திருக்கோவிலூர் அருகே படுகொலை செய்யப்பட்ட முக்கிய நிர்வாகி! கடும் கோபத்தில் டிடிவி தினகரன்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.இப்படியான சூழ்நிலையில், கோவிந்தன் இன்றைய தினம் ஞானம் பெற்றான் தாங்கல் கிராமத்தில் இருக்கின்ற அவருடைய நிலத்தை கவனிப்பதற்காக சென்று இருக்கின்றார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் மறைந்திருந்த ஒரு சில மர்ம நபர்கள் அவரை கண்ணிமைக்கும் சமயத்தில் தாக்கி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கோவிந்தன் அவர்களை சரமாரியாக … Read more

சுயலாபத்திற்காக சாதி ரீதியாக தமிழர்களை கூறு போடுவதா? டிடிவி தினகரன் முதல்வருக்கு கோரிக்கை

TTV-Dinakaran-News4 Tamil Latest Political News in Tamil

சுயலாபத்திற்காக சாதி ரீதியாக தமிழர்களை கூறு போடுவதா? டிடிவி தினகரன் முதல்வருக்கு கோரிக்கை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொங்கு நாடு என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நிர்வாக வசதிக்காக தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம் என்ற ஆலோசனையை கூறியிருந்தார்.ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த பலரும் தற்போது கொங்கு நாடு கோரிக்கையை பெரியதாக பேசுவது திசை திருப்பும் அரசியலாகவே பார்க்கபடுகிறது. குறிப்பாக திமுக ஆட்சியமைத்த பின்னர் மத்திய அரசை ஒன்றிய … Read more

அதுவே உண்மையான அஞ்சலி! டிடிவி தினகரன் அதிரடி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தி இருந்தார்கள். அந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அத்துடன் பலரும் படுகாயம் அடைந்து இருந்தார்கள். அதற்கு இன்றைய தினம் மூன்றாம் வருட நினைவு நாள் என்ற காரணத்தால், தமிழக அரசின் சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட மத்திய குற்றப் … Read more

இயற்கை எய்தினார் முக்கிய கட்சியின் நிர்வாகி! தலைவர்கள் இரங்கல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் இற்கு சென்ற எட்டாம் தேதி நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது என அண்மையில் தகவல் கிடைத்தது.இதுபோன்ற சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் சிகிச்சை பலனில்லாமல் நேற்றையதினம் இயற்கை எய்தினார். அவருடைய உடல் கேகே நகரில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது என்று … Read more

இதற்கு உடனே ஒரு தீர்வு காணுங்கள்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த பிரபலம்!

நோய்த்தொற்று காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இருக்கின்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி, சேலம், கோவை, மதுரை சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், சிகிச்சை பெற்று வரும் இந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்தால் தான் அவருடைய உயிரை காப்பாற்ற இயலும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரெம்டிசிவர் மருந்து வாங்குவதற்காக மேற்கூறிய ஐந்து தொகுதிகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து … Read more

டி டி வி யின் கோபத்தால் பரபரப்பான ட்விட்டர் வலைதளம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைதளத்தில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவிப்பது என்னவென்றால் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்போது நிகழ்ந்து வரும் துன்பங்கள் தொடர்பாக மருத்துவர் ஒருவரின் காணொளி பதிவு வேதனை தரும் விதமாக இருக்கிறது. நோய் தொற்று காரணமாக, ஏற்படும் துயரத்தை விட அதற்கு போதுமான சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்க படுவது மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழந்த விவகாரம்! டிடிவி போட்ட ட்வீட்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோய் தொற்று இருந்தவர்கள் பதினோரு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்த உடனேயே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்து விட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு எதுவும் இல்லை தவறுதலாக இந்த மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது என்று பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் … Read more

அதிமுகவை அசைத்துப் பார்த்த டிடிவி தினகரன்!

தேர்தலுக்கு முன்புவரை அதிமுகவை கைப்பற்றிய தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தவர் சசிகலா, ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தந்திரமான முயற்சியின் காரணமாக அவர் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இருந்தாலும் நிச்சயமாக அதிமுகவை கைப்பற்றுவேன் என்று தெரிவித்துக் கொண்டு தனியாக கட்சியை நடத்தி வருகின்றார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன். நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி 2.45 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்று இருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியாக … Read more

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!

நம்முடைய நாட்டில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று மட்டும் இந்த நோய் தொற்றினால்11687பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்த பாதிப்பின் எண்ணிக்கையானது 10,25,059ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று இந்த தொற்றிலிருந்து சுமார் 7,071பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 927440ஆக இருக்கிறது. இந்நிலையில், நேற்று 53 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 13,258ஆக … Read more

சைலண்டாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! ஏமாற்றத்தில் குமுறும் தொண்டர்கள்!

சிறையிலிருந்து வந்தவுடன் அதிமுகவிற்கு எதிராக ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துவார் என்று நம்பியிருந்த சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களையும் அதிர்ச்சியடைய செய்தார். அதோடு டிடிவி தினகரனையும் கட்சி மற்றும் அரசியலில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் டிடிவி தினகரன் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எப்படியாவது அதிமுகவை கைப்பற்றிய தீருவேன் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டு … Read more