முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!! ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பாண்டில் ஆயிரத்து 700 கோடி டாலர் அதிகரித்து இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உள்ளார். இம்மாத தொடக்கத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக கோடீஸ்வரர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்ற முறை பதின் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் இம்முறை 9வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடப்பாண்டில் டிசம்பர் 23-ஆம் … Read more

“குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்கள் ஏன் இடம்பெறவில்லை ??? ” – பா.ஜ.க வின் சந்திர குமார் போஸ் அதிரடி !!!

"குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்கள் ஏன் இடம்பெறவில்லை ??? " - பா.ஜ.க வின் சந்திர குமார் போஸ் அதிரடி !!!

மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்’ மிகப் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நாளுக்கு நாள், ட்விட்டர், பேஷ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களின் எதிர்ப்பு பல்வேறு வகைகளில் வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, மேற்கு வங்க மாநில  பா.ஜ.க  துணை தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான, சந்திர குமார் … Read more

அரசியலை புகுத்தி மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்காதீர்கள்! திமுக காங்கிரசை எச்சரித்த ஜிகே வாசன்

அரசியலை புகுத்தி மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்காதீர்கள்! திமுக காங்கிரசை எச்சரித்த ஜிகே வாசன்

அரசியலை புகுத்தி மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்காதீர்கள்! திமுக காங்கிரசை எச்சரித்த ஜிகே வாசன் சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் அன்னிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து நிம்மதியை தொலைத்தவர்களுக்கு நிம்மதியான வழி வகுத்துள்ளது. இந்த சட்டத்தை இஸ்லாமியவர்களுக்கு எதிரான சட்டம் என்று பேசுவது தவறு. அதில் உண்மை இல்லை என்று மத்திய அரசும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு ஒரு சிறு பாதிப்பு இருப்பது உண்மை என்று தெரியவந்தால் எதிர்க்கும் … Read more

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி சென்னையில் நேற்று நடைபெற்ற தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற பேரணியில் திமுகவினரும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,மதிமுக, கம்யூனிஸ்ட்கள் கட்சிகளை சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், … Read more

நிசான் கார் வாங்குபவர்களுக்கு பம்பர் பரிசு?

நிசான் கார் வாங்குபவர்களுக்கு பம்பர் பரிசு?

ஜனவரி முதல் நிசான் கார்களின் விலை உயருகிறது. ஜப்பானிய நிறுவனமான நிசான் இந்திய மார்க்கெட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வு கூடுதல் உற்பத்தி செலவு இன்னும் உள்ளிட்ட காரணங்களால் கார் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஜனவரி முதல் தனது கார்களின் விலை 5 சதவீதம் இருப்பதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படிதான் கார்களின் விலை மாடல்கள் தகுந்தவாறு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து … Read more

சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி?

சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி?

சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி,ஆர்பிஐ அறிவித்திருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. அதாவது, 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் NEFT மூலம் கட்டணமின்றி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆர்பிஐ வழிவகை செய்துள்ளது.இதற்கு முன்பு பரிவர்த்தனைக்கு ஏற்றார் போல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. இப்போது அதை மாற்றி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு NEFT மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் … Read more

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர்

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர்

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர் புதுச்சேரியில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுவை முதல்வர் திரு நாராயணசாமி அவர்கள் கலந்து கொண்டார்,. அதில் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்றும் மத்திய ஆட்சியாளர்கள் எனக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறினார்,. ஆட்சியே கவிழ்ந்தாலும் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் … Read more

திருமாவளவன் படத்தை போஸ்டர்களில் தவிர்க்கும் திமுக வேட்பாளர்கள்! நவீன தீண்டாமை இதுதானா?

திருமாவளவன் படத்தை போஸ்டர்களில் தவிர்க்கும் திமுக வேட்பாளர்கள்! நவீன தீண்டாமை இதுதானா?

திருமாவளவன் படத்தை போஸ்டர்களில் தவிர்க்கும் திமுக வேட்பாளர்கள்! நவீன தீண்டாமை இதுதானா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தடை போட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின,. இதனை நவீன தீண்டாமை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அடிக்கடி தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டு பேசுவார்,. இதனை உறுதி செய்யும் வகையில் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் மட்டுமே திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்,. மற்ற தொகுதிகளில் … Read more

மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த அந்நாட்டைச் சோ்ந்த மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டில்லியில் செய்தியர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி “இந்தியர்களை எந்த வகையிலும் இந்த சட்டம் பாதிக்காது என் பார்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more

திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது

திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது

திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக வேண்டுமென்றே சில கட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைத்தன்மையை மக்களிடம் எடுத்து சொல்லாமல், சிந்திக்க கூட விடாமல் அப்பாவி மாணவர்களையும் இளைஞர்களையும் போராட்ட களத்தில் இறக்கி விட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டத்தை நீக்கத்திற்கு எதிராக மிகப்பெரிய … Read more