நீங்கள் UPI மூலம் பணம் அனுப்புவரா? தொடரும் நூதன திருட்டு! இனி இப்படி செய்யாதீர்
நீங்கள் UPI மூலம் பணம் அனுப்புவரா? தொடரும் நூதன திருட்டு! இனி இப்படி செய்யாதீர் மக்கள் இணையத்தையும் ஸ்மார்ட் போனையும் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் அனைத்து சேவைகளும் அவரவர் உள்ளங்கைகளுக்கு வந்து விட்டது.குறிப்பாக பண பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு வங்கிகளும் இணையதள வங்கி சேவையை வழங்க ஆரம்பித்தன.இதனால் பண பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்வது ஓரளவு குறைந்தது. ஏற்கனவே பழக்கத்தில் உள்ள இந்த சேவைக்கு ஒருவரின் வங்கி கணக்கை இணைப்பது என்பது பலருக்கு சிரமமானதாக … Read more