ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்!

Terrorist bombing in Afghanistan! The deadliest peak so far!

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்! கடந்த சில மாதங்களாகவே ஆப்கானிஸ்தானில் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே இருக்கின்றது. அமெரிக்கப் படைகள் திடீரென அங்கிருந்து வெளியேற தொடங்கியதன் காரணமாக அதன் அதிபர் தலைமறைவானார். அதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும்  துயரத்திற்கு ஆளானார்கள். தலிபான்கள் அங்கு ஆட்சி, அதிகாரங்களை கைப்பற்றி மக்களுக்கு மிகுந்த துயரமான சட்டங்களை அங்கு அமல்படுத்தி வருகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆப்கன் மக்கள் பல்வேறு சிரமங்களை … Read more

இனி விண்ணில் இருந்து பூமியை ரசிக்கலாம்! அதுவும் பலூன் மூலம் சுற்றுலா!

Let's enjoy the earth from the sky now! Travel by balloon too!

இனி விண்ணில் இருந்து பூமியை ரசிக்கலாம்! அதுவும் பலூன் மூலம் சுற்றுலா! அமெரிக்காவின் அரிசோனாவைத் தளமாகக் கொண்ட வேர்ல்டுவியூ என்னும் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில் பலூன் தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களை அதாவது மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ஒரு திட்டத்தை தற்போது செயல்படுத்தி உள்ளது. வெப்பக் காற்றில் இயங்கும்  பலூன் போல் இல்லாமல் ஹீலியம் வாயுவை நிரப்பி பல ஆயிரம் அடி உயரத்துக்கு பறக்க விடவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு … Read more

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!

Earthquake to continue in successive countries! Which country will be attacked next?

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்! அதிக அளவு அழுத்தம் உருவாகும் பொழுது அதன் சக்தியானது பெரும்  அதிர்வுகளாக வெளியேற்றப்படும். 3 ரிக்டறுக்கு குறைவாக ஏற்பட்டால் நிலநடுக்கங்களை உணர்வது மிகவும் கடினம். 7 ரிக்டறுக்கு அதிகமாக ஏற்பட்டால் அது அதிக அளவு சேதத்தை உண்டாக்கும். அந்த வகையில்தான் நேற்று காலை மூன்றரை மணியளவில் பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் பெரும் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது 6.7 ரிக்டர் அளவுகோலில் அது பதிவாகியது.அதனால் பாகிஸ்தான் தென் மேற்கு … Read more

5 ஒவரிலேயே தெரிக்கவிட்ட பஞ்சாப்! தொடர்ந்து பின்னடவை சந்திக்கும் CSK! சோகத்தில் ரசிகர்கள்!

Punjab visible in 5 overs! CSK continues to face setbacks! Fans in grief!

5 ஒவரிலேயே தெரிக்கவிட்ட பஞ்சாப்! தொடர்ந்து பின்னடவை சந்திக்கும் CSK! சோகத்தில் ரசிகர்கள்! ஐபிஎல் 14 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போட்டியில் முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. அவரு வென்றதில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ருத்ராட்சம் … Read more

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை!

Earthquake to continue in successive countries! Which country will be attacked next?

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை! பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அதிகாலை மூன்றரை மணி அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் மக்கள் அனைவரும் கதி கலங்கினர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் அருகே 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையான பலுசிஸ்தான் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் … Read more

வந்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி! இன்று முதல் இந்நாட்டில் தொடக்கம்!

Covaxin for babies has arrived! New announcement from the panel of experts!

வந்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி! இன்று முதல் இந்நாட்டில் தொடக்கம்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் சிறிதளவு அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வண்ணமாகவே உள்ளது.இதற்கு முன் அம்மை … Read more

நடு வானில் பிறந்த குழந்தை!

நடு வானில் பிறந்த குழந்தை!

பொதுவாக ஆரோக்கியமான கர்ப்ப காலத்தில், 36 வாரங்கள் வரை விமானத்தில் செல்வது பாதுகாப்பானது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள் 36 வது வாரத்திற்கு முன் வரை கர்ப்பிணிப் பெண்களின் மூன்றாவது டிரைமிஸ்டெர் வரை உள்நாட்டில் பறக்க அனுமதிக்கின்றன. சில சர்வதேச விமானங்கள் 28 வாரங்களுக்குப் பிறகு பயணத்தை கட்டுப்படுத்துகின்றன. காற்றழுத்தம் மற்றும்/அல்லது ஈரப்பதம் குறைவது உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ தீங்கு விளைவிக்கும். ஆனால் விமானத்தில் செல்வதினால் கருச்சிதைவோ, அல்லது வேறு ஏதேனும் பாதிப்போ ஏற்படும் … Read more

6 மணிநேர ஃபேஸ்புக் முடக்கம்.!! கோடிக்கணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்.!!

6 மணிநேர ஃபேஸ்புக் முடக்கம்.!! கோடிக்கணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்.!!

பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டகிரம் செயலிகள் ஆறு மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். மக்கள் தங்கள் செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் கடந்த, அக்டோபர் 4ம் தேதி அன்று இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரை செயல்படவில்லை. அதன் காரணமாக … Read more

கடந்த பத்து வருடங்களில் இவையெல்லாம் வேகமாக அழிந்து விட்டது! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

All of these have been rapidly destroyed in the last ten years! Shocking information released in the study!

கடந்த பத்து வருடங்களில் இவையெல்லாம் வேகமாக அழிந்து விட்டது! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கடந்த சில வருடங்களாகவே கடலுக்கு அடியில் இருக்கும் பனிப் பாறைகளும் உருகி, பனிக்கட்டிகள், பனிமலைகள் உருகி வருகின்றன. இது உலகத்தில் வெப்பம் அதிகரிப்பதன்  காரணமாக நிகழ்கிறது என்று அறிவியலாளர்கள் காரணம் சொல்லி வருகின்றனர். இது உலகத்தை அச்சுறுத்தும் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் தி கிரேட் பேரியர் ரீஃப் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பவளப் … Read more

வந்தது கொரோனா தடுப்பு மாத்திரை ! வாங்க துடிக்கும் அண்டை நாடுகள்!

Corona vaccine arrives! Neighbors eager to buy!

வந்தது கொரோனா தடுப்பு மாத்திரை ! வாங்க துடிக்கும் அண்டை நாடுகள்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றை ஆண்டுகாலமாக மக்களை உலுக்கி வாருகிறது.முதலில் சீன நாட்டில் ஆரம்பித்திருந்தாலும் நாளடைவில் அமெரிக்க,பிரான்ஸ்,பிரேசில் போன்ற அனத்து நாடுகளையும் பாதித்தது.முதலில் குறைந்தளவு காணப்பட்ட இந்த தொற்று நாளடைவில் நாடு முழுவதும் பரவி கட்டுக்குள் அடக்க முடியாமல் போனது.தற்போது அனைத்து நாடுகளும் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்தவகையில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது,முகக்கவசம் அணிவது மற்றும் அனைவரும் கட்டாயம் கொரோனா … Read more