2020 கியூஜி என பெயரிடப்பட்ட புதிய விண்கல் பூமிக்கு அருகில் சென்றது :விஞ்ஞானிகள் அறிவிப்பு
இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நேற்றுடன் ஒருவருடம் நிறைவு பெற்றது! அதன் சிறப்பம்சங்கள்! கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி சந்திராயன் 2 தனது சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து ஒரு வருடம் முடிந்துள்ளது.ஜூலை 22, 2019 அன்று சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்ட் ,ரோவர் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த … Read more
இஸ்ரோ தனியார்மயமாக்க படுகிறதா? இந்தியாவில் மத்திய அரசு தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ , தற்போது தனியார் பங்களிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனியார்மயமாக்கப்படுகிறதா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி தலைவரான சிவன் கூறுகையில்,தனிநபர்கள் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளில் பங்கேற்கவும் ,அதன் மூலம் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தை … Read more
ஜிமெயில் கூகுள் ட்ரைவ் போன்ற கூகுள் செயல்பாட்டு ஆஃப்களில் சிக்கல்:! கூகுள் நிறுவனம் தனது சேவையை உலகம் முழுவதும் வழங்கி வருகிறது.கூகுள் நிறுவனத்தினால் இயக்கப்படும் கூகுள் குரோம் (Google Chrome),யூடியூப்(YouTube) கூகுள் டிரைவ் (Google drive)உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூகுள் நிறுவனம் தற்பொழுது வரை சேவையை வழங்கி வருகிறது. ஆனால் சமீபகாலமாக கூகுள் டிரைவ், ஜிமெயில் ஆகிய சேவைகள் கடந்த வியாழக்கிழமை அன்று கூகுள் ட்ரைவ் சரியாக வேலை செய்யவில்லை என்று பலர் இணையதளத்தில் கருத்து தெரிவித்து … Read more
உலக மக்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக மாற்றும் அளவிற்கு தங்கம், நிக்கல், இரும்பு என அறிய வகை உலோகங்களை கொண்ட விண்கல் நோக்கி அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஸைக்கி என்ற சிறிய கோளில் தங்கம் மற்றும் விலை மதிப்பிலாத கற்கள் குவிந்து கிடப்பதாக நாசா கருதுகிறது. இதனால் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. விண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயமான சிறிய கோள்தான் 16சைக்கி (16 Psyche ). ஏனெனில் இதுவரை நாம் பாறைகள், … Read more
ஸ்மார்ட்போன்களில் தற்போது ஐபோன் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பது குறித்த அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிட்டன. இது business-standard இன் அறிக்கையின் படி இந்தியாவில் ஐபோன் 12 இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க, தைவானின் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தயாரிப்புக்கான முதலீடு சுமார் 2,900 கோடிகளுக்கு மேல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. … Read more
Pan card வைத்திருப்பவர்களுக்கு ரூ 10,000 அபராதம்:? மக்களே இன்றே செய்து முடியுங்கள்! வருமான வரித்துறை எச்சரிக்கை வருமானவரி துறை சமீபத்தில் நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டு – யை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.இதற்கான காலக்கெடு மார்ச்-30 2020 வரை இருந்தது.மேலும் இந்த தேதிக்குள் பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்திருந்தது. ஆனால் கொரோனாத் தொற்று காரணமாக பான் … Read more
ATM கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாமென்று எத்தனை பேருக்கு தெரியும்! தெரிந்துகொள்ளுங்கள்! தற்போது ஏடிஎம் மோசடி ஏடிஎம் கொள்ளை போன்றவற்றை தடுக்கும் வகையில் சில வங்கிகள் ஏடிஎம் இல்லாமலேயே ஏடிஎம் மெஷினிலிருந்து பணம் எடுக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையின் மூலம் உங்கள் ஏடிஎம் கார்டுகள் பாதுகாப்போடு இருப்பதுடன்,சில நேரங்களில் அவசர தேவைக்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் பொழுது திடீரென்று ஏடிஎம் – யை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்போம்.இது போன்ற அவசர தேவைகளுக்கும் … Read more
மக்களுக்கு சமீபகாலமாக இரவு நேரங்களில்+92 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மிஸ்டுகால் வருவதாகும்,அந்த எண்ணிற்கு மீண்டும் போன் செய்யும் பொழுது நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதனால் +92 என்று தொடங்கும் போன் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தாலோ அல்லது போன் கால் வந்தாலோ மக்கள் பதிலளிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்,இணைய பாதுகாப்பு அமைப்பான சைபர் டோஸ்ட் எச்சரித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையாக அழைக்கப்படும் டாக்டர் .விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு நிறைவையொட்டி,சந்திராயன் 2 நிலவின் சுற்றுவட்ட பாதையில் எடுக்கப்பட்டுள்ள படங்களைக் காணப்படும் பள்ளத்தாக்கிற்கு சாராபாய் பள்ளம் (sarabhai crater) என பெயரிடப்பட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) மரியாதை செலுத்தியுள்ளது. இதனை வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பணியாளர்கள் நலன், விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் பெயர் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் … Read more