ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்! 

ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்! 

ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்!   பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் பிட்டாகவும், நல்ல பயிற்சி இல்லாதவராகவும் இருக்கிறார் என  பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். இவர் அப்போதே 145 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து வீசி எதிரணி வீரர்களை … Read more

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்! இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேகமாக பந்து வீசி இந்திய அணியின் உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்தார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று டி20 போட்டிகளின் முதல் நாள் ஆட்டம்  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பம் ஆகியது. ரோகித் … Read more

சச்சினுக்கு பிறகு  இவரின் ஆட்டம் பார்க்கவே மிகவும்  ஆர்வம்! முன்னாள் வீரரின் கருத்து!!

After Sachin, I am very interested to see his game! Ex-Player's Opinion!!

சச்சினுக்கு பிறகு  இவரின் ஆட்டம் பார்க்கவே மிகவும்  ஆர்வம்! முன்னாள் வீரரின் கருத்து!! இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரானின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். மும்பையை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இவர் 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர். தற்போது 73 வயது ஆகும் மூத்த வீரரான கவாஸ்கர் 1971 முதல் 1987 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 125 டெஸ்ட் போட்டிகளில் … Read more

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து! இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 15 பேர் கொண்ட அணி உலகக்கோப்பைக்காக சென்றுள்ளது. இந்த தொடருக்காக சென்றுள்ள இந்திய அணியில் பலவீனமாக பார்க்கப்படுவது பந்துவீச்சுதான். பந்துவீச்சில் பூம்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியில் அஸ்வின், சஹால் மற்றும் அக்ஸர் படேல் என மூன்று சுழல்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய மைதானங்களில் … Read more