துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை! உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது.அதாவது உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அண்டை நாடான ரஷ்யா. ஆனால் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தது. அதே நேரம் அதற்கான முயற்சிகளில் அமெரிக்காவும் ஈடுபட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ரஷ்யா திடீரென்று கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தையின் மூலமாக … Read more