உங்கள் எண்ணை இனி வாட்சாப்பில் மறைத்து கொள்ளலாம்! புதிய அப்டேட் அறிமுகம்!

You can now hide your number on WhatsApp! Introducing the new update!

உங்கள் எண்ணை இனி வாட்சாப்பில் மறைத்து கொள்ளலாம்! புதிய அப்டேட் அறிமுகம்! வாட்சாப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனமான மெட்டா வாங்கிவிட்டது.அவ்வாறு வாங்கியதும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.அந்த கட்டுப்பாடுகளுக்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே வாட்சாப் உபயோக்கிக்க முடியும் என்பத்தை முன்வைத்தது.அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்க முடியாது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.நாளடைவில் அந்த அனுமதி பெறாமல் மக்கள் உபயோக்கிக்கலாம் என்று நடைமுறைக்கு வந்தது. தற்பொழுது பல புதிய அப்டேட் வாட்சாப்பில் வந்துவிட்டது.முன்பெல்லாம் வாட்சாப்பில் ஆரமிக்கும் குரூப்பில் அட்மின் தான் அனுப்பும் … Read more

Whatsapp அப்டேட்! குரூப் அட்மின்ங்களுக்கு புதிய அங்கீகாரம் வழங்கிய whatsapp நிறுவனம்!

Whatsapp அப்டேட்! குரூப் அட்மின்ங்களுக்கு புதிய அங்கீகாரம் வழங்கிய whatsapp நிறுவனம்!

பிரபல சமூக வலைதள ஊடகமான whatsapp செயலியில் பல விதமான வதந்திகள் பரப்பப்படுவதால் அதனை தடுப்பதற்காக பல அப்டேட்களை அந்த நிறுவனம் செய்து வருகிறது. அந்த விதத்தில் போலி செய்தி பரப்புவதை தடுக்கும் நடவடிக்கையாக whatsapp குரூப் அட்மின்களுக்கு மற்றும் சிறப்பு அங்கீகாரத்தை அந்த நிறுவனம் தற்போது வழங்கியிருப்பதாக தெரிகிறது. அந்த விதத்தில் வாட்ஸ் அப் பிரைவசியில் last seen,status, about, உள்ளிட்டவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்திய சூழ்நிலையில், தற்சமயம் Dp என சொல்லப்படும் வாட்ஸ் அப் … Read more

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..   இன்றைய காலங்களில் நமது போன்களில் தற்போது ஏராளமான செயலிகளை நாம் பார்த்திருக்கின்றோம். அதில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பயண டிக்கெட்டுகளை வாங்குதல்,பணம் எடுத்தல் செலுத்துதல், பகிர்தல் மற்றும் வாங்குதல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென பல வகையான ஆப்களை நமது ஃபோன்களில் இன்ஸ்டால் செய்கின்றோம். ஆனால் இதுபோன்று போன்களில் பல செயலிகள் இருப்பது சற்று நமக்கு அவ்வப்போது டென்ஷனை தான் தருகிறது. அத்தகைய … Read more

மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாக சுற்றுவதுபோல் தோன்ற காரணம் என்ன?பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!

மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாக சுற்றுவதுபோல் தோன்ற காரணம் என்ன?பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்...!!

மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாக சுற்றுவதுபோல் தோன்ற காரணம் என்ன?பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!   இன்றைய காலகட்டங்களில்  நவீன குழல் விளக்குகள் எப்பொழுதும் தொடர்ந்து  பிரகாசிப்பதில்லை. அவை விட்டு விட்டு ஒரு நொடிக்கு 50 தடவை வீதம் பிரகாசிக்கின்றன. ஆனாலும், நமது கண்களின் பார்வை நிலைப்புத் தன்மையால் நமது பார்க்கும் உருவத்தின் பிம்பம் நமது பார்வையில் பத்தில் ஒரு பங்கு விநாடி வரையில் தங்கும் காரணத்தினால் நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இந்த இயல்பைத்தான் காற்றாடியின் … Read more

பதிலுக்கு பதில்…. டிவிட்டர் மேல் எலான் மஸ்க் அதிரடியாக வழக்கு!

பதிலுக்கு பதில்…. டிவிட்டர் மேல் எலான் மஸ்க் அதிரடியாக வழக்கு!

பதிலுக்கு பதில்…. டிவிட்டர் மேல் எலான் மஸ்க் அதிரடியாக வழக்கு! டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக இருந்த எலான் மஸ்க் அதை கிடப்பில் போட்டுவிட்டார். இது பரபரப்பைக் கிளப்பியது. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது. இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள போலி … Read more

வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற விண்வெளி உடை ஏன் அணிகிறார்கள்!!

வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற விண்வெளி உடை ஏன் அணிகிறார்கள்!!

வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற விண்வெளி உடை ஏன் அணிகிறார்கள்!! விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு பயணம் செல்லும் பொழுது ஒரு சில நேரங்களில் ஆரஞ்சு நிற விண்வெளி உடையை அணிந்து இருப்பார்கள்.ஒரு சில நேரங்களில் வெள்ளை நிற விண்வெளி உடையை அணிந்து இருப்பார்கள். இப்படி விண்வெளி வீரர்கள் ஏன் இந்த இரண்டு விதமான வெவ்வேறு உடைகளை அணிகின்றனர் என்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஆரஞ்சு நிற விண்வெளி உடை அட்வான்ஸ்டு க்ரூ எஸ்கேப் சூட் என்று அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு … Read more

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டருக்கு காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து எல்.பி.ஜி கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

ஒரு LPGசிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது.சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை விபத்தால் மரணம் ஏற்பட்டால் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும்.மேலும் மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.கேஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்து விடுவார்.அரசு விதிமுறையின் படி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்த பாலிசியின்படி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்துஎண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.இதனைத்தொடர்ந்து
எப்படி க்ளெய்ம் செய்வது என்று பார்ப்போம்.
நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த விபத்தை நேரில் ஆய்வு செய்து அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்.காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிவிக்க வேண்டு.இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் உரிமைகோரவும் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் காலதாமதமானால் விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரி செய்ததற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை இவ்வளவு தொகைக்குதான் உரிமைகோரவும் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது.விபத்தின் தன்மையைப் பொறுத்தும் அதன் பாதிப்பைப் பொறுத்தும் உரிமைகோரவும் தொகை வித்தியாசப்படும்.

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இனி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து இணையதளம் வாயிலாகவும் ஏடிஎம் மூலமாகவும் பணம் டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் போன்றவற்றை செய்து வருகின்றது.   இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனை மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வந்தாலும் … Read more

விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!..

விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!..

விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!..  விண்வெளி உடை என்பது கிட்டத்தட்ட சிறிய விண்கலம் போல தான் காட்சியளிக்கும். விண்வெளியில் நிலவில் ஏற்படும் கடினமான சூழலை சமாளிக்கும் விதத்தில் இந்த உடை வடிவமைக்கப்பட்டது   விண்வெளி உடை ஒரு விண்வெளி வீரருக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் அழுத்தத்தை தருகிறது. மேலும் விண்வெளியின் குளிர்ச்சி, வெப்பம், விண்வெளிப் பாறைத்துகள், தூசு மற்றும் ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து விண்வெளி உடை நம்மை பாதுகாக்கிறது. .   மேலும் … Read more