கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்!

Corona Vaccine Potash! Buy special funds!

கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்! கொரோனா இரண்டாவது அலையின் கோர தாண்டவம் அனைத்து மாநிலங்களிலும் தன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது.இதை நாம் அறிந்தாலும் நமக்கு என்ன என்று தனி நபர் இடைவெளி விடாமல் ஊர் சுற்றுகிறோம். அதன் காரணமாக மாநில அரசுகள் அனைவருக்கும் ஏற்ற வகையில் வெளிநாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை வாங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களுடன் முதல்-மந்திரி அமரிந்தர் … Read more

இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க!

Second dose of potash? Find out!

இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையானது மிக பயங்கரமாக சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.நாளுக்கு நாள் அது பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. அரசுகள் என்னதான் வழிமுறைகளை செயல்படுத்தினாலும் மக்கள் தனி நபர் இடைவெளிகளை பின்பற்றினால் மட்டுமே வைரஸ்யை அழிக்க முடியும் என்பதை மக்கள் உணரவேண்டும். தற்போது மருத்துவர்கள் புதுப்புது அறிகுறிகளை அடுத்தடுத்து கூறி வருகின்றனர்.மத்திய அரசு போர்கால அடிப்படையில் தடுப்பூசிகளை இரண்டு தவணைகளாக முதல் ஊசிக்கும் சிறிது … Read more

இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

Gap increase forced - Federal government announces sudden!

இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு! கொரோனா பாதிப்பு நம் நாட்டில் பெரும் பாதிப்புகளை, எண்ணிலடங்கா துயரங்களை ஏற்படுத்தி வருகிறது.மத்திய,மாநில அரசுகள் பல முயற்சிகள் மற்றும் பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. போர் கால அடிப்படையில் தற்போது நாம் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளை நோய் தொற்று உள்ளவர்களுக்கு பயன்படுத்தி வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் 2 டோஸ் போட்டுக்கொள்ள வலியுறுத்தப் … Read more

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி! கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு … Read more

12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி!

Vaccination is guaranteed for people between the ages of 12 and 15! F.D.A. Permission!

12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி! உலகம் முழுவதிலும் கொரோனா நோயின் இரண்டாவது அலை பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.அதை தொடர்ந்து நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தயாரித்த தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் உலக சுகாதார நிறுவனமான யுனிசெப்-ன் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.இந்நிலையில் அமெரிக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோ என் … Read more

கொரோனா உருவான இடத்திலிருந்தே வரவுள்ள தடுப்பூசி! அனுமதி அளித்த உலக சுகாதார நிறுவனம்!

Vaccine coming from the place where the corona originated! Permitted by the World Health Organization!

கொரோனா உருவான இடத்திலிருந்தே வரவுள்ள தடுப்பூசி! அனுமதி அளித்த உலக சுகாதார நிறுவனம்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.சமீப காலமாக கொரோனா நோய் தொற்றின் மூலம் 4 இலட்சம் பேர் தினசரி பாதிக்கப்படுகிறார்கள்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்றின் தாக்கத்திற்காக பல நாடுகள் பல தடுப்பூசி தயாரிப்புகளை தொடர்ந்து சோதனை செய்து தற்காலிகமாக, அவசர தேவைக்கு மாற்று மருந்தாக உபயோகிக்க சில மருந்துகளை தயாரித்து உள்ளது. இந்நிலையில் போர் கால நடவடிக்கையாக … Read more

தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

covaxin covishield

தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து நாடுகளும் முடுக்கிவிட்டுள்ளன. ஆஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவாக்சின், நோவாவாக்ஸ் போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. இதில், சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி, ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் விரைவில் … Read more

மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா!

vaccination

மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒருநாள் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு, இரண்டுவது கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் … Read more

தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…!

Seeman

தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் தடுப்பூசி கண்டுபிடித்து உடனடியாக மக்களுக்கு செலுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. ஒருசில நாடுகளின் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் பாதுகாப்பானது என வல்லுநர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தாங்கள் போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் … Read more

சேலம் அரசு மருத்துவமனையின்  கொரோனா பிரிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Chief Minister Edappadi Palanisamy has been admitted to the Corona ward of the Salem Government Hospital.

சேலம் அரசு மருத்துவமனையின்  கொரோனா பிரிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் இருந்தனர். கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைய தொடங்கியதால் ஊரடங்கு உத்தரவில் சிறிய தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் … Read more