ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை கம்பியின் மீது தூக்கி வீசிய தாய்! – பிரிட்டிஷ் அதிகாரி!

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை கம்பியின் மீது தூக்கி வீசிய தாய்! - பிரிட்டிஷ் அதிகாரி!

ஆப்கானிஸ்தானில் கடும் பிரச்சினைகளுக்கு இடையே தாய் ஒருவர் தனது குழந்தைகளை காபூல் ஏர்போர்ட் உள்ள ரேசர் கம்பிகளின் மீது தூக்கி வீசிய சம்பவம் தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் ஏர்போட் அலறல் மற்றும் விரக்தி மிகுந்த இடமாக மாறிக்கொண்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகிறார்கள். மேலும் தாலிபான்கள் இடம் இருந்து தப்பிப்பது ஒன்று மட்டுமே இந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது என பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் … Read more

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!

All of these countries can start transportation! Government Action Notice!

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்றின் காரணமாக பல பிரச்சனைகளை நாட்டு மக்கள் சந்தித்து வருவது குறிப்பிடத் தக்கது. அதிலும் முதல் கொரோனா அலையை விட இரண்டாம் அலை மிக மோசமாக மக்களை பழி வாங்கியது யாராலும் மறக்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இந்த இரண்டு அலைகளிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மிக மோசமான … Read more

காபூலில் இவ்வளவு உயிரிழப்புகளா? தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள்?

Death counts in kabul announced by talibans

காபூலில் இவ்வளவு உயிரிழப்புகளா? தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கடந்த ஞாயிற்றுகிழமை கைப்பற்றினர்.இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பலரும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறினர்.இவர்கள் வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.இன்னும் சில மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.இதனிடையே தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை நோக்கி தங்களைக் கண்டு அச்சம் அடைய வேண்டாம் என்றும் அரசுப் பணியாளர்கள் உடனே பணிக்குத் திரும்புமாறும் அறிவிப்பு விடுத்தனர். தாலிபான்கள் ஆக்கிரமிப்புக்கு முன்னரே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் … Read more

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி!

All this would have happened if I had! So I just left! - Ashraf Kani!

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியத்தை தொடர்ந்து அங்கு தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கன் நாட்டு அரசுக்கும் இடையே தீவிரமான போர் நிலவி வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் அரசை தலிபான்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பி ஓடினார். இப்படி இருந்த நிலையில், அவர் மீது பல்வேறு குற்ற சாட்டுகள் … Read more

நாடு திரும்புகிறாரா அஷ்ரப் கனி! ஆப்கான் அதிபர் அதிர்ச்சித் தகவல்!

Ashraf Ghani breaks the silence about went out of afghanistan

நாடு திரும்புகிறாரா அஷ்ரப் கனி! ஆப்கான் அதிபர் அதிர்ச்சித் தகவல்! ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.இதன் மூலமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.முன்னதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.அவர் நாட்டை விட்டு வெளியேறியது ஆப்கான் மக்களை அதிர்ச்சியுறச் செய்தது. அவர் ஆப்கன் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தான் சென்றுள்ளார்.ஆனால் அவருக்கு அந்த நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டது.இதனிடைய்ர் அவர் இப்போது ஐக்கிய … Read more

அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரின் கொடூர தாக்குதல்! 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர்!

அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரின் கொடூர தாக்குதல்! 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர்!

அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரின் கொடூர தாக்குதல்! 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர்! 15 முதல் 17 வயதுடைய பதிமூன்று குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட குறைந்தது 37 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பதை நாங்கள் வருத்தத்துடன் கூறுகிறோம்.இந்த கொடூர தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள்,குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை மேற்கு நைஜரின் தில்லாபெரி பகுதியில் நடந்த தாக்குதலில் 15 முதல் … Read more

இந்த 1 ரூபாய் நாணயம் உங்ககிட்ட இருக்கா? 10 கோடி சம்பாதிக்கலாம்!

இந்த 1 ரூபாய் நாணயம் உங்ககிட்ட இருக்கா? 10 கோடி சம்பாதிக்கலாம்!

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் அனைவரிடமும் இருக்கும் இப்பொழுது அந்த பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளுக்கு ஆன்லைனில் அதிக கிராக்கி உள்ளது.சமீபத்தில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று பத்து கோடிக்கு ஏலம் விடப்பட்டது, மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது.ஒரு ரூபாய் நாணயம் நமக்கு எளிதாக இருந்தாலும் அது 10 கோடி அளவுக்கு ஏலம் போனது மிகவும் ஆச்சரியமானது.   பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1885 ஆம் ஆண்டில் சிறப்பு ரீ 1 … Read more

டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்!

Awful for the Tic Tak Toe celebrity! The act of wild savages!

டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்! பாகிஸ்தானிலுள்ள ஒரு டிக் டாக் பிராப்ளம். அவர் ஒரு பெண். மேலும் விதவிதமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றி வெளியிடுவது அவரது வழக்கமான ஒரு வேலை. அவருக்கு பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தை படம் பிடிப்பதற்காக தனது தோழர்கள் ஆறு பேருடன் அந்த இடத்திற்கு அவர் சென்றுள்ளார். அவர் மினார் இ பாகிஸ்தான் பகுதிக்கு … Read more

ஆப்கன் பெண்களுக்கு புர்கா கட்டாயமா? தாலிபான்கள் விளக்கம்!

ஆப்கன் பெண்களுக்கு புர்கா கட்டாயமா? தாலிபான்கள் விளக்கம்!

ஆப்கன் பெண்களுக்கு புர்கா கட்டாயமா? தாலிபான்கள் விளக்கம்! தாலிபான்கள் முன்பு 1996ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தபோது பெண்கள் முழு பர்தா அணிய வேண்டும் என்பதை அவர்கள் கட்டாயமாக்கினர். எவ்வாறாயினும் இந்த முறை அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதைக் குறிக்க அவர்கள் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்று AFP அறிக்கை கூறுகிறது. தீவிரவாதிகளின் கடுமையான 1996-2001 விதியின் கீழ், பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டன.பெண்கள் பயணம் செய்வதற்கும் வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது மற்றும் பெண்கள் பொதுவில் … Read more

உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்!

உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்!

உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்! 33 வயதான கதேரா கஜினி நகரில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது தலிபான் பயங்கரவாதிகளால் சூழப்பட்டார்.ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் தாலிபான்களால் பல முறை சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அந்த பெண்ணின் உடலை வெட்டி நாய்களுக்கு சாப்பிடக் கொடுத்தனர் என்று கூறினார். தாலிபான் தீவிரவாதிகள் தனது அடையாள அட்டையை சரிபார்த்த பிறகு துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததாக கதேரா கூறினார்.கதேரா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது தலிபான் … Read more