விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

விமானத்தை இயக்கும் பணி அவ்வளவு எளிதான விசயமல்ல தரையிறங்கும் போது மிகுந்த கவனத்துடன் இறக்க வேண்டும். வேகமாக காற்று அடித்தாலோ அல்லது விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ தரையிறங்குவது சிரமம் ஆகும். அந்த  வகையில் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு சமீபத்தில் போயிங் ரக விமானம் ஒன்று வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை சமாளித்து விமானத்தை ஓடுபாதையில் நேராக தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை … Read more

எழாவது இடத்தில் உள்ள மெக்ஸிகோ?

எழாவது இடத்தில் உள்ள மெக்ஸிகோ?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது.  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 7-வது இடத்தில் உள்ளது.  அங்கு … Read more

மேடையில் இந்த வார்த்தையை பேசினாரா கமலா ஹாரிஸ்?

மேடையில் இந்த வார்த்தையை பேசினாரா கமலா ஹாரிஸ்?

அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்குகாக கமலா ஹாரிஸ் ஜோ பிடனுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் பேசும்போது தான் சென்னையில் பிறந்ததாகவும் தனது தாய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார். எனது தாய் ஷியாமலா அவர்கள் தனது 19 வயதில் மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்தார். அவரால்தான் நான் இங்கு நின்றுகொண்டு இருக்கிறேன். குடும்பம், குடும்ப உறவுகள், சமுதாயக்கடமை குறித்து எனது தாய் எனக்கு சிறுவயது முதல் போதித்துள்ளதார் இவ்வாறு பேசிகொண்டிருக்கும் போது ‘சித்தி’ என்று … Read more

பல மணி நேரமாக நீடித்த துப்பாக்கிச்சண்டை

பல மணி நேரமாக நீடித்த துப்பாக்கிச்சண்டை

தலீபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் 19 ஆண்டுகளுக்கு போர் நடந்து வருகிறது. அந்த நாட்டு ராணுவம் தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க  போராடி வருகிறது. தலீபான் பயங்கரவாதிகளின்  ஆதிக்கம் மிகுந்த பல மாகாணங்களில் பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராளிகளாக மாறி அரசுக்கு ஆதரவாக தலீபான் பயங்கரவாதிகளின் சண்டையிட்டு வருகின்றனர்.  ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ளது தாக்கர் மாகாணம். அந்த இடத்தில் உள்ள லால குஷார் என்ற  பகுதியை அரசு சார்பு போராளிகளை குறி வைத்து தலீபான் பயங்கரவாதிகள் … Read more

இந்த நாட்டிலும் அதிகரிக்கும் கொரோனா?

இந்த நாட்டிலும் அதிகரிக்கும் கொரோனா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் … Read more

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறிய பிரேசில்

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறிய பிரேசில்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். பல்வேறு … Read more

ஜெர்மனியில் இப்படியும் ஒரு சட்டமா?

ஜெர்மனியில் இப்படியும் ஒரு சட்டமா?

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வருகின்றனர். ஏனென்றால் நாய் மிகவும் நன்றி உள்ளதாகவும். சில வீடுகளில் தனது சொந்த உறவாகவே வளர்ப்பர். மனிதனிடம் எளிதில் பழகும் பிராணியாகும். ஜெர்மனியில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நாய்களைத் தினமும் இரு முறை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லவது ஆகும். ஒரு நாளைக்கு இருமுறை, மொத்தம் 1 மணி நேரம் நாய்களை உடற்பயிற்சிக்காக வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் என்கிறது புதிய சட்டம். நிபுணர்களின் ஆலோசனைக்குப் … Read more

எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

அலெக்ஸி நவல்னி என்பவர் ரஷ்ய நாட்டைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.  இவர் தனது தேநீரில்  விஷம் கலந்து குடித்ததாக இன்று சைபீரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது செய்தித் தொடர்பாளரான கிரா யர்மிஷ் டுவிட்டரில் நவல்னி  வென்டிலேட்டரில் கோமாவில் வைக்கப்பட்டுள்ளார் மேலும்        வேண்டுமென்றே விஷம் கொடுத்திருக்கலாம் என்று கூறினார். ஊழல் தடுப்பு பிரச்னைக்காக புதினின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்தார் என்று தெரிவித்தார்.

இப்படிப்பட்ட அதிபரைதான் தேர்வு செய்ய வேண்டும்

இப்படிப்பட்ட அதிபரைதான் தேர்வு செய்ய வேண்டும்

ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரும், ஆப்பிரிக்க அமெரிக்கருமான கமலா ஹாரிஸ்அறிவிக்கப்பட்டார். . இதன் மூலம் அமெரிக்கத் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசிய, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்க பெண் எனும் புதிய வரலாற்றைப் படைத்தார். ஒரு வலிமையான கறுப்பின பெண்ணாக இன்று தான் இருப்பதற்கு முக்கிய காரணம் தனது தாய் ஷாமலா கோபாலன் என குறிப்பிட்டார். என்னை பெற்றெடுத்த போது இந்த நாளை நினைத்திருக்க மாட்டார். … Read more

மக்கள் அதிர்ச்சி அதிபர் திடீர் பதவி விலகலா?

மக்கள் அதிர்ச்சி அதிபர் திடீர் பதவி விலகலா?

மாலி என்ற நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது அங்கு கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பெற்று இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மீண்டும் 2018-ல் நடந்த தேர்தலிலும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு மக்கள் 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாலி ராணுவத்தினரில் ஒரு பிரிவினர் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறி புரட்சியில் ஈடுபட்டனர். தலைநகர் பமாகோவை ஆக்கிரமித்த கிளர்ச்சி ராணுவ … Read more