ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!!

Tear off the clothes! A girl who trusted her boyfriend was brutalized by her family!!

ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!! காதலனே இளம்பெண்  ஒருவரை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதி மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை ஒரு ஆண் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். புதன் கிழமை இரவு 11 மணி அளவில் … Read more

மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இளம் பெண்!! அங்கு அவருக்கு நேர்ந்த துயரத்தால் தற்போதைய நிலை!!

A young woman who went to America for further studies!! The current situation due to the tragedy that happened to him there!!

மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இளம் பெண்!! அங்கு அவருக்கு நேர்ந்த துயரத்தால் தற்போதைய நிலை!! ஹைதராபாத்தில் இருந்து முதுகலை படிப்பு படிப்பதற்காக சென்ற பெண் தற்போது பிச்சை எடுக்கும் சூழ்நிலையில் இருப்பதால் உதவுமாறு தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மவுலா அலி  என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த … Read more

தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த ஆசைக்காக செய்த கொடூர செயல்!! 

The woman who did what no mother dares to do to her daughters!! 2nd husband's cruel act for that desire!!

தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த  ஆசைக்காக செய்த கொடூர செயல்!!  தனது சுயநலத்திற்காக சந்தோசம் பறிபோய்விடும் என்று தனது இரு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆகியுள்ளார் ஒரு கொடூர மனம் படைத்த தாய். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் மாவட்டம் வட்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் 30 வயதான அந்த இளம்பெண். இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் அவரது கணவர் கடந்த … Read more

இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை!

இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை! இளம்பெண் கடத்தப்பட்ட புகார் தீவிரமாக தேடும் காவல்துறை. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இளம் பெண் கடத்தப்பட்ட புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்கள், பெண்கள் கடத்தல், தனியாக செல்லும் பெண்களிடம் அத்துமீறல் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கோ இல்லை வேலைக்கு செல்லும் பெண்களின் … Read more

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! காரணம் இதுதான்!

A young woman committed suicide in Thalivasal area of ​​Salem district! This is the reason!

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! காரணம் இதுதான்! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பொன்னியம்மன் கோவில் திருவை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திர டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உத்ரா (24) இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உத்ரா நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில்  தூக்கு போட்டு தற்கொலை … Read more