குழந்தைகளுக்கான முக்கிய  உரிமைகள் என்னென்ன தெரியுமா! சட்டம் சொல்லும் பாடம்!

Do you know the main rights of children? The lesson of the law!

குழந்தைகளுக்கான முக்கிய  உரிமைகள் என்னென்ன தெரியுமா! சட்டம் சொல்லும் பாடம்! இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை அறிவதில்லை.அந்த உரிமைகள் என்னென்ன அவற்றை பற்றியும்  இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நான்கு வித அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல்வேறு காரணங்களால்  சமூகக் கட்டமைப்புகளாலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. குழந்தைகள் உரிமை என்றால் என்ன: குழந்தைகளின் உரிமைகள் மற்றும் … Read more

உக்ரைன் விவகாரம்! ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா ஏன் தெரியுமா?

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த போர் தொடங்கி சற்றேற குறைய 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் இந்தப் போர் தன்னுடைய உக்கிர நிலையிலிருந்து சற்றும் பின் வாங்கவில்லை. அதோடு ரஷ்யா உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே ரஷ்யாவின் உக்ரைனின் முக்கிய பகுதிகளை … Read more

ஐநா சபையின் பொதுச் செயலாளர் வருகையின்போது அதிர்ச்சி வழங்கிய ரஷ்யப் படைகள்!

ரஷ்யா சென்ற வருடமே உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு தன் நாட்டு ஏவுகணைகளையும், ராணுவ நிலைகளையும், உக்ரைன் எல்லையில் நிறுத்த தொடங்கியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இருந்தாலும் எந்தவிதமான அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து தன்னுடைய வேலைகளை செய்து வந்தது ரஷ்யா. இப்படியான நிலையில், சென்ற பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் தொடுத்தனர். இதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டிருந்தார் … Read more

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா சபையின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது!

கடந்த 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தப் போருக்கான காரணம் என்னவென்றால், நேச நாடுகள் பட்டியலில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போரை ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.27 நாட்களாக இந்த போர் தொடர்ந்து வருகிறது இந்தப் போர் காரணமாக, உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து வருகிறது. மேலும் உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அதோடு உக்ரைன், ரஷ்யா, உள்ளிட்ட இரு நாடுகளுமே தன்னுடைய ராணுவ … Read more

இன்று நடைபெறுகிறது ஐநா பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டம் ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிக்கப்படுமா?

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு அண்டை நாடான ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனாலும் அமெரிக்கா உக்ரைனை நேச நாடுகள் பட்டியலில் இணைப்பதற்கு முனைப்பு காட்டி வருகிறது. அதோடு யார் வேண்டுமானாலும் நேச நாட்டு பட்டியலில் வந்து இணையலாம் கதவுகள் திறந்தே இருக்கிறது என்றும் அமெரிக்கா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நேச நாட்டுப் படைகள் உடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி ரஷ்யா திடீரென்று உக்ரைன் மீது போர் தொடுத்தது.20 நாட்களை … Read more

ஐநா சபையின் சிறப்பு அவசரக் கூட்டத்திலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் வார்த்தை போர்!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது உக்ரைனில் இருக்கக்கூடிய மற்ற நாட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள். அதேபோல உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில் மத்திய அரசு இரவு பகலாக ஈடுபட்டு வருகிறது. மேலும் உக்ரைனிலிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் வைத்தார். அதற்கு … Read more

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு குழு கூட்டம்! உக்ரைன் ரஷ்யா சமரசப் பேச்சுவார்த்தை அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்- இந்தியா!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 4 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய படை பலம் கொண்ட ரஷ்ய ராணுவத்தின் உக்ரைன் ராணுவம் வெறும் 11 லட்சம் ராணுவ வீரர்களை கொண்டு சமாளித்து வருகிறது. இந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது. உக்ரைன் சார்பாக இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டு ரஷ்யாவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டுமென … Read more

உலக நாடுகளின் பணத்தை கொள்ளையடிக்கும் வடகொரியா! ஐ.நா. சபை கடுமையான குற்றச்சாட்டு!

ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீறும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7முறை ஏவுகணை சோதனையை நடத்தி அதிர வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளின் எதிரொலியின் காரணமாக, வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்த போதும் கூட அந்த நாடு ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்துவது வியப்பாகவேயிருக்கிறது என தெரிவிக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில், வடகொரியா பல … Read more

சர்வதேச தொற்றுநோய் தயார்நிலைதினம்! ஐநாவின் பொதுச் செயலாளர் முக்கிய வேண்டுகோள்!

கடந்த சில வருடங்களாக கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் உலக நாடுகளின் நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது இந்தியாதான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் இந்தியா இந்த நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை கவனித்த உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பின்பற்றத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதலில் தன்னை சுயபரிசோதனை … Read more

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த ரஷ்ய அதிபர்! எந்த காரணத்திற்கு தெரியுமா?

The temple opened with the statue of the Prime Minister! It is a pity that the one who showed up removed the idol!

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த ரஷ்ய அதிபர்! எந்த காரணத்திற்கு தெரியுமா? ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும்.பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும்.ஐ.நா பட்டயத்தில் விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் இராணுவ நடிவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது. ஐ.நா.பாதுகாப்பு அவையில் இதுவரை எந்த இந்திய பிரதமரும் உரை நிகழ்த்தியதில்லை.இதனிடையே கடந்த திங்களன்று ஐ.நா.பாதுகாப்பு அவையில் கடல்சார் பாதுகாப்பு … Read more