இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!

இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.கடந்த ஆட்சி முதல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சி வரை அனைவரும் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது ஆட்சி அமர்த்தியதால் மக்களுக்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் அதிக நலத்திட்டங்களை செய்து வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பணியமர்த்திய நாளில் பெண்களுக்கு உதவியாக, … Read more

செய்தியாளர்கள் சந்திப்பில் மனம்திறந்த தலீபான்கள்! இதெல்லாம் இருக்கும் என அதிரடி அறிவிப்பு!

Taliban open-minded at press conference! Notice the action as it all will be!

செய்தியாளர்கள் சந்திப்பில் மனம்திறந்த தலீபான்கள்! இதெல்லாம் இருக்கும் என அதிரடி அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் தற்போது கைப்பற்றி உள்ளனர்.  மேலும் அவர்களை நினைத்து உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சம் கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவார்கள், என்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் முழுவதுமே தப்பித்தால் போதும். பிழைத்தால் போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆப்கன் மக்கள் முழுவதும் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். பலர் … Read more

தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! முக்கியக் கடன் தள்ளுபடி.!

Loan discount for women in budjet

தமிழக சட்டமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டது.தமிழக பட்ஜெட் வரலாற்றில் இ-பட்ஜெட் தாக்கல் செய்வது  இதுவே முதல் முறை.தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மகளிருக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்ற பயனாளிகள் அனைவருக்கும் கடனை தள்ளுபடி செய்வதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.மகளிர் சுய உதவிக் … Read more

இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி!

If women buy here, one rupee is enough! Free for them! Mixing Corporation!

இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி! இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி அதிரடியாக தெரிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகராட்சி இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விவசாயிகள், … Read more

பெண்களுக்கு அரசு வழங்கும் 700000  வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்!

Up to 700000 loans provided by the government for women! Apply immediately!

பெண்களுக்கு அரசு வழங்கும் 700000  வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்! பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.அந்தவகையில் அவர்களுக்கு மேலும் அதிகப்படியான நலத்திட்ட உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகிறது.தற்போது தமிழ்நாட்டில் கூட குடும்ப தலைவி உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டும் மாதம் தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் 30% மானியத்துடன் ரூ.7,50000 வரை கடனுதவி தாட்கோ அரசு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த கடனுதவியானது பெண்கள் … Read more

மூளைச்சலவை செய்தவர்கள் கைது! போலீஸ் அதிரடி!

Brainwashers arrested! Police Action!

மூளைச்சலவை செய்தவர்கள் கைது! போலீஸ் அதிரடி! இப்போதுள்ள கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் யார் உயிரோடு இருப்போம் யார் எவ்வளவு நாள் இருப்போம் என்றே தெரியாத நிலையில், அனைவரும் நன்றாக இருப்போம் என்பதை விட்டு, சிலர் பணத்திற்காக மத மாற்றம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து தெய்வங்களும், ஒன்றயே சொல்கின்றன. அனைவரிடமும் அன்பை வெளிபடுத்துங்கள், இருப்பதை பகிருங்கள், ஒற்றுமையாக இருங்கள் என்பதையே அனைத்து மதமும் போதிக்கின்றன. ஆனால் சில மத போதகர்களின் தவறான வழி … Read more

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு!

The status of women prevails! Union Minister's dramatic speech!

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு! பெண்களின் மேம்பாட்டு நிலை தொடர்பான ஐ.நா.ஆணையத்தின் 65 ஆவது அமர்வு நடைபெற்றது.இந்த அமர்வில் மத்திய பெண்கள் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்துக்கொண்டார்.அப்போது அவர் கூறியது,இந்த கொரோனா தொற்றானது முற்றிலும் அகலும் வேலையில்,அந்த காலக்கட்டமானது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமமான சமுதாயத்தை  உருவாக்கும் என்ற என்னத்தில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக கூறினார்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு பாலின சமத்துவம் மற்றும் அதிகாரத்தை ஏற்படுத்தி தற்போதே அதை உறுதி … Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்கள் கடந்த காலத்தில் வீட்டின் வேலைகளை செய்துக்கொண்டு வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதன் பின் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் நிலைக்கு சிறிதாக முன்னோக்கி சென்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய முடியும் என நிருபித்தார்கள். அதனையடுத்து 1907 ஆம் ஆண்டு சம ஊதியம் மற்றும் சம உரிமை கேட்டு போராடத் தொடங்கினர்.1910 ஆம் ஆண்டு … Read more

ஜூனியர் பெண்கள் கால்பந்து உலக கோப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஜூனியர் பெண்கள் கால்பந்து உலக கோப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

பெண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் காரணத்தால் இந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டி இந்தியாவின் 5 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நடப்பு சாம்பியன் அணியான ஸ்பெயின், , இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய அணிகள் இந்த போட்டியில் … Read more

பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்

பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்

கொரோனா பரவல் காரணமாக பெண்கள் சேலஞ்சர் போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்தது ஆனால் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தினார். இந்திய வீராங்கனைகள் நீண்ட நாட்களாக  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள் அதற்கு முன்னோட்டமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் பயிற்சி முகாம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார். … Read more