பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் இரண்டு வாரத்தை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரினால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 25 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது ரஷிய ராணுவம். ரஷிய படைகள் நடத்திவரும் இந்த தீவிர … Read more

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர்! ஐ.நா. அமைப்பு தெரிவித்த தகவல்!!

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர்! ஐ.நா. அமைப்பு தெரிவித்த தகவல்!!

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர்! ஐ.நா. அமைப்பு தெரிவித்த தகவல்!! கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷிய ராணுவம் இரண்டு வாரங்களை கடந்த பின்னும் போரை நிறுத்தாமல் உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரபடுத்தியுள்ளது. ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகளை திறம்பட எதிர்கொள்வதற்காக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு போர் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. எனினும் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew again! Sudden announcement by the government!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அரசாங்கம் தவித்து வந்தது.ஆரம்ப கட்டக்காலத்தில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் உலகளவில் பல கோடி மக்கள் இறக்க நேரிட்டது.பின்பு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இத்தொற்று எந்த வகையில் பரவுகிறது இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை கூறியது. அந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்று பரவுவதை சற்று … Read more

ரஷியாவின் தீவிர தாக்குதலால் கடந்த இரண்டு நாளில் ஒரு லட்சம் பேர்! உக்ரைன் அதிபர்!!

ரஷியாவின் தீவிர தாக்குதலால் கடந்த இரண்டு நாளில் ஒரு லட்சம் பேர்! உக்ரைன் அதிபர்!!

ரஷியாவின் தீவிர தாக்குதலால் கடந்த இரண்டு நாளில் ஒரு லட்சம் பேர்! உக்ரைன் அதிபர்!! உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24-ந் தேதியன்று போர் தொடங்கி இன்றுவரை தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே தங்களின் இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா தற்போது ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் என தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது. உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு நகரங்களை சுற்றிவளைத்து ரஷிய … Read more

இதற்காக ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நன்றி தெரிவித்த இந்தியா!

இதற்காக ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நன்றி தெரிவித்த இந்தியா!

இதற்காக ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நன்றி தெரிவித்த இந்தியா! ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடங்கியது. இந்த போரில் ரஷியா உக்ரைன் மீது மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் உள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உக்ரைனில் சிக்கி கொண்டனர். அந்த வகையில், இந்தியர்கள் உள்பட இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். எனவே, அவர்களை மீட்டு இந்தியா … Read more

ரஷ்யாவின் சொத்துக்கள் கைப்பற்றப்படுகிறது!

ரஷ்யாவின் சொத்துக்கள் கைப்பற்றப்படுகிறது!

ரஷ்யாவின் சொத்துக்கள் கைப்பற்றப்படுகிறது! உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 15 நாட்களை கடந்தும் தொடர்ந்து கொண்டே வருகிறது. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைபற்றி வருகிறது. இந்த போரின் காரணமாக இந்தியா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் சிக்கி உள்ளனர். உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் தீவிர தாக்குதலின் … Read more

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியின் எதிரொலி! உக்ரைன் தலை நகரை நெருங்கும் ரஷ்யாவின் பிரம்மாண்ட படை!

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியின் எதிரொலி! உக்ரைன் தலை நகரை நெருங்கும் ரஷ்யாவின் பிரம்மாண்ட படை!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கடந்த 24ஆம் தேதி அண்டை நாடான ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.இதற்கு முன்பாகவே உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்திருந்தது. இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென்று உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். இதன் காரணமாக, … Read more

இனி வங்கிகள் செயல்பட தடை! உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு!

Banks banned from operating anymore! Opposition to the attack on Ukraine!

இனி வங்கிகள் செயல்பட தடை! உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு! ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஒரு மாதம் காலம் முன்பிருந்தே தயாராகி வந்தது.இவ்வாறு இருக்கையில் போரின் முதல் அறிகுறியாக தனது படையை ரஷ்யா ,உக்ரைன் எல்லையில் நிறுத்தியது.படையை நிறுத்திய அடுத்த நாளே போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது.ரஷ்யா போர் தொடுத்த காரணத்தினால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.அதுமட்டுமின்றி நமது இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளனர்.இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே … Read more

குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டது! ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு!!

குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டது! ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு!!

குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டது! ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு!! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் 15 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது.  போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  இந்த நிலையில், இந்த போரினால் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் மிக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷியாவின் இந்த … Read more

நாங்கள் போரை விரும்பவில்லை: – ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி!

நாங்கள் போரை விரும்பவில்லை: - ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி!

நாங்கள் போரை விரும்பவில்லை: – ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையே நடைபெற்று வரும் போர் 15 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக உள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். இரண்டு வாரங்களை கடந்தும் உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான … Read more