சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாம்! வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாம்! வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு! தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 28ம் தேதி தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்பொழுது மெல்ல … Read more

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!!

Vaccination camp for children!! Tamil Nadu Govt Action!!

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!! பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல  அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர்மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய  அரசுகளும்  பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

Vaccine Mixi, Washing Machine Gift! Notice issued by the Collector!

தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகள் அனைத்தயும் பாதித்தது வருகிறது.மக்களும் தொடர்ந்து விடாமல் போராடி வருகின்றனர்,இருப்பினும் தொற்று பாதிப்பு குறைவது போலவே நாளடைவில் அதிகரித்தும் வருகிறது.அதுமட்டுமின்றி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சீராக நடத்த முடியாமல் இன்றளவும் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் பல முறைகளில் அரசாங்கம் உதவி புரிந்து வருகிறது.இருப்பினும் மக்களுக்கு அது ஏதும் போதுமானதாக இல்லை. அந்தவகையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா அலை தற்போது … Read more

மா.சுப்ரமணியனின் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! இந்த வாரமும் இது செயல்பட அனுமதி!

Nurses this is for you! Information released by the Minister of Health!

மா.சுப்ரமணியனின் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! இந்த வாரமும் இது செயல்பட அனுமதி! கொரோனா தொற்றால் கடந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டோம்.இந்த இழப்புகள் அனைத்தும் எந்த வித முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் நடைபெற்றது.அதனையடுத்து கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.முதலில் தடுப்பூசி போட மக்கள் முன் வரவில்லை.நாளடைவில் கொரோனா தாக்கத்தின் நிலையை கண்டு தடுப்பூசி போட முன் வந்தனர்.மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு … Read more