துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!!

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!! கடந்த டிசம்பர் 29ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியரை மிரட்டி பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது அதன் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியீட்டு சில வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர், ஜலால்பூர் மாடியாஹூன் சாலையில் அமைந்துள்ள யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குள் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் நுழைந்தனர். … Read more

கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

பாலியல் ஊக்க மருந்து சாப்பிட்டு விட்டு மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றில் சில கொடூர சம்பவங்கள் நம்மை அதிர்வலைகளை ஏற்படுத்தும் அப்படி ஒரு சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜ்கவுதம் என்ற … Read more

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்!

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்! 2022 ஆகஸ்ட் 15 -ல் நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்கள்கேட்டுக் கொண்டுள்ளார். இதன்படி பலரும் அவர்களது வீட்டில் இந்தியாவின் தேசிய கொடியை பறக்க விட்டு மகிழ்ந்து வரும் நிலையில்,உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டின் முன்பு பாகிஸ்தானின் கொடியை பறக்கவிட்ட … Read more

காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே!

Movie-style sensational act to hold the hand of the beloved! But the plan went unfulfilled!

காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே! நமது தமிழ் படங்களில், பொதுவாக சினிமா படங்கள் என்றாலே காதலிக்கு முன் நெற்றியில்  குங்குமம் இடுவதை ஒரு மிகப்பெரிய நிகழ்வாக காட்டி வருகின்றனர். பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டால் அவர்கள் காதலனுக்கே முழுவதும் சொந்தம் என்றெல்லாம் என்னும் வகையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. தற்போது அது போல் செய்து காதலன் நொந்து போன ஒரு வீடியோ தற்போது சமூக … Read more

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்!

Omicron does not render anyone! Psycho professor who murdered family!

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்! தென் ஆப்பிரிக்காவில் தற்போது புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான். கொரோனாவிலிருந்து பல்வேறு பிறள்வு மாறுபாடு கொண்ட வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது மிக குறைந்த காலத்திலேயே இந்தியா உட்பட பல நாடுகளிலும் பரவி விட்டது. இன்று வரை இந்தியாவிற்குள் மூன்று பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருவர் மற்றும் குஜராத்தில் ஒருவர் என அடையாளம் … Read more

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 25 இலட்சம் உறுதி! – அகிலேஷ் யாதவ்!!

25 lakh guaranteed to farmers if we come to power! - Akhilesh Yadav !!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 25 இலட்சம் உறுதி! – அகிலேஷ் யாதவ்!! உத்திரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதில் தங்களது ஆட்சியை தக்கவைக்க பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து வருகின்றனர். பல்வேறு நலத்திட்டங்களையும் மக்களுக்காக செய்வதாக மக்களுக்கு முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். 2022 உத்தரபிரதேச சட்டசபை … Read more

விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி!

Police show leniency in case of farmers! Supreme Court dissatisfied!

விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி! மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மத்திய அரசு என்னதான் சாக்கு போக்கு சொல்லி சட்டங்களை சிறிது கட்டுப்பாடுகளுடன் சொன்னாலும், அவர்கள் அதற்கு ஒத்து கொள்ளாமல் முழுமையாக வேளாண் சட்டங்களையே விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கும் அரசுக்கும் ஒத்துப் … Read more

பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்!

PM-led International Airport to open! Kushinagar built by weeds!

பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்! உத்திரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்தது  குஷிநகர். இது புத்த மதத்தினரின் புனித தலமாகும். இங்குதான் புத்தர் தனது கடைசி நாட்களான எண்பதாவது வயதில் படுத்த கோலத்திலேயே மகாபரிநிர்வாணம் அடைந்தார். மகாபரிநிர்வாணம் என்பது பிறவா நிலையாம். அதன் நினைவாக மகா பரிநிர்வாணம் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பிறவா நிலை அடைந்த காட்சி தத்ரூபமான சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர். இந்த … Read more

உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தலைவர்! காரணம் இதுதான்!

The leader who went home and offered his condolences to the victims! This is the reason!

உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தலைவர்! காரணம் இதுதான்! உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 3ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில துணை முதல்வர் கலந்து கொள்ள இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்  மிஸ்ராவின் சொந்த ஊரான திகினியாவில் நடைபெற்றது. அதன் காரணமாக அங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்புக் கொடி ஏந்தி சாலையில் திறந்தனர். அப்போது விவசாயிகளின் மீது பாஜகவினர் சென்ற கார் வேண்டுமென்றே … Read more

விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி!

UP Chief Minister's action in favor of farmers! Detained Priyanka Gandhi!

விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி! உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஒரு வன்முறை ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் பன்வீர் பூர் கிராமத்திற்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா வருகைதான். அதை அங்கிருந்த விவசாயிகள் எதிர்த்து உள்ளனர். அப்போது அந்த வழியாக மூன்று கார்கள் வந்ததாகவும், வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல்கள் நடந்ததாகவும் சொல்கின்றனர். அப்போது மூன்றாவது வாகனம் அதன் கட்டுபாட்டை மீறி விவசாயிகள் … Read more