பிரபல நிறுவனத்திற்கு பணம் செலுத்த சம்மதம் தெரிவித்த கூகுள் நிறுவனம்!

பிரபல நிறுவனத்திற்கு பணம் செலுத்த சம்மதம் தெரிவித்த கூகுள் நிறுவனம்!

பல வருட காலமாக பயனர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வருகிறது விக்கிப்பீடியா நிறுவனம். அண்மைக்காலமாக அந்தத் தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக பயனர்களிடம் நன்கொடை கேட்டு வருகிறது. இதற்காக விக்கிப்பீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிபீடியா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில், இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு கூகுள் நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அனைத்து இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும், தகவல்களையும், விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளை பின்தொடர்வதற்காக நாங்கள் நீண்ட காலமாக … Read more

மார்பக புற்றுநோயை இனி இதன் மூலம் அறியலாம்! இந்தியாவில் புதிய அறிமுகம்!

Breast cancer can now be diagnosed with this! New introduction in India!

மார்பக புற்றுநோயை இனி இதன் மூலம் அறியலாம்! இந்தியாவில் புதிய அறிமுகம்! மார்பகப் புற்றுநோய் என்பது மார்பக திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களை குறிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில்  10 சதவீதம் மார்பக புற்றுநோய் தான்.  இந்நிலையில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டறியலாம். இதனை ஆரம்ப கட்டத்திலேயே குணமடைய செய்யலாம் எனும் ஆராய்ச்சியில் 99 சதவீதம் வெற்றி கிடைத்துள்ளது. நாசி கை சேர்ந்த டாக்டர் புற்றுநோய் மழை … Read more

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்?

Shocking news for people! Smartphone holder? Delete all these apps?

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்? தற்போதைய காலங்களில் மக்கள் அனைவரும் பலவிதமான ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் சில ஆப்களில் லோன் தருவதாகவும் மற்றும் ஆன்லைன் கேம்ஸ் டவுன்லோடு செய்து விளையாட்டில் வெற்றி பெற்றால் பணம் தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவைகளையெல்லாம் நம்பி மக்கள் சில ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வார்கள். அதில் மிக முக்கியமாக லோன் அப்லே பண்ண சொல்லுவாங்க அப்டி பண்ண சொல்லும்போது ஒரு … Read more

வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் இவ்வளவு அம்சங்களா?

Good news for WhatsApp users! So many features in the new update?

வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் இவ்வளவு அம்சங்களா? உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் தளத்தின் மூலம் தனது பயனாளர்களுக்கு பல புது புது அப்டேட்டுகளை அள்ளிக் கொடுத்துள்ளது. இதனால் பயனாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் இந்த அப்டேட்டுகளை கவனத்துடன் கையாளப்படுகிறது.வாட்ஸஅப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியன் (200 கோடிக்கும்) அதிகமாக உள்ளனர். இதில் ஏற்கனவே செய்தியை நீக்குவது, ஸ்டேட்டஸில் … Read more

கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்!

Attention Credit Card and Debit Card Users! New information released by the Reserve Bank!

கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்! முன்பாக எந்த ஒரு கிரெடிட்கார்டு மற்றும் டெபிட்கார்ட்  சேவை மேற்கொள்ள வேண்டுமானாலும் அந்தந்த வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும். அதற்காக  24*7னும் வங்கி செயல்ப்படும் என்று ரிசர்வங்கி அறிவித்தது. முன்தாக புதிய திட்டம் ஒன்றை ரிசர்வங்கி வெளிட்டது அதில் அட்டைபயனர்கள்  கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை சுவிட்ச்-ஆன் மற்றும் சுவிட்ச்-ஆப் செய்து கொள்ளலாம் என்று கூறியது. ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு … Read more

இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!       5G தொலைத்தொடர்பு துறை (DoT) சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் 5G சேவை விரைவாக அமுல்படுத்தப்படும். இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கோரிக்கையை வெளியிட்டார். 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதன் மூலம் 5 ஜி … Read more

ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? இனி கவலையே வேண்டாம் வீடு தேடி வரும் ஆதார் சேவை!

ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? இனி கவலையே வேண்டாம் வீடு தேடி வரும் ஆதார் சேவை!

தற்சமயம் ஆதார் அட்டை பயனர்களுக்கு அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் மாற்றுவதற்கான தேர்வை இந்திய தனிப்பட்ட அடையாள அமைப்பு வழங்குகிறது. ஆனாலும் கைப்பேசி எண் இணைப்பு அல்லது பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு பயனர்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்த சூழ்நிலையில்தான் ஆதார் அப்டேட் ப்ராசஸை எளிதாக மாற்ற அந்த அமைப்பு முடிவு செய்திருக்கிறது. அதாவது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில் பணியாற்றும் சுமார் 48000 தபால்காரர்களுக்கு சிறப்பு பயிற்சி … Read more

ஜே ஜே பட பாணியில் ரூபாய் நோட்டில் காதலனுக்கு லெட்டர் எழுதிய இளம்பெண்!

ஜே ஜே பட பாணியில் ரூபாய் நோட்டில் காதலனுக்கு லெட்டர் எழுதிய இளம்பெண்!

மாதவன் கதாநாயகனாக நடித்திருந்த ஜேஜே திரைப்படத்தில் 50 ரூபாய் நோட்டில் நாயகி எழுதிக்கொடுத்த முகவரியை தேடி அலையும் காட்சிகள் இன்றளவும் தமிழ் ரசிகர்களின் மனதிலிருந்து நீங்கியிருப்பதற்கான வாய்ப்பில்லை. அதே போன்று ஒரு சம்பவம் தற்சமயம் நடந்திருக்கிறது. அதனடிப்படையில், விபுல் என்ற வலைதள பயனாளியின் பதிவுதான் தற்போது நெட்டிசன்கள் இடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Twitter show your power… 26th April ke Pehle kusum ka Yeh message vishal tak pahuchana hai.. … Read more

கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு   கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை பல்வேறு வகையில் பாதித்துள்ளது.இதற்காக உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்களும் இதற்க்கான தடுப்பூசி மற்றும் நோயினால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.   அந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையும் இணைந்து ஒரு ஆராய்ச்சியை நடத்தின.கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த … Read more