தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு கொடுத்த டி.எஸ்.பி!  பாராட்டும் நெட்டிசன்கள்!

DSP who gave his one month salary to Sri Lanka! Appreciate Netizens!

தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு கொடுத்த டி.எஸ்.பி!  பாராட்டும் நெட்டிசன்கள்! அதியாவசிய பொருட்கள்  விலை உயர்வால் சாதாரணமான நடுத்தர ஏழை மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.பிறர் நாட்டின் கரன்சியை விட இலங்கையின் கரன்சியை விட பல மடங்கு குறைந்து காணப்படுகிறது. இதனால் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் இலங்கை மக்களுக்கு  பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. கொரோனா பாதிப்பால் வந்த ஊரடங்கு, வேலையிழப்பு, வெளிநாட்டு கடன் அதிகரிப்பு, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, எரிபொருள் பற்றாக்குறை ஆகியவை … Read more

அந்த நாட்டுடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது! மறுபடியும் அங்கு செல்வேன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அந்த நாட்டுடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது! மறுபடியும் அங்கு செல்வேன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி திடீரென்று முன்னறிவிப்பின்றி போர் தொடுத்தது, இந்த போர் தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. 3 மாதங்களை கடந்து இந்த போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்கா இதனை எதிர்த்தும் அதனை கண்டுகொள்ளாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் … Read more

நமது இந்திய மாம்பழத்தின் சிறப்பை கூற ஐரோப்பியா செய்த அசத்தல் ஏற்பாடு! என்னவென்று தெரியுமா?

A wonderful arrangement made by Europe to tell the specialty of our Indian mango! You know what?

நமது இந்திய மாம்பழத்தின் சிறப்பை கூற ஐரோப்பியா செய்த அசத்தல் ஏற்பாடு! என்னவென்று தெரியுமா? உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழமாக உள்ளது. மாம்பழத்தின் விளைச்சல் மற்ற  பழங்களைக் காட்டிலும் கூடுதலாக இருக்கிறது. உலகநாடுகளில் மற்ற உணவு வேளாண்மை நிறுவனத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உலகில் 23 மில்லியன் டன் மாம்பழம் விளைவிக்கப்பட்டது.  கறுத்தகொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், மல்கோவா ருமானி போன்று இன்னும் சில மாம்பழம் வகைகள் இருகின்றது.ஆனால் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி … Read more

திடீர் என்று அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்! பீதியில் மக்கள்!

Ex-AIADMK minister tests positive for coronavirus Does it hurt me? The important information he released himself!

திடீர் என்று அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்! பீதியில் மக்கள்! குரங்கு அம்மையானது பல்வேறு கட்டங்களாக பரவுகிறது.முதல் கட்டமாக 5 நாட்கள் காய்ச்சல்,தலைவலி மற்றும் நிணநீர்க்குழாயின் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த குரங்கு அம்மை நோயின் அறிகுறியானது   இரண்டு முதல் ஐந்து வாரங்ககளுக்கு காணப்படும். நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் தென்படலாம்.இரண்டாம் கட்டமாக தோல் வெடுப்பு அதிலிருந்து திரவம் வெளியேறுதல் போன்றவை காணப்படும்.மூன்றாம் கட்டமாக கண்வலி பார்வை … Read more

இனி உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் இல்லை! உலக சுகாதார நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இனி உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் இல்லை! உலக சுகாதார நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரையில் 39 நாடுகளில் இந்த நோய் தோற்று பரவியிருக்கிறது. உலகளவில் 72 உயிரிழப்புகள் உட்பட 3,100க்கும் மேற்பட்டோர் குரங்கம்மைநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 29 உயிரியலாளர்கள் மற்றும் மற்ற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று பொது அழைப்பு விடுத்தது. இதுதொடர்பாக அவர்கள் தெரிவிக்கும்போது குரங்கு அம்மை வைரஸ் பரவல் ஆப்பிரிக்காவின் தெளிவான … Read more

இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!       5G தொலைத்தொடர்பு துறை (DoT) சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் 5G சேவை விரைவாக அமுல்படுத்தப்படும். இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கோரிக்கையை வெளியிட்டார். 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதன் மூலம் 5 ஜி … Read more

பெண்களை கீழ்மட்டமாக நடத்தினால் இது தான் தண்டனை! கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த பெண்களுக்கு ரூ.920 கோடியா!

பெண்களை கீழ்மட்டமாக நடத்தினால் இது தான் தண்டனை! கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த பெண்களுக்கு ரூ.920 கோடியா!

பெண்களை கீழ்மட்டமாக நடத்தினால் இது தான் தண்டனை! கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த பெண்களுக்கு ரூ.920 கோடியா! பெண்கள் பல துறைகளில் முன்னேறி வந்தாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பெண்களை அடிமை நிலையில் தான் வைத்துள்னர்.அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் ஒன்று.கூகுள் நிறுவனம் கலிபோர்னியாவில் மென்லோ பார்க் எனும் இடத்தில் செப்டம்பர் 7-ம் தேதி 1998-ம் ஆண்டு தொடக்கப்பட்டது.புகழ் பெற்ற கூகுள் நிறுவனதில் லட்சக்கணக்கான உழியர்கள் பணிபுரிந்து வந்தாலும் பெண்களுக்கு தகுதியின் அடிப்படையில் உதியம் வழங்கபடுகின்றது. … Read more

ரஷ்யாவின் இறுதிக்கட்ட தாக்குதல்! முக்கிய நகரங்களை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்ய ராணுவம்!

ரஷ்யாவின் இறுதிக்கட்ட தாக்குதல்! முக்கிய நகரங்களை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்ய ராணுவம்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ஆனாலும் ரஷ்யாவின் மும்முனைத் தாக்குதலால் பல சேதங்களை சந்தித்திருக்கிறது. பல நகரங்கள் ரஷ்யா வசம் வந்துவிட்டது. தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அங்கிருக்கின்ற தொழில் நகரமான செவிரோடோ, டொனஸ்கின் 80 சதவீத ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. மீதம் இருக்கின்ற 20 சதவீத பகுதிகளை … Read more

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பிரபல பிரவுசிங் நிறுவனம்!

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பிரபல பிரவுசிங் நிறுவனம்!

உலகம் முழுவதும் இன்டர்நெட் பிரவுசிங்கில் கொடிகட்டிப் பறந்து வருவது அமெரிக்காவைச் சார்ந்த நிறுவனமான கூகுள் நிறுவனம். இந்த கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கிடையே பாகுபாடு காட்டப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்திருக்கிறது இது உண்மை என ஒரு சம்பவம் தற்போது அம்பலப்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள கூகுள் நிறுவனத்தில் கடந்த 2013ஆம் வருடம் 15500 பெண் ஊழியர்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு ஆண்களும், பெண்களும், ஒரே பதவியில் இருந்தபோதும் கூட இந்த ஊதிய பாகுபாடு … Read more

உலகளாவிய நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51 கோடியை கடந்தது!

உலகளாவிய நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51 கோடியை கடந்தது!

சீனாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் முதல் முறையாக நோய் பரவல் கண்டறியப்பட்டு அங்கே இந்த நோய் பரவல் மிகத் தீவிரமாக பரவி வந்தது. அங்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தி பெரும் அச்சத்தை உண்டாக்கியது. அதோடு மட்டுமல்லாமல் சற்றேறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 220 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி இந்த நோய்த் தொற்று பாதிப்பு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணி … Read more