அரசு பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! மீதமுள்ளவர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அறிகுறி!

150 government school students from the same school admitted to the intensive care unit!!

அரசு பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! மீதமுள்ளவர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அறிகுறி! சமீப காலமாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறித்து பல செய்திகள் வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 1300 க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று மதியம் உணவு வேலைக்கு பிறகு அங்கு படித்து வரும் பல மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் … Read more

குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!

  குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு! நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இன்று 5 பள்ளிக்கு சென்று மாணவர்களோடு மதிய உணவு அருந்துவதாக கூறினர்.புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். … Read more