ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

World Health Organization

ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரசால் மேலும் ஒரு புதிய வேறுபாட்டை உருவாக்க முடியும் அதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாக ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது பல பிரிவுகளாக உருமாற்றம் அடைந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக … Read more

உடனடியாக இதை ரத்து செய்க! உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இன்னொரு பக்கம் ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், புத்தாண்டு,கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகின்ற சூழ்நிலையில், அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நிருபர்களிடம் அவர் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, வாழ்க்கையே … Read more

எச்சரிக்கை விடுத்துள்ள உலகச் சுகாதார நிறுவனம்

ஐரோப்பாவில் கிருமித்தொற்று தீவிரமடைந்து வருவதாக, உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், உத்தேச நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நாள்கள் குறைக்கப்பட்டுவருவது குறித்தும் நிறுவனம் கவலை தெரிவித்தது. இந்த மாதம் ஐரோப்பில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நோய்ப்பரவல் சம்பவங்கள், உலகமக்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை மணி என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குநர் கூறினார். உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, நோய்த்தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் … Read more

அடுத்த பெரிய ஆபத்தை சந்திக்க தயாராக இருங்கள்

கொரோனா வைரசால் இந்த உலகமே பாதிக்கின்ற நிலையில் இந்த வைரசை இன்னும் முழுமையாக அழிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளது. அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ் பெருந்தொற்றும், சமூகப்பரவலும் வாழ்க்கையில் உண்மையானவை என்பதை வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், அடுத்த பெருந்தொற்று வரும் நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் … Read more

சொந்த நாட்டை மட்டும் காப்பாற்ற நினைக்க கூடாது

கிருமிப்பரவலை முறியடிப்பதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் வலியுறுத்தியுள்ளார். நோய்த்தொற்றுத் தடுப்பு மருந்து தொடர்பில் நாடுகள் சொந்த நலனை முன்னிலைப்படுத்துவது, கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சுணங்கிப் போகச் செய்யும் என்று அவர் எச்சரித்தார். “COVAX” எனும் உலகளாவிய தடுப்பு மருந்துத் திட்டத்தில் மேலும் 78 பணக்கார நாடுகள் சேர்ந்துள்ளன. அவற்றையும் சேர்த்து அந்தத் திட்டத்தில் பங்கெடுக்கும் நாடுகளின் எண்ணிக்கை 170க்கு உயர்ந்துள்ளது. கிருமித்தொற்றுத் தடுப்பு … Read more

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், … Read more

பேரழிவிற்கு தயாராகி விடுங்கள் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 590 பேருக்கும், அமெரிக்காவில் 38 ஆயிரத்து 199 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

நோய்ப்பரவலை உலக சுகாதார நிறுவனம் முறையாகக் கையாளவில்லை

கொரோனா நோய்ப்பரவலை நிறுவனம் கையாண்ட விதம் பற்றிய குறைகூறலுக்கு அனைத்துலகச் சுகாதார நெருக்கடிநிலையை அறிவிப்பதன் தொடர்பிலான விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இவ்வாண்டு ஜனவரி 30ஆம் தேதி, கொரோனா கிருமிப்பரவல் தொடர்பில் பொதுச் சுகாதார அவசரநிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. அப்போது, சீனாவில் நூற்றுக்கும் குறைவான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் சீனாவுக்கு வெளியே நோயால் எவரும் உயிர் இழக்கவில்லை. எனினும், நோய்ப்பரவலை நிறுவனம் முறையாகக் கையாளவில்லை எனும் குற்றச்சாட்டு நிலவுகிறது. … Read more

கொரோனா வைரஸ் பற்றி தற்போது உலக சுகாதார நிறுவனம் கூறும் தகவல்

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more

பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்ததற்கு சமம் என உலக சுகாதார அமைப்பு- தலைவர்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியது:- சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்வதற்கு  சமம் சுகாதார ஊழியர்கள்  பாதுகாப்பு உபகரணங்கள்  தொடர்பான ஊழல் குறித்து பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், எந்த வகையான ஊழலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இருப்பினும், பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையில் கொலைதான். சுகாதார ஊழியர்கள் இந்த உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்தால், நாம் அவர்களின் உயிரைப் பணயம் வைக்கிறோம். அதுவும் அவர்கள் சேவை … Read more