25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்!

Sasikala throws a net for 25 MLAs. Pale plan to capture AIADMK!

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்! அதிமுக ஒற்றை தலைமை என்று விவகாரம் இன்றளவும் சமரசம் வராமல் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடுவில் சசிகலா எந்த மூலைக்கு சென்றார் என்பதே தெரியவில்லை. ஆனால் சசிகலா சைலன்டாக இருந்து கொண்டு பல வேலைகளை செய்து வருவதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைய வேண்டும் என்பதே பாஜக தொடர்ந்து கூறிவரும் நிலையில் … Read more

அதிமுகவின் மூத்த தலைவர் சசிகலாவுடன் சந்திப்பு!  ஓபிஎஸ் கூட்டணி சேர ஒத்திகையா?

Meeting with AIADMK senior leader Sasikala! Rehearsal to join OPS alliance?

அதிமுகவின் மூத்த தலைவர் சசிகலாவுடன் சந்திப்பு!  ஓபிஎஸ் கூட்டணி சேர ஒத்திகையா? அதிமுக கட்சி தற்போது இரு தரப்புகளாக பிளவுற்றுள்ளது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் மறுபக்கம் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் உள்ளனர்.இதில் பலரின் கோரிக்கையாக ஓபிஎஸ் தினகரன் மற்றும் சசிகலா ஆகியவை இணைய வேண்டும் என்பதுதான். இவ்வாறு இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டு வந்தால் கூட கூட்டு சேர்க்க மாட்டேன் என கூறி வருகிறார். அதுமட்டுமின்றி அதிமுக பொதுக்குழு … Read more

பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்! பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆகிறாரா சசிகலா?

கடந்த 2017ஆம் வருடம் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, உள்ளிட்ட 4 பேரின் மீது இருந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஜெயலலிதா உயிரிழந்து விட்டபடியால் சசிகலா, சுதாகரன், இளவரசி, உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களை பரப்பன அக்ரஹார சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதன்படி சிறைவாசம் … Read more

திமுகவைப் புறக்கணிக்கும் காலம் வந்துவிட்டது!

எம்ஜிஆரின் நினைவு நாள் அன்று நான் தொண்டர்களுடன் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த இருந்த சூழ்நிலையில், திடீரென்று 23ஆம் தேதி சென்னை காவல்துறை ஆணையாளரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் பொது மக்கள் கூடுவதை தடுப்பதற்காக எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்காரணமாக, காவல்துறையினரின் வேண்டுகோளை மதித்து நோய்த்தொற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து அலுவலக வளாகத்திலேயே அஞ்சலி செலுத்தினேன் என்று … Read more

பத்திரிக்கையாளர்களிடையே சசிகலாவின் மானத்தை வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததில் இருந்தே அதிமுகவை கைப்பற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் சிறையில் இருந்து வந்த புதிதில் அரசியலில் விட்டு விலகுவதாக அறிக்கை விட்டிருந்தார். ஆனாலும் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றும் வேலையில் இறங்கி இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தாலும் கூட அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலரிடமும் தொலைபேசியின் முதலாக உரையாற்றி அந்த ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். … Read more

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.?எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மரியாதை.!!

இன்று அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதிமுகவின் பொன்விழாவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அங்கு அவர் அதிமுக கொடியையும் ஏற்றி வைத்துள்ளார். அவருக்கு அங்கு மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. பொன்விழா … Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர்மல்க மரியாதை செலுத்திய சசிகலா.!!

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின், இவர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த உரையாடலில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேசுகையில் அதிமுகவை தலைமை ஏற்க வருமாறு தெரிவிக்கின்றனர். சசிகலாவும் … Read more

பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு! மீண்டும் சிறை செல்கிறார் சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட காலங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடைய தண்டனை காலம் முடிவு பெற்றதை அடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார்.இதற்கிடையில் 2017 ஆம் வருடம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்த சமயத்தில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக இரண்டு கோடி ரூபாய் கையூட்டு கைமாறி இருப்பதாகவும், தெரிவித்து டிஜிபியாக இருந்த சத்தியநாராயணராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், உள்ளிட்டோர் மீது … Read more

திடீரென ஏற்பட்ட மரணம்! கண்ணீரில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் பெரும் பகுதியைச் சார்ந்தவர் அண்ணாதுரை இவர் கோட்டூர் தெற்கு ஒன்றிய கழக இருந்து வருகிறார். அதோடு ஒன்றிய குழு தலைவராகவும் இருக்கின்றார் அண்ணாதுரை சசிகலாவின் உறவினர் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து தஞ்சாவூரில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஒருமாத சிகிச்சைக்குப்பின் அவர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டார். இந்த நிலையில், அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் … Read more

ஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை!

Former CM and Sasikala in one place! The relentless wave of volunteers!

ஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை! நீண்ட காலமாக திமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அவரின் … Read more