புதிய நிறத்தில் வெளியாகியுள்ள பைக்… BMW நிறுவனத்தின் புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய நிறத்தில் வெளியாகியுள்ள பைக்... BMW நிறுவனத்தின் புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்!!

  புதிய நிறத்தில் வெளியாகியுள்ள பைக்… BMW நிறுவனத்தின் புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்…   பி.எம்.டபள்யூ நிறுவறத்தின் புதிய பைக் முற்றிலும் புதிய நிறத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. புதிய நிறத்தில் வெளாயாகியுள்ள 2024 பிஎம்டபள்யூ G310 R என்ற பைக் ஸ்டைல் பேஷன் என்று அழைக்கப்படும் நிறத்தில் வெளியாகியுள்ளது.   இந்த புதிய நிறத்தில் அறிமுகமான பி.எம்.டபள்யூ G310R பைக் ஏற்கனவே விற்பனையாகி வரும் டிரிபிள் பிளாக், பேஷன் மற்றும் ஸ்போர்ட் ஆகிய நிறங்களுடன் … Read more

ஜியோ நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்… இத்தனை அம்சங்கள் கொண்ட ஜியோ லேப்டாப்பின் விலை இவ்வளவு தானா… 

ஜியோ நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்... இத்தனை அம்சங்கள் கொண்ட ஜியோ லேப்டாப்பின் விலை இவ்வளவு தானா... 

  ஜியோ நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்… இத்தனை அம்சங்கள் கொண்ட ஜியோ லேப்டாப்பின் விலை இவ்வளவு தானா…   இந்தியாவில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தனது புதிய லேப்டாபை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.   ரிலையன்ஸ் ரிடெயில் நிறுவனம் தனது புதிய ஜியோபுக் லேப்டாப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஜியோ புக் லேப்டாப் விலை 16499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஜியோபுக் … Read more

வண்டி வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!!

வண்டி வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!!

வண்டி வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் முதன் முதலாக ஒரு வண்டியை வாங்குகிறோம் என்றால் அதற்கு என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம். ஒரு செகனண்ட் பைக்கை வாங்கும் போது அந்த பைக்கை இதற்கு முன்பு எத்தனை பேர் வைத்திருந்தார்கள், அது திருட்டு வண்டியா, இந்த வண்டியின் மீது ஏதாவது காவல்துறை வழக்கு இருக்கிறதா, வண்டியின் மீது வங்கி லோன் ஏதேனும் இருக்கிறதா என்பதை எல்லாம் தெரிந்து … Read more

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!!

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!!

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!! தற்போது திருமணம் என்பது அனைவருது வாழ்விலும் மிக முக்கியமான ஒன்று ஆகும். ஆனால் சிலர் திருமணம் மட்டும்தான் வாழ்க்கை இங்கே நினைத்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளம் பெண்களை கூட வாழ்க்கை என்னவென்றே தெரிவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவதாக எண்ணி இளம் வயதிலேயே திருமணத்தை செய்து வைத்து … Read more

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!!

Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!! அதன் பின் இஸ்ரோ நிறுவனம்  சந்திராயன் 3 நவீன வசதிகளுடன் உருவாக்கியது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்படப்பட்டது. இந்த விண்கலன் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.மேலும்  இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும் என்று … Read more

கூகுளின் புதிய அம்சம்!! இனி தேவையில்லாத ட்ராக்கர் கண்டறியப்படும்!!

Google's new feature!! No more unwanted tracker detected!!

கூகுளின் புதிய அம்சம்!! இனி தேவையில்லாத ட்ராக்கர்  கண்டறியப்படும்!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு என்று அனை,த்திற்குமே ஸ்மார்ட் போன்களை பயன் படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட் போன்களில் தேவையில்லாத ட்ராக்கர் வருவதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் இதனை தவிர்பதற்காக ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு கூகுள்  புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் தேவையில்லாத ட்ராக்கர்களை … Read more

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

Introducing new UPI transaction facility!! Happy news for bank customers!!

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறி கொண்டு வருகிறது. நாமும் அதற்கேற்றவாறு மாடனாக மாறிக் கொண்டிருக்கிறோம். எனவே, பண பரிவர்த்தனை வசதிகளும் டிஜிட்டலாக மாறி யுபிஐ மூலம் நடந்து வருகிறது.

இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எஸ் வங்கியானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூபே கிரெடிட் கார்டு மூலமாக யுபிஐ கட்டணம் செலுத்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இனி வாடிக்கையாளர்கள் அனைவரும் எஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டு மூலம் தங்களது போன் பே மற்றும் கூகுள் பே ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.

இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதலான பாதுகாப்பு வசதிகளோடு கிரெடிட் கார்டை பயன்படுத்தி பண பரிமாற்றத்தை செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதியால் கிரெடிட் கார்டிற்கான கால அம்சத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

சிலர் ரூபே கார்டு இல்லாத எஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளராக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் அனைவரும் உடனடியாக விர்ச்சுவல் எஸ் வங்கியின் ரூபே கிரெடிட் கார்டை வாங்கி கொள்ளலாம்.

அதன் பிறகு தங்களது போன் பே மற்றும் கூகுல் பே யுபிஐ செயளிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த யுபிஐ வசதி வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது என்று எஸ் வங்கி தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா இவ்வளவு புதிய அப்டேடா? வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி!!

Adengappa is such a new update? WhatsApp company in action!!

அடேங்கப்பா இவ்வளவு புதிய அப்டேடா? வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி!! இனி புது மொபைலிலும் பழைய மெசேஜ், போட்டோஸ் மற்றும் வீடியோ போன்ற அனைத்து விவரங்களையும் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி தற்போது இணையத்தில் வேகமாக பரவும் தகவல்கள். மேலும் இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். மேலும் அடிக்கடி வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து … Read more

ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!!

ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!!

ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!! நாம் அனைவரும் வாரிசு சான்றிதழ் என்பதை கேள்விப்பட்டிருப்போம். வாரிசு சான்றிதழ் என்றால் என்ன அதனை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் யார் உண்மையான வாரிசு என்கின்ற பல தகவலை இதன் மூலம் தெரிந்து கொள்வோம். வாரிசு சான்றிதழ் என்பது சாதாரணமானது அல்ல. அது மிகவும் முக்கியமான ஒரு சான்றிதழாகும். அதாவது இறந்தவரின் வங்கி அக்கவுண்டில் இருந்து பணம் எடுப்பதற்கு, வேலை கிடைப்பதற்கு, இறந்தவரின் பென்ஷன் பணத்தை எடுப்பதற்கு, … Read more

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!! தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலானோர் லைசன்ஸ் வைத்திருப்பது மிகவும் கட்டாயம் ஆன ஒன்றாக உள்ளது. ஏன் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றால் இன்று ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏராளம். இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் என்றால் இந்த லைசென்ஸ் ஒரு முக்கிய பங்கு ஆகும். இது மட்டும் வைத்திருந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியுமா என்று கேட்டால் 50 சதவீதம் கட்டாயம் முடியும் மீதமுள்ள … Read more