அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!! 

Basic computer and degree completion?? You!! This job is for you!!

அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!!  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, காங்கேயம், பல்லடம்,பொங்கலூர், திருப்பூர், வெள்ளகோவில், ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கு கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் எம்.எஸ் ஆபீஸ் … Read more

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!! தமிழ்நாட்டில் உள்ள தொடக்க கல்வித் துறையில் இன்னும் நிரப்பபடாத 33 கல்வி அலுவலர் பணிக்கு ஆட்களை நிரப்ப டிஆர்பி முடிவு செய்துள்ளது என்ற செய்தி இணையத்தில் வெளியாகி உள்ளது.  ஜூலை 5 தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கூறிள்ளது. 33 காலியிடம் மாதம்தோறும் 36,900 முதல் 1,16,600 வரை சம்பளம்  இதற்கு … Read more

அக்னி வீரர்களுக்கான தேர்வு! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

selection-for-agni-players-apply-by-this-date

அக்னி வீரர்களுக்கான தேர்வு! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம், விமானம், கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர், இளம் பெண்களை சேர்க்கும் திட்டமே அக்னிபாத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு வீரர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.இவர்களை அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ … Read more

டிஎன்பிசி வெளியிட்ட தகவல்! இன்று இவர்களுக்கு நேர்முகத்தேர்வு! 

Information published by TNBC! Interview for them today!

டிஎன்பிசி வெளியிட்ட தகவல்! இன்று இவர்களுக்கு நேர்முகத்தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் கடந்த ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.அந்தவகையில் சமூக நலம் மற்றும் … Read more

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை! தற்போது ஊரக வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தற்போது அரியலூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கு மொத்தம் 20 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் … Read more

இவர்களுக்கு மட்டும் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி இல்லை!! நெடு நேரமாக போலீசாருடன் வாக்குவாதம்!!

Only these people are not allowed to write group 4 exam!! Argument with the police for a long time!!

இவர்களுக்கு மட்டும் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி இல்லை!! நெடு நேரமாக போலீசாருடன் வாக்குவாதம்!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழிகாட்டுதலின் படி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுத காலை 8:30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என தேர்வு எழுதும் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. … Read more