கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்!
கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்! கொரோனா இரண்டாவது அலையின் கோர தாண்டவம் அனைத்து மாநிலங்களிலும் தன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது.இதை நாம் அறிந்தாலும் நமக்கு என்ன என்று தனி நபர் இடைவெளி விடாமல் ஊர் சுற்றுகிறோம். அதன் காரணமாக மாநில அரசுகள் அனைவருக்கும் ஏற்ற வகையில் வெளிநாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை வாங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களுடன் முதல்-மந்திரி அமரிந்தர் … Read more