திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்

VCK Thirumavalavan

திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்   தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.அடுத்து மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தல் வரும் 2024 மே மாதம் நடக்கவுள்ளது.   இந்நிலையில் மாநில அளவில் திமுகவுடன் இணைந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜகவை விசிக கடுமையாக எதிர்த்து வருகிறது.அந்த வகையில் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல மெகா … Read more

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!   ஈரோடு மாவட்டத்தில் நடந்த நில மோசடியில் பெண்ணை ஏமாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரோட்டில் உள்ள புதூர் பகுதியில் வசிக்கும் சுசீலா என்பவர் விசிக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் என்பவரிடம் 1200 சதுர அடி அளவுள்ள வீட்டு மனையை 1 லட்சத்து 80 … Read more

ஐயையோ அவங்க காலூன்றல! பாஜகவால் கதறும் திருமாவளவன்!

ஐயையோ அவங்க காலூன்றல! பாஜகவால் கதறும் திருமாவளவன்!

தமிழகத்தைப் பொருத்தவரையில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், மதம் மற்றும் சாதியிணைவைத்து அரசியல் செய்து வருவது உலகறிந்த கதை. அதிலும் விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிரீதியான கட்சியை தன் கூட்டணிக்குள் நிரந்தரமாக வைத்துக் கொண்டு தனக்கு சாதகமாக அவ்வப்போது அந்தக் காட்சிகளைப் பயன்படுத்தி தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது ஆளுங்கட்சியான திமுக. எப்பொழுதெல்லாம் திமுகவிற்கு தமிழகத்தில் சறுக்கல் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஜாதி பிரச்சனை தலைதூக்க தொடங்கும், இது காலகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் தந்திரம் … Read more

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு! ஆளும்கட்சியின் முதுகில் குத்திய கூட்டணி கட்சி சட்டசபை உறுப்பினர்கள்!

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு! ஆளும்கட்சியின் முதுகில் குத்திய கூட்டணி கட்சி சட்டசபை உறுப்பினர்கள்!

நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பமானது. அந்த சமயத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அதன்பிறகு அவைக்கு வெளியே எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்கள் பேட்டி அளித்ததாவது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கிறது, துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து, உள்ளிட்டவை மறுபடியும் தலைவிரித்தாடுகின்றன என கூறியிருக்கிறார். மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2015ஆம் … Read more

தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும்- திருமாவளவன் சர்ச்சை பேச்சு.!!

தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும்- திருமாவளவன் சர்ச்சை பேச்சு.!!

தமிழகத்திற்கே தனிக்கொடி அறிவிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசினார். அப்போது பேசிய அவர் ” மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழக அரசு கொண்டாட வேண்டுமென்றும் தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காஷ்மீர் போன்ற மாநிலங்களில் … Read more

நீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன்

VCK Thirumavalavan

நீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன் இன்று மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்ற சூழலில் தேர்விற்கு தயாராகி வந்த சேலத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த நீட் தேர்வை நடத்த கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வரும் இந்த சூழலில் இவ்வாறு மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் … Read more

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் 

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் - எதிர்க்கட்சியினர் விமர்சனம் 

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் நான் விசிக அல்ல திமுக கட்சி உறுப்பினர் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளது விமர்சனத்தை கிளப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுகவை சேர்ந்தவன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு … Read more

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு!

Sudden twist in auditor murder case! Liberation Leopards party celebrity and his friends team up!

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு! சென்னை ஆடிட்டரை கடத்திச் சென்று புதைக்கப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து ஆடிட்டரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் காரணமாகதான் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான். 48 வயதான … Read more

திமுக அமைச்சர் முன் கைகட்டிய அடங்கமறு தலைவர்! கைக்கட்டிய காரணம் இது தானாம்..?

Thirumavalavan MP

திமுக அமைச்சர் முன் கைகட்டிய அடங்கமறு தலைவர்! கைக்கட்டிய காரணம் இது தானாம்..? திமுக அமைச்சர் முன்னே கைகட்டி நின்றேனா? நான் யாருக்கும் பணிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் வளர்ச்சியை பிடிக்காத சிலரும்,என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும் இவ்வாறு அவதூறு பரப்புகிறார்கள். கை கட்டுவது என்பது என்னுடைய மேனரிசம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி … Read more

காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம்

VCK Lawyer Problem with Police

காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும் சூழலில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு ஊரடங்கின் போது காவல்துறையினரிடம் இருந்த கடுமையான எச்சரிப்பு எதுவும் இந்த ஆண்டு இல்லை என்பதை மக்களே பரவலாக பேசி வருகின்றனர்.அவரவர் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை மட்டுமே சொல்லி அனுப்பி வருகின்றனர். இதையும் மீறி சில … Read more