ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!

ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்! சோசியல் மீடியாவில் வரும் ரீல் வீடியோவில் காண்பிப்பது போல செய்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் ஹம்ரிப்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் உயிர் காக்கும் செயல்முறைகளை ரீல்ஸ் வீடியோக்களில் பார்த்து வந்துள்ளான். அதில் ஒரு வீடியோவில் ஒரு சிறுவன் கழுத்தில் கைக்குட்டையால் தூக்கு போட்டு அதிலிருந்து … Read more

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!!

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!! பாஜக கட்சி ஆளும் மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்தில் பேய் ஓட்டுவது போல இளம்பெண் ஒருவரை சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் 52 வயதுடைய மோதிலால் என்பவர் தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு வசித்து வந்தார். இதையடுத்து மோதிலால் ஆசாமியாரிடம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் அவர்களின் … Read more

ஜனவரி 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்!!! கட்டுமானக் குழுத்தலைவர் அறிவிப்பு!!!

ஜனவரி 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்!!! கட்டுமானக் குழுத்தலைவர் அறிவிப்பு!!! உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் 2024ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி நடைபெறும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் என்று கருதப்படும் ராமருக்கு பிரம்மாண்டமாக கோயில் கட்டப்பட்டு வருகின்றது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் தற்பொழுது … Read more

தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!!

The mother left her son's body in the cart at a tender age!! Unable to get an ambulance, the situation continues!!

தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!! இறந்த  மகனின் உடலை அவரது தாய் தள்ளு வண்டியில் ஏற்றி சென்ற அவல நிலை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவருக்கு ஒரு சகோதரனும் தாயும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகே ராஜு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் பல … Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!! 

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!!  பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா  என்ற பகுதியை சேர்ந்தவர் நீரஜ் வயது 35. இவரது மனைவி வினிதா(25). நிறைமாக கர்ப்பிணியாக இருந்த வினிதாவுக்கு  திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக  ஒரு காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து … Read more

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!! 

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!!  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகரின் ரபுபுரா என்ற பகுதியை சேர்ந்த இளைஞன் சச்சின். இவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சச்சின் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டு விளையாடுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் சச்சினுக்கும் ஆன்லைனில் பஜ்ஜி விளையாடி வந்த பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. … Read more

நீட் பயிற்சி மையத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Students continue to commit suicide at the NEET coaching center!! Parents in shock!!

நீட் பயிற்சி மையத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில்  நீட் பயிற்சி மையத்தில் எராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களில் இருவர் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொட்டுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சேத் மற்றும் மற்றொருவர் உதய்பூர் பகுதியைச் சேர்ந்த மெஹீல் வைஷ்ணவ் என்பது தெரியவந்துள்ளது. இதில் … Read more

கொடூரமாக தாக்கி குடும்பத்தினர் 5 பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர் ! நெஞ்சை உலுக்கிய பயங்கர  சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை! 

The young man committed suicide after brutally attacking and killing 5 members of his family! Police investigation on the shocking incident!

கொடூரமாக தாக்கி குடும்பத்தினர் 5 பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர் ! நெஞ்சை உலுக்கிய பயங்கர  சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை!  தன்னுடைய குடும்பத்தினர் 5 பேரை தாக்கி கொடூரமாக கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரியில் நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரியில் ஒரு இளைஞர் தனது சகோதரர்கள், ஒரு சகோதரரின் மனைவி, மைத்துனர் உள்பட 5 பேரை கொடூரமாக … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ் வேலை பாதிக்கும் நிலை? இனி உணவு தானிய ஏடிஎம் மூலம் பொருட்கள் வழங்கப்படும்!

Shock news for ration shop employees affecting work? From now on food grains will be delivered through ATM!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ் வேலை பாதிக்கும் நிலை? இனி உணவு தானிய ஏடிஎம் மூலம் பொருட்கள் வழங்கப்படும்! அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட நேர வரிசையில் காத்திருந்து உணவுப் பொருட்கள் வாங்கி வரும் நிலை நிலவி வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை ரேஷன் அட்டையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. … Read more

சாலையில் கிடந்த சாக்கு மூட்டை! பிரித்து பார்த்தால் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம்!

A sack lying on the road! If you look at the naked body of the woman!

சாலையில் கிடந்த சாக்கு மூட்டை! பிரித்து பார்த்தால் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம்! உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டின் கார்கோடா பகுதியில் நேற்று முன்தினம் காலை சாலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூட்டையை பார்த்த போது அதில் முகத்தில் காயங்களுடன் நிர்வாண பெண்ணின் உடல் இருந்தது. அதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து போலீசார் … Read more