இளம் பெண்களை நிர்வாணமாக்கி சோதனையிட்ட அதிகாரிகள்! எதற்காக தெரியுமா?

கத்தாரில் விமானத்தில் பயணிக்கவிருந்த இளம் பெண்களை நிர்வாணமாக்கி சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சோதனை எதற்காக என்றால் கத்தாரில் விமான நிலையத்தில் கழிவறையில் உயிருடன் பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கவே சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கம்போல் விமான நிலையத்தின் கழிவறையை சுத்தம் செய்து உள்ள பணியாளர்கள் பச்சிளம் குழந்தை கழிவறையில் கிடப்பதை கண்டு அவர்களின் மேலதிகாரிகளுக்கு விவரத்தை சொல்லி உள்ளனர். தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் … Read more

Dating செய்ய ஹோட்டலுக்கு சென்ற காதலர்கள்! அய்யய்யோ என்னால முடியாது ஆளவிடுமா ஓடிய காதலன்!

டேட்டிங் செய்ய ஹோட்டலுக்கு சென்று காதலர்கள். காதலி வைத்த செலவில் சொல்லாமல் ஓடி போன காதலன். சீனாவில் ஒரு இளைஞர் தன் காதலியுடன் டேட்டிங் செய்வதற்காக ஹோட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த காதலியோ செலவை நீங்கள் ஏற்றுக்கொண்டால் தான் நான் வருவேன் என்று கூறியுள்ளார். அப்பொழுது அந்தக் காதலன் ஹோட்டல் ஒன்றில் காத்திருந்து உள்ளார். சட்டென்று அதை பார்த்த காதலன் நிலைதடுமாறி உள்ளார். அது என்னவென்றால் அந்த காதலி தன் குடும்ப உறுப்பினர் மற்றும் அனைத்து உறவினர்கள் … Read more

இனிமே இதை வாங்கும் பொழுது இதை கவனிங்க! 9 பேர் பலியான சம்பவம்!

சீனாவில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஷீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஜிப்ஸி என்ற நகரில் உள்ள வீட்டில் ஒரு வருடமாக ஃப்ரிட்ஜில் நூடுல்ஸ் வைத்துள்ளனர். அப்படி வைக்கப்பட்டிருந்த அந்த நூடுல்சை எடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி அன்று சமைத்த சாப்பிட்டுள்ளனர். திடீரென உடல்நலக்குறைவு காரணமாக 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

Google மூலம் சம்பாதிக்கலாம்! சுந்தர் பிச்சை வெளியிட்ட செய்தி!

இனி நீங்களும் கூகுள் மூலம் சம்பாதிக்கலாம் என கூகுளின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இன்று கூகுள் என்றால் தெரியாதவர்களே கிடையாது. எதை தேடினாலும் கூகுளில் கிடைத்துவிடும். அனைவருக்கும் ஒரு சிறந்த தேடுதலுக்கான ஒரு இடமாக விளங்கி வருகிறது என்பதில் ஐயமில்லை. பாட சம்பந்தமாக, அறிவியல் சம்பந்தமாக, சமூகம், அரசியல், வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கியம் எதை நீங்கள் தேடினாலும் அதற்கேற்றவாறு செய்திகள் படாரென்று வந்து நிற்கும். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான … Read more

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்!

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்! இந்தோனேஷியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதிச் சடங்கின்போது குளிப்பாட்டும் போது உயிர் வந்து மறுபடியும் ஒரு மணி நேரத்தில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மசபியுபாஹ் வார்டாஸ் என பெயர் கொண்ட சிறுமிக்கு12 வயது நிரம்பியுள்ள நிலையில் பல உடல் கோளாறுகளால் மருத்துவமனையில் 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை மருத்துவர்களால் சிட்டி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் … Read more

கொரோனா வைரஸ் : தடுப்பூசிக்கான முன்பதிவு 5 பில்லியனைத் தாண்டியது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவ கூடிய கொடிய வைரஸாக உருவானது கொரோனா வைரஸ். இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் பல முயற்சிகள் செய்து வந்தன. இந்நிலையில் ரஷ்யாவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனையில் இருக்கும் போதே இதற்கான … Read more

கொரோனாவுக்கு கடைசி நாள் குறித்த அதிசய சிறுவன்! குட்டி ஜோசியரின் இறுதி கணிப்பு பலிக்குமா.?

கொரோனாவுக்கு கடைசி நாள் குறித்த அதிசய சிறுவன்! குட்டி ஜோசியரின் இறுதி கணிப்பு பலிக்குமா.?

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10லட்சத்தை தாண்டியது : அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்!

சீனாவின் வூகான் மாநகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 10 லட்சத்துக்கும் பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 2 லட்சம் பேர் பூரண … Read more

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ)

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ) உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பலாயிரம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நோயாளி ஒருவர், தமிழக சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மூலமாக கொரோனா நோய்க்கான மூலிகை மருந்தை உட்கொண்டு குணமாகியுள்ளார். கொரோனாவில் இருந்து தான் குணமானதை பற்றி வீடியோ ஒன்றில் வெளிநாட்டு நபர் பேசியுள்ளார். அதில், கரோனா குணமாக தான் … Read more

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..???

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..??? உலக அளவில் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று தனி முத்திரை பதித்து புகழ் பெற்ற மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘சாடியோ மானே” தனது உடைந்து போன செல்போன் குறித்து ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான சாடியா மானே எங்கு சென்றாலும் தனது உடைந்து போன பழைய ஐபோனுடன்தான் செல்கிறார். ஒரு வாரத்திற்கு மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பில் … Read more