இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! 

இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மீதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(பிப்ரவரி2) விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தற்பொழுது இங்கிலாந்துக்கு … Read more

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! இரண்டு விதமான இந்திய அணி அறிவிப்பு!!! 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! இரண்டு விதமான இந்திய அணி அறிவிப்பு!!! ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை இரண்டு விதமாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் ஆஸ்திரேலியா அணி மற்றும் இந்திய அணி இரண்டும் மோதும் கடைசி ஒருநாள் தொடர் இதுவாகும். எனவே இந்த ஒருநாள் … Read more

அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!!

அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!   நேற்றைய(ஜுன்14) டி.என்.பி.எல் போட்டியில் மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நித்திஷ் ராஜகோபால் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   நேற்று அதாவது ஜூன் 14ம் தேதி கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது லீக் சுற்றில் செய்சம் மதுரை பேந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் … Read more

ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகிய முக்கிய பவுலர்!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகிய முக்கிய பவுலர்! ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தொடருக்கு … Read more

ஆர்சிபி க்கு பின்னடைவு : ஆல்ரவுண்டர் விலகல்

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021ஆம் ஆண்டு ஐபிஎல் இரண்டாவது சீசனில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற்றது. அந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் எஞ்சிய போட்டிகள் துபாய், ஓமன், ஷார்ஜா ஆகிய நகரங்களில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக IPL அணிகள் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. பல வெளிநாட்டு … Read more