துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!!
துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!! கடந்த டிசம்பர் 29ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியரை மிரட்டி பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது அதன் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியீட்டு சில வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர், ஜலால்பூர் மாடியாஹூன் சாலையில் அமைந்துள்ள யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குள் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் நுழைந்தனர். … Read more