வாட்சாப் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்! இனி இப்படியும் பார்க்கலாம்!

New update for WhatsApp users! Let's see now!

வாட்சாப் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்! இனி இப்படியும் பார்க்கலாம்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்ரைடு மொபைல் உபயோகித்து வருகின்றனர்.இந்த சூலில் மக்கள் தினந்தோறும் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சுப நிகழ்சிகள் முதல் மனதை உலுக்கும் நிகழ்சிகள் வரை அவர்களது உணவுர்களை ஸ்டேடஸ் மூலம் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.அந்த உணர்வுகளை பேஸ்புக்,ட்விட்டர்,வாட்சாப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரிந்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் தங்களின் நிலையை சொல்ல ஓர் மேடையாகவும் இது உள்ளது. இந்த செயலிகள் அனைத்தும் … Read more

வாட்ஸாப்பில் நம்பர் சேவ் பண்ணாமலே மெசேஜ்!! எப்படின்னு தெரியுமா?!!

அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் மொபைல் போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்களது தேவைக்கு ஏற்றது போல் பல செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் தான் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வாட்ஸ் அப் செயலியை அனைத்துவிதமான உரையாடல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தகவல் பரிமாற்ற செயலியாக மட்டும் இல்லாமல் ஆடியோ, வீடியோ … Read more

வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்!

WhatsApp discontinued personal policy! Explanation to the Central Government!

வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்! கடந்த டிசம்பரில் இருந்து தனி நபர் கொள்கையை செயல்படுத்துவோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்த நிலையில், பயனர்கள் அதனை கட்டாயம் ஏற்க வேண்டும் என்றும் கூறி வந்த நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்து வந்தது. வாட்ஸ்அப்பில் புதிய தனிநபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததில் இருந்தே வாட்ஸப்பை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் சமீபத்தில் தன் தனிநபர் தகவல் … Read more

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்! பயனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வாட்ஸ்அப் செயலியானது தங்களது பயனர்களுக்கு ஏற்றவாறு புதிய பல அம்சங்களை ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் புதிய பதிப்பில் வணிக கணக்குகளை பயன்படுத்துவோரின் பயனர்களுக்கு ஆன்லைனில் அவர்கள் எந்த நிலையில் உள்ளனர், ஆன்லைனில் உள்ளனரா? கடைசியில் எப்பொழுது அந்த செயலிக்கு வந்தனர்? என்பது குறித்து எந்தவித தகவலும் காட்டுவது இல்லை என்று தெரிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் ஒரு அமைய வரவேற்பைப் பெற்றது என்றால் அது வாட்ஸ் அப் செயலி தான் இந்த செயலி தனது … Read more

உங்க வீட்ல கரெண்ட் இல்லையா? உடனே WhatsApp பண்ணுங்க! அதிரடி காட்டும் அமைச்சர்!

ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடை காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது பற்றிய ஆலோசனை நேற்று அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் உடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமை இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போதுள்ள கோடை காலங்களில் மின்தடை, தடையில்லா மின்சாரம், மின் சாதனங்கள் பழுது சரி பார்த்தல் போன்றவற்றை அமைச்சர் ஆய்வு … Read more

வசதிகள் கண்டிப்பாக குறையும்! வாட்ஸ்அப் அதிரடி!

Facilities will definitely drop! WhatsApp Action!

வசதிகள் கண்டிப்பாக குறையும்! வாட்ஸ்அப் அதிரடி! நாம் அனைவரும் பயன்படுத்தும் ஆப்களில் அதிகளவு தகவல் பரிமாற்றங்கள் நிகழும் செயலியாக வாட்ஸ்அப் பயன்படுகிறது.நம் நாட்டில் 53 கோடி பேர் இதன்மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் வாட்ஸ்அப் தன் பயனீட்டார்களுக்கு திடீரென புதிய அறிவிப்பை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அதன் சேவை விதிகள், தனிஉரிமை கொள்கை (பிரைவசி பாலிசி) போன்றவற்றில் மாற்றம் செய்யவிருப்பதாக அறிவித்தது. வாட்ஸ்அப் நிறுவனம் தன் பயனாளர்களின் தகவல்களை தனது தாய் நிறுவனமான … Read more

Breaking வாட்ஸ் அப்பில் தீயாய் பரவிய செய்தி! ஆசிரியை உட்பட 3 பேர் திடீர் கைது!

whatsapp

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more

எங்களுக்கு மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்! உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!

வாட்ஸ்அப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு புதிய தனியுரிமைக் கொள்கையை அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு படி தனிநபரின் தகவல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு உண்டாகியது. இந்தநிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் வகுத்த புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக டெல்லியை சேர்ந்த கார்மானியா சிங்சரின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் புதிய கொள்கை … Read more

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்!

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்! வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சொந்த மாநிலங்கள் மற்றும் சொந்த ஊரிலேயே திறமைக்கேற்ற வேலை கண்டறியக் கூடிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த சட்போட்(Chatbot)மையம் உருவாக்கப்பட்டுள்ளது. TIFAC எனப்படும் தொழில்நுட்ப தகவல் முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில், ஷ்ராமிக் சக்தி மன்ச் (Shramik Shakti Manch) என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது.இந்த போர்டல் இந்தியா முழுவதும் உள்ள MSME-களின் … Read more

வாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை! வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!

இன்றைய உலகம் நாளுக்கு நாள் இணைய மயமாக்கி கொண்டே வருகின்றது .வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வாட்ஸ்அப் ஒரு மிகப்பெரிய உதவியாக விளங்கி வருகிறது இந்த நிலையில், தான் போன்ற பல வங்கிகள் நிதி சேவையை தடை செய்திருக்கிறது. இன்றைய உலகத்தில் இணையதளம் உதவியாக எந்த இடத்திற்கும் நாம் சென்றுவிட இயலும் என்ற ஒரு நிலையில் இருக்கின்றோம். அவ்வாறு போய் வருவதற்கு நமக்கு மிக முக்கிய உதவியாக இருப்பது கைப்பேசிகள். ஆனால் அதனை இன்னமும்கூட எளிதாக்கும் முயற்சியில் வாட்ஸ்அப் போன்ற … Read more