இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் உருமாறிய வைரஸான ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் ஏற்கனவே மக்களை அச்சுறுத்தி வந்து பின்னர் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் நாடெங்கும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து பல்வேறு … Read more

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!!

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!!

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!! இந்தியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று மெல்ல குறைந்து வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட  அதன் உருமாற்று வைரஸான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணத்தால் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. … Read more

கொரோனாவால் நடுநடுங்கும் ரஷ்யா! 80 ஆயிரத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை!

கொரோனாவால் நடுநடுங்கும் ரஷ்யா! 80 ஆயிரத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளில் கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள், இருந்தாலும் அந்த நோய்த்தொற்று பரவல் அவ்வளவு எளிதில் கட்டுப்படுவதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது, ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று நோய்களின் தாக்கம் வேகமெடுத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், … Read more

புதிய வகை நோய் தொற்று! உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு!

புதிய வகை நோய் தொற்று! உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய நோய்த்தொற்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகின்றது. பிரான்சில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தினமும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஐரோப்பாவில் இதுவே அதிகபட்ச பாதிப்பு என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், சென்றவாரம் நோய் தொற்று பாதிப்பு வெகுவாக பரவியது தினசரி சராசரியாக 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உண்டானது. டென்மார்க், போர்ச்சுகல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளிலும் இந்த … Read more

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் கண்டுபிடிப்பு – அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் கண்டுபிடிப்பு – அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் கண்டுபிடிப்பு !!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்!! தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று  பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன. ஒருவர் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கூட அவருக்கும் இந்த … Read more

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!!

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!!

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!! வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனையில் நெகடிவ் என வந்தாலும் சில நாட்கள் கழித்து பாசிடிவ் ரிசல்ட் வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஓமிக்ரான் தொற்று பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு ஒரு வாரம் தனிமைபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பெரும்பாலோனோருக்கு … Read more

அதிர்ச்சித் தகவல்! உலகளாவிய கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 28.31 கோடியாக அதிகரிப்பு!

அதிர்ச்சித் தகவல்! உலகளாவிய கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 28.31 கோடியாக அதிகரிப்பு!

தென்னாப்பிரிக்க நாட்டில் முதல் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில், தற்போதைய … Read more

29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி எல்லை தாண்டியதாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்தியர் 29 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப் சிங். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் உளவாளி என கருதி விசாரணை … Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு பார்சலில் வந்தது அதிர்ச்சி

ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு பார்சலில் வந்தது அதிர்ச்சி

ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு பார்சலில் வந்தது அதிர்ச்சி இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் கரோல். இவர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் தளத்தில்  ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஐ-போன் 13 பிரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார். அந்தப் போனின் பார்சல்  இரண்டு வாரங்களாகியும் வராமல் இருந்துள்ளது. அதனால் அவர் பல முறை அந்த ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டு புகாரும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இறுதியாக இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் ஆர்டர் … Read more

சர்வதேச தொற்றுநோய் தயார்நிலைதினம்! ஐநாவின் பொதுச் செயலாளர் முக்கிய வேண்டுகோள்!

சர்வதேச தொற்றுநோய் தயார்நிலைதினம்! ஐநாவின் பொதுச் செயலாளர் முக்கிய வேண்டுகோள்!

கடந்த சில வருடங்களாக கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் உலக நாடுகளின் நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது இந்தியாதான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் இந்தியா இந்த நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை கவனித்த உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பின்பற்றத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதலில் தன்னை சுயபரிசோதனை … Read more