இனிமேல் யூடியூபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது!! அதிரடியாக அறிவித்த யூடியூப் நிறுவனம்!!

You can no longer skip ads on YouTube!! The YouTube company announced in action!!

இனிமேல் யூடியூபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது!! அதிரடியாக அறிவித்த யூடியூப் நிறுவனம்!! தொலைக்காட்சியில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு அந்த நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதாவது இனிமேல் யூடியூப் வலைதளத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது என்று யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் நிறுவனம் அதனுடைய பயனர்களுக்கு யூடியூப் செயலியில் பல்வேறு விதமான வசதிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு மட்டுமில்லாமல் யூடியூப் கிரியேட்டர்ஸ்க்கும் பல வசதிகளை செய்து தருகின்றது. இதையடுத்து … Read more

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!!

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!!

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!! நாம் பயன்படுத்தும் அழகிய ஸ்மார்ட் ஃபோன்கள் தவறுதலாக தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம்? என்ன செய்வது என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பது தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். அதை இங்கு பார்க்கலாம். செய்யக்கூடாதது :- நாம் குளித்த முடித்த பிறகு ஹேர்-ரையர் மூலம் நம் தலைமுடியை காய வைப்போம். அதேபோல தண்ணீரில் விழுந்த ஆண்ட்ராய்டு … Read more

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!!

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!!

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய வசதியை வழங்கும் விதமாக சிவில் சப்ளை துணைத் தலைவர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ரேஷன் கடைகள் இயங்குகிறதா இல்லையா என்பதை நாம் SMS மூலமாக தெரிந்து கொள்ளும் புதியவசதியை அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டுவந்துள்ளது. கேழ்வரகு வழங்கும் திட்டம், கியூஆர் கோடு ஸ்கேன், ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் … Read more

வாட்ஸ்ஆப் முலம் மெட்ரோ டிக்கெட்! புதிய வசதியை அறிமுகப்படுத்தியது சென்னை மெட்ரோ!!

வாட்ஸ்ஆப் முலம் மெட்ரோ டிக்கெட்! புதிய வசதியை அறிமுகப்படுத்தியது சென்னை மெட்ரோ! வாட்ஸ் ஆப் மூலமாக மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை மக்களுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக டிக்கெட் பெறும் மக்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இன்று வாட்ஸ்ஆப் மூலமாக மெட்ரோ இரயில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற்றுக் கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து வாட்ஸ்ஆப் மூலமாக டிக்கெட் பெறுவதற்கு சென்னை … Read more

பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு!

கேரளாவில் பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் என கேரள முதல்வர் அறிவிதுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் எனவும் பள்ளிகளில் நாப்கின் அகற்றும் முறையும் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகளில் இந்த வசதியை பொதுக் கல்வித் துறை வழங்கும் எனவும் ‘குப்பையில்லா … Read more

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு! இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாத கூகுள் நிறுவனம் தெடர்பான கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் கூகுள் நிறுவனம் பில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. இந்த கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் ஆகிய கணக்குகளை நீக்கவுள்ளது. இதையடுத்து இந்த கணக்குகளில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், … Read more

விதிகளை மீறும் வாகனங்களுக்கு கிடுக்குப்பிடி! போக்குவரத்து துறையின் அதிரடியான புதிய திட்டம்! 

விதிகளை மீறும் வாகனங்களுக்கு கிடுக்குப்பிடி! போக்குவரத்து துறையின் அதிரடியான புதிய திட்டம்! 

விதிகளை மீறும் வாகனங்களுக்கு கிடுக்குப்பிடி! போக்குவரத்து துறையின் அதிரடியான புதிய திட்டம்!  சாலைகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் புதிய ரக நவீன கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசிதழில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதிய நடைமுறைகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறைகளின் படி நாடு முழுவதும் உள்ள போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதிக வேகம், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், ஆம்புலன்சுக்கு … Read more

மொபைல் போன்கள் திருட்டு போய்விட்டது என்று இனிமேல் வருத்தம் வேண்டாம்! இதோ அறிமுகமாக இருக்கும் புதிய வசதி! 

மொபைல் போன்கள் திருட்டு போய்விட்டது என்று இனிமேல் வருத்தம் வேண்டாம்! இதோ அறிமுகமாக இருக்கும் புதிய வசதி! 

மொபைல் போன்கள் திருட்டு போய்விட்டது என்று இனிமேல் வருத்தம் வேண்டாம்! இதோ அறிமுகமாக இருக்கும் புதிய வசதி!  மொபைல் போன்கள் தொலைந்து போய்விட்டால் அல்லது திருடப்பட்டு விட்டால் அவற்றை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசு புதுவிதமான செயலியை விரைவில் கொண்டு வர இருக்கிறது. தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்கும் பொருட்டு புதிய வசதியை இந்த மே 17ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரவுள்ளது.  CEIR என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதியினை … Read more

தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்!!

தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்!!

தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்! தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தனது ஒரு அங்கமான ஜியோ சினிமா செயலிக்கு பிரீமியம் தொகையை தொடங்கியுள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம்  ஜியோ சினிமா செயலிக்கு ஆண்டு சந்தா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கிய பின்னர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஏன் என்றால் நடப்பு ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா செயலியில் … Read more

ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!!

ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!!

ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!! பத்திரப்பதிவை எளிமையாக்க ‘ஸ்டார் 3.O’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். பத்திரப்பதிவுத்துறை லஞ்சம் : தமிழகமெங்கும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சமும், ஊழலும் பெருகி விட்டதாக புகார் கூறப்படுகிறது. மேலும், பட்டா – சிட்டா மாறுதலுக்கு வருவாய் துறை அலுவலர்களும் … Read more