கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்!

Corona vaccinated woman dies tragically! This is the first reason!

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்! கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வருகின்றன. அதன் காரணமாக பல்வேறு தடுப்பு ஊசிகளை பயன்பாட்டில் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அதேபோல அமெரிக்கா நிறுவனத்தின் தயாரிப்பான பைசர் தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என பரவலாக நம்பப் படுகிறது. ஆனால் எல்லா கொரோனா தடுப்பூசியிலுன் சிறிய அளவு பக்க விளைவுகள் ஏற்படும் ஆனால் கொரோனா தொற்றின் பாதிப்பை விட … Read more

ஆபத்தான நிலையில் 16 வயது சிறுவன்! காரணம் தடுப்பூசிதான்!

16 year old boy in dangerous condition! The reason is the vaccine!

ஆபத்தான நிலையில் 16 வயது சிறுவன்! காரணம் தடுப்பூசிதான்! கொரனா தொற்றின் காரணமாக தற்போது மாநிலங்கள் அனைத்தும் என இந்தியா முழுவதிலும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் 18 வயது நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்று அரசு அறிவித்துள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் எங்குமே தொடங்கப்படவில்லை. அதற்கான மருந்தும் கண்டறியப் படவில்லை. அரசும் அறிவிக்க வில்லை. ஆனால் மத்திய பிரதேசத்தின் மாவட்டத்துக்கு உட்பட்ட மொரேனா மாவட்டத்துக்கு உட்பட்ட பக் கா … Read more

மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!

The World Health Organization has warned people that fake is too much!

மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்! இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனங்கள் இணைத்து கூட்டாக உருவாக்கிய மருந்துதான் கொரோனா தடுப்பூசி. இந்த மருந்து தான் இந்தியாவில் புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தைக்கு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் போலி தடுப்பூசி நடமாட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக … Read more

பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி!

All this must be done to open schools! News from the health department!

பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி! தற்போது பள்ளிகள் திறக்க அரசு ஆலோசித்து வருவதோடு, திட்டமிடவும் செய்கிறது. இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில் முதலில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் நூறு சதவிகிதம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் … Read more

பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்!

You can only go out if it is no longer in the popular country! Mandatory for everyone!

பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்! கடந்த ஆண்டு முதலே கொரோனா தாக்கம் உலக அளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொரோனாவைப் பார்த்து அலறி அடித்து வருகின்றனர். நாட்டு மக்களை இதில் இருந்து காக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றன. மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுப்பூசிகளை பரிசீலனை செய்து வருகின்றனர். இருந்தாலும் இது ஒரு தீர்வு … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!! அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அப்படி குறைந்து இருந்தாலும், அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி … Read more

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!! கொரோனா வைரஸ் தடுப்பூசி போடாமல் தவிர்க்கும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று பாகிஸ்தான் நாட்டு ரயில்வே துறை அறிவித்து இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இதுவே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே வழி என்றும் ஒவ்வொரு நாடும் … Read more

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!! 12 வயது முதல் 17 வயதில் உள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்திருக்கிறது. உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு … Read more

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!!

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!! சிங்கப்பூரில் கடந்த நான்கு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றில் 2 பேர் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஆகும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகின்றது. இந்த சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா நோய் கட்டுப்படுத்த ஒரு வழியாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தபோதிலும் அனைத்து நாடுகளிலும் தேவையான தடுப்பூசி கிடைப்பதில்லை. அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்தவரை … Read more

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு!

DMK has deceived the people of Tamil Nadu in this matter! Opposition leader's accusation!

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு! சேலம் மாவட்டத்தில், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டபுரத்தில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது … Read more