விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு! 

விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு! 

விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு!  நிலா! நிலா! ஓடி வா!  நில்லாமல் ஓடி வா! என்று நிலாவை அழைத்த காலம் மலையேறி விட்டது. இன்று அந்த நிலாவிற்கே நாம் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறோம். நிலாவில் வடை சுடும் பாட்டியை பார்த்து ஹாய் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. விமானத்தில் செல்வது போல் அடிக்கடி ராக்கெட்டில் விண்வெளி செல்லும் காலம் நெருங்கிக் கொண்டு வருகிறது. எலான் … Read more

பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா?

Happy news for users! Can WhatsApp do this anymore?

பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா? உலகில் அதிக அளவு மக்கள் பயன்படுத்தும் செயலிகளில்  ஒன்றாக இருப்பது வாட்ஸ் அப். இந்த  நிறுவனம் பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்டுகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. தனிப்பட்ட வேலைகளுக்கும், அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் வாட்ஸ் அப் சிறந்த செயலியாக உள்ளது. அதனால் வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வகையில் தற்போது வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸாக வைக்கும் … Read more

இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ!

No more jobs for teachers! A human-shaped robot that conducts lessons!

இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ! கர்நாடக மாநிலம் உத்தரகண்டா மாவட்டம் சிஷ்யை சேர்ந்தவர் இன்ஜினியர் பட்டதாரி. இவர் சைதன்யா பி.யூ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிகிறார். மேலும் இவர் தொடக்கப்பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்றுக் கொடுப்பதற்காக சிஷா என்ற மனித வடிவ ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ  நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டது. மேலும் அவர் கூறுகையில் கொரோனா காலத்தில் … Read more

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் – விரைவில் அறிமுகம்!

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் - விரைவில் அறிமுகம்!

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் – விரைவில் அறிமுகம்! ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார். இப்போது டிவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் … Read more

நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி!

You don't have to work anymore! A computer that sends you home after work hours!

நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி! மத்திய பிரதேசத்தில் இந்தூரில் ஒரு ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்தால்  கம்ப்யூட்டர் தானாகவே shut Down செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் முற்றிலும்  தவிர்க்கப்படும், அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் கிடைக்கும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. … Read more

நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீ ஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது! 

நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீ ஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது! 

நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது!   புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கை கோள்களை சுமந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.வி-டி2′  ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.  ஆந்திர மாநிலத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவானில் இருந்து நாளை  சிறிய வகை செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும்  எஸ்.எஸ்.எல்.வி-டி2′ என்ற ராக்கெட் நாளை காலை 9:18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது மூன்று செயற்கை கோள்களுடன் ஏவப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.வி-டி2′ ராக்கெட்  தனது … Read more

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது!  பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த புதிய நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவை விரட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவுதலை தடுத்தன. எனினும் … Read more

இந்த ஐபோனின் விலையை கேட்டால் அசந்து போயிடுவீங்க! உலகின் மிக விலையுயர்ந்த ஐபோன் !

இந்த ஐபோனின் விலையை கேட்டால் அசந்து போயிடுவீங்க! உலகின் மிக விலையுயர்ந்த ஐபோன் !

சந்தையில் பலவித சிறப்பம்சங்களுடன், மாறுபட்ட விலை மதிப்புகளுடன் ஸ்மார்ட்போன்கள் வந்துகொண்டே இருக்கின்றது. ஸ்மார்ட்போன்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சந்தையில் ஐபோன்கள் சற்று விலை உயர்ந்ததாக தான் இருந்து வருகின்றது, ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் ஐபோனின் விலையை கேட்டால் அனைவருக்கும் நெஞ்சு வலியே வந்துவிடும். 2021-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் ஸ்மார்ட்போனானது ஆரம்ப விலையே ரூ.360 கோடியாக விற்பனைக்கு வந்தது. நியூயார்க்கில் உள்ள … Read more

Paytm பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! தெரிந்துகொள்ள இதை படியுங்கள் !

Paytm பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! தெரிந்துகொள்ள இதை படியுங்கள் !

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) ஆனது BBPOU-களை மின்சாரம், தொலைபேசி, டிடிஹெச், தண்ணீர், எரிவாயு காப்பீடு, கடன் திருப்பிச் செலுத்துதல், ஃபாஸ்டாக் ரீசார்ஜ், கல்வி கட்டணம், கிரெடிட் கார்டு பில்கள் மற்றும் நகராட்சி வரிகளை செலுத்த அனுமதிக்கிறது. இதுவரை பேடியம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் (பிபிபிஎல்) இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை ஒப்புதலின் கீழ் இத்தகைய சேவைகளை வழங்கி வந்தது. பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம் … Read more

டெலெக்ராமில் படம் டவுன்லோட் செய்பவர்களாக நீங்கள்? எச்சரிக்கை! பணம் பறிபோகும் ஆபத்து!!

டெலெக்ராமில் படம் டவுன்லோட் செய்பவர்களாக நீங்கள்? எச்சரிக்கை! பணம் பறிபோகும் ஆபத்து!!

டெலெக்ராமில் படம் டவுன்லோட் செய்பவர்களாக நீங்கள்? எச்சரிக்கை! பணம் பறிபோகும் ஆபத்து!! டெலெக்ராமின் மூலம் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. அதாவது அண்மைக்காலமாக டெலிகிராமில் நாம் படங்களையோ அல்லது சீரியல்களையோ டவுன்லோட் செய்து வருகிறோம்.இவ்வாறு படங்களையோ அல்லது சீரியல்களையோ டவுன்லோட் செய்ய நாம் பல்வேறு குரூப்புகளில் இணைகிறோம். இவ்வாறு நாம் டெலிகிராமில் டவுன்லோட் செய்யும் பொழுது நேரடியாக டவுன்லோடு செய்யும் ஆப்ஷன் வராமல் லிங்க் … Read more