற நிலையில், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதோடு அவர் இன்றே டிஸ்சார்ஜ் … Read more

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

Stalin and Palaniswami are the same in this matter! DTV Dhinakaran's tweet condemning the Vidya government!

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்! திமுக ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சி ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை பெண்களுக்கான ஆயிரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை பரிசீலனை செய்து வருவதாக மட்டுமே கூறினர். இது போல பல வாக்குறுதிகளை மக்களிடம் … Read more

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு! அமலாக்கப் பிரிவு முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார் டிடிவி தினகரன்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு பலவித இன்னல்கள் வந்தது. அந்தக் கட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடுமையாக முயற்சித்து பார்த்தார்கள். ஆனாலும் அவருடைய முயற்சிகள் பலிதமாகவில்லை. ஆனால் கட்சி போனால் பரவாயில்லை இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது நம் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று சசிகலாவும், தினகரனும், முயற்சி செய்தார்கள். ஆனாலும் அதற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து இரட்டை … Read more

இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்! மத்திய அரசை வசைபாடிய டிடிவி தினகரன்!

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த மறுஆய்வு உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணை கண் கண்காணிப்பு குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றன, இது கண்டனத்திற்குரியது என கூறியிருக்கிறார் டிடிவி தினகரன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற வலைதள பதிவில் முல்லை … Read more

அதுபற்றி சசிகலாவிடம் கேள்வி எழுப்புங்கள் நான் என்ன அவருடைய…! பத்திரிக்கையாளர்களிடம் கடுப்பான டிடிவி தினகரன்!

பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரசாரம் செய்வாரா? நீங்கள் அவர்களை சந்திக்கும் போது இந்த கேள்வியை எழுப்புங்கள் நான் அவருடைய சார்பாக எதுவும் பேசமாட்டேன், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் பத்திரிக்கையாளர்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் என தெரிவித்திருக்கிறார். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டரீதியாக தவறு என்பதால் அண்ணாமலை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நைனார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றவர் அதோடு அவர் … Read more

ஏழைகள் வயிற்றில் அடிக்காதிர்! டிடிவி தினகரன் சுரீர்!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்திய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா உணவக பணியாளர்கள் குறைக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும், அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் பொருட்களும் குறைவாக வழங்கப்படுகிறது என்றும், குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை, 1700 ரூபாய் விற்பனையாகும், இடத்தில் 30 பேர் வேலை செய்கிறார்கள். 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டி … Read more

ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சரை பங்கம் செய்த டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 40-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்ற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுயபச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சி செய்யலாமா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் பங்கேற்றார், சென்னை மாதவரத்தில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்று கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் நான் எப்போதுமே அதிகமாக … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! என்ன முடிவு எடுக்கப் போகிறார் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய புதிதில் டிடிவி தினகரன் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதிமுகவிற்கு எதிராக பல அதிரடி கருத்துக்களையும் அவர் முன்வைத்திருந்தார். அதோடு அதிமுகவில் எங்களுடைய ஸ்லிப்பர்செல்ஸ் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து வந்தார்.பொதுவாக பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி, கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் போதும் சரி, மிகவும் நிதானமாக காணப்படும் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்தாலும் கூட ஒரு மெலிந்த புன்னகையுடன் காட்சி அளிப்பார் என்பது தமிழகம் அறிந்ததுதான்.ஆகவே அவர் மிஸ்டர் … Read more

அவர்களைப் பற்றி அவர்களிடமே கேளுங்கள்! விரக்தியில் பதிலளித்த டிடிவி தினகரன்!

ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தேவையில்லாதது, அந்த பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடத்துவது தான் பெருந்தன்மையான செயலாக இருக்கும் இதை திமுகவிடம் எதிர்பார்க்க இயலாது. சசிகலா தொண்டர்களை நிச்சயமாக சந்திப்பார் அவர் வருகை தரும்போது அவருடைய திட்டம் தொடர்பாக அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் டிடிவி தினகரன். பெருந்தன்மையான அரசு என்பதற்கான அடையாளத்தை திமுகவிடம் நாம் எந்த காலத்திலும் எதிர்பார்க்க இயலாது என டிடிவி தினகரன் விமர்சனம் செய்திருக்கிறார். திருச்சி வடக்கு மாவட்ட … Read more