உக்ரைனின் சுதந்திர தினத்தில் சோகம்! ரஷ்யா நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி!

உக்ரைனின் சுதந்திர தினத்தில் சோகம்! ரஷ்யா நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. எதற்கும் சலைக்காமல் உக்ரைனும் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போர் தளவாடங்களை வழங்கி வருகிறது. சப்தமே இல்லாமல் ரஷ்யா உக்ரைனின் பல முக்கிய நகரங்களை தன் வசப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் உக்ரைன் நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு முன்பாக சுதந்திர தினத்தன்று எங்கள் மீது … Read more

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!..

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!..

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!?.. பெண்களின் உரிமைகள் எப்போது அச்சுறுத்தப்பட்டது?அதை சொல்வது மிகவும் கடினம்.2017 ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வு குறைந்தபட்சம் சீனாவில் பாலின சமத்துவமின்மையின் தொடக்கமாக வெண்கல யுகத்தை சுட்டிக்காட்டியது.2019 ஆம் ஆண்டில் காஸ்மோஸ் இதழ் ஐரோப்பிய தொல்லியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இதை பற்றி விவரித்தது. மிக நீண்ட காலமாகவே பெண்களின் உரிமைகள் பல இடங்களில் குறைவாக மதிக்கப்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். ஒவ்வொரு கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளை மதிப்பிழக்கச் … Read more

பள்ளி மாணவர்களை சுட்ட சைக்கோ கொலையாளி!  வலைவீசி தேடிவரும் போலீஸ்!

Psycho killer who shot school students! The police are looking for the Internet!

பள்ளி மாணவர்களை சுட்ட சைக்கோ கொலையாளி!  வலைவீசி தேடிவரும் போலீஸ்! அமெரிக்கா வாஷிங்டன் சிகாகோ என்ற பகுதியில் ஓர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்ப பள்ளிக்கு அருகே ஓர் ஐஸ்கிரீம் கடை உள்ளது. பள்ளி மாணவர்கள் அவ்வபோது இடைவெளி விடும் வேலையில் ஐஸ்கிரீம் கடைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மதிய நேரத்தில் மாணவர்கள் பலர் அந்த ஐஸ்கிரீம் கடையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம  நபர் தன் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மாணவர்களை … Read more

இந்தியா மற்றும் பிரிட்டன் விரைவில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்படும்! பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் உறுதி!

இந்தியா மற்றும் பிரிட்டன் விரைவில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்படும்! பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் உறுதி!

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் இந்தியாவைச் சார்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் இந்தியா மற்றும் இங்கிலாந்திடையே இரு வழி ஏற்படுத்தப்படும் என்று உறுதி வழங்கியுள்ளார். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார், அவர் அங்கம் வகிக்கும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும். இதனை தொடர்ந்து கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தலில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷீசுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் உள்ளிட்டோர் … Read more

வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை!!ஹீரோவாக வந்தவர் கயிறு கட்டி இழுப்பு? காப்பாற்றப்பட்டாரா?

The bull that broke into the bank!! Who came as a hero and pulled the rope? Saved?

வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை!!ஹீரோவாக வந்தவர் கயிறு கட்டி இழுப்பு? காப்பாற்றப்பட்டாரா? இஸ்ரேஸ் தலைநகர் டெல் அவிவ் நகர் அருகே உள்ள டோட் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு தினசரி ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் வந்து செல்வதுமாக இருப்பார்கள்.இந்நிலையில் நேற்று அந்த வங்கி அலுவலகத்திற்குள் ஒரு காளை திடிரென உள்ளே புகுந்தது. இதை கண்டதும் அலுவலகத்தில் ஹால் பகுதியில் உள்ள எதிர் முனையில் இருக்கும் ஒரு பெரிய சுவருக்கு பின்னால் அனைவரும் ஒளிந்து … Read more

இனி பிரபஞ்ச அழகி போட்டியில் இவர்களும் பங்கேற்க அனுமதி 

இனி பிரபஞ்ச அழகி போட்டியில் இவர்களும் பங்கேற்க அனுமதி 

இனி பிரபஞ்ச அழகி போட்டியில் இவர்களும் பங்கேற்க அனுமதி இனி நடக்கவுள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் திருமணமான பெண்களும் பங்கேற்கலாம் என போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது. சர்வதேச அழகிப்போட்டியான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வரும் 2023-ஆம் ஆண்டு முதல் தாய்மார்கள் மற்றும் திருமணமான பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 72-வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியானது அடுத்தாண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியின் விதிமுறைகளின் … Read more

இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!.

Don't worry anymore!.. Discovery of test kit to diagnose monkey measles!.

இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!. கொரோனா பரவல் கடந்த சில ஆண்டுகளாக உலக மக்களை ஆட்டி வருகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகிறது.இதுவரை மொத்தம் 578,003,88 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 64,09,821 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இந்திய முழுவதும் பல்வேறு இடங்களில் ஊடரங்கு அமல்படுத்த தொடங்கியது.இந்த தொற்று பல லட்ச கணக்கில் அப்பாவி மக்களை பலி வாங்கியது.இதனை கட்டுக்குள் கொண்டு வர கொரோனா தடுப்பூசி … Read more

உக்ரைனில் தொடங்கப்பட்ட நேரடி வகுப்புகள்! கலக்கத்தில் இந்திய மாணவர்கள்!

உக்ரைனில் தொடங்கப்பட்ட நேரடி வகுப்புகள்! கலக்கத்தில் இந்திய மாணவர்கள்!

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது இந்த நிலையில் போர் கடுமையாக நடைபெற்றதால் அங்கு இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டனர். ஆனால் தற்போது அங்கே மீண்டும் மருத்துவ கல்லூரிகள் நேரடி வகுப்புகளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் இந்தியாவிற்கு தொடர் திரும்பியிருந்த மருத்துவ மாணவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்கரையின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது … Read more

இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்?

Is there such a romantic couple in this world!.. Because the boyfriend urinated there!.. Punishment given by the girlfriend!..

இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்? தென் கொரியாவை சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்- கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்கு சென்று இருக்கின்றார். அங்கு சென்ற காதலன் காதலியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். நன்றாக பேசிக் கொண்டிருந்த இவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பெரிய சண்டையாக ஆகிவிட்டது. இதில் மூக்கு சிவந்து  கோபமடைந்த காதலன் நேராக காதலியின் … Read more

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம் இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். 75 வயதான ருஷ்டி, … Read more