ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!

ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!   உத்திரமேரூர் அருகே வேன் ஒன்று ஏரியில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த பணியாளர்கள் அனைவரும் காயத்துடன் உயிர் தப்பித்துள்ளனர்.   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியை அடுத்த சீத்தனக்காவூர் என்ற பகுதியில் இருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7 மணியளவில் கிளம்பியது.   படைப்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இந்த வேன் செல்லும் பொழுது உத்திரமேரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த … Read more

மலைப் பாதையில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து! வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய காட்சி!

A van and a truck collide head-on on a mountain road! The vehicle was smashed like a pancake!

மலைப் பாதையில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து! வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய காட்சி! ஈரோடு மாவட்டம் தாளவடியில் இருந்து சத்தியமங்கலம் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு காலை எட்டு மணியளவில் லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியானது திம்பம் மலைப்பாதையில் 20 வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் அதே வளைவில் ஈரோட்டில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் வேன் … Read more

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு!

Van and motorcycle accident! Police registered a case!

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு! கோவை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ்(43). இவர் அவருடைய மோட்டர் சைக்களில் அன்னூர் சாலை கோவில்பாளையம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியில் பிக்கப் வேன் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வேனானது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளின் மீது மோதியது. அந்த விபத்தில் விஜயராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த … Read more

 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி!

Toll booth fee effective from midnight! Motorists suffer!

 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி! ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தி வரப்படுகிறது . தமிழ்நாட்டில் உள்ள ஐம்பது சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம்,ஓமலூர், கரூர் உள்ளிட்ட  28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி,திருச்செந்தூர்,நெல்லை ,மதுரை  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வாகனங்கள் தமிழ்நாட்டின் மைய பகுதியான சமயபுரம் சுங்கச்சாவடி … Read more

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்?

A head-on collision between a bus and a van in Attur!..The van was crushed like a pancake!!..6 people died? A racing driver?

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்? சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் தான் ஆறுமுகம். இவர் ஆட்டோ மெக்கானிக் ஆவார்.இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.ஆறுமுகத்தின் வீட்டில் போதிய இடம் வசதி இல்லாததால் பலர் வீட்டின் … Read more

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

A van crashed into a tamarind tree!..One died on the spot..The condition of another is critical?..

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள ஒத்தக்குதிரை பகுதியைச் சேர்ந்தவர் தான் கோபாலகிருஷ்ணன். இவருடைய வயது 43.இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேன் அதிக துணிலோடு ஏற்றுக் கொண்டு சென்றது. அவருடன் அண்ணாமலை என்பவர் உடன் சென்றிருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேனை லோடு ஏற்றி … Read more

பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஓட்டுனர் பலி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் ஒன்று கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியானார். விருதுநகர்: சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 38). ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே தனியார் மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் ராஜதுரை ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்றும் பணியாளர்களை ஏற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்திற்கு வேனை ஓட்டி சென்றுள்ளார். கரிசல்குளம் … Read more