கூகுளின் புதிய சிப் அறிமுகம்!! எந்த வித சிக்கலையும் 5 நிமிடத்தில் சரி செய்யும்!!

Introducing Google's new chip!! Fixes any kind of problem in 5 minutes!!

வில்லோ குவாண்டம் சிப் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, ஒரு கணக்கீட்டு சிக்கலை ஐந்து நிமிடங்களில் தீர்க்கிறது – இது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களை முடிக்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் ஆகும். குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் இந்த முன்னேற்றம், வில்லோ ஒரு பெஞ்ச்மார்க் அல்காரிதத்தில் ஃபிரான்டியர் சூப்பர் கம்ப்யூட்டரை விட சிறப்பாக செயல்பட்டபோது நிரூபிக்கப்பட்டது, இது குவாண்டம் தொழில்நுட்பத்தில் நிறுவனத்தின் லட்சியங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. வில்லோவின் திறன்களைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் அல்காரிதம், நடைமுறைப் பயன்பாட்டிற்குப் … Read more

எல்லாரும் சூனா பானா ஆக முடியுமா?..IPL க்கு எதிராக பாகிஸ்தான் போட்ட திட்டம்!!  விலைபோகாத வீரரை வைத்து நடக்கும் போட்டி!!

Pakistan plan against IPL

cricket: இந்தியாவின் மிகபெரிய லீக் தொடர் ஐ பி எல் அதில் விலைபோகாத வீரர்களை கொண்டு பாகிஸ்தான் அணி PSL நடத்த திட்டம். இந்தியாவில் ஐ பி எல் தொடரி மிகபெரிய வெற்றி தொடராக அனைவரும் அனைத்து வருடமும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு போட்டி என்றால்  அது IPL தான். இதனை தொடர்ந்து அனைத்து நாட்டிலும் இது போன்ற டி 20 தொடரை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அணி இதுபோன்ற ஒரு தொடரை நடத்தி வருகிறது. … Read more

கிறிஸ்தவர்கள் வெளியேறுங்கள்..ஓங்கிய மாஜி அல்கொய்தா கை!! நடந்தேற போகும் திடீர் டுவிஸ்ட்!!

Get out Christians

syriya: சிரியா நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் வருகிற நாட்களில்  நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம்  என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 50 வருடங்களாக நடைபெற்று வந்த சிறிய அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி தற்போது கவிழ்ந்தது. தற்போது சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ராணுவ தளபதி அபு முகமது அல் ஜோலாணி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற குழு நாட்டை கைப்பற்றி உள்ளது. இவர் 2014 ல் தான் முதல் முதலில் அளித்த பேட்டியில்  அவர் கூறுகையில் … Read more

இந்திய மக்கள் இந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம்!! மத்திய அரசு எச்சரிகை!!

The central government has issued a warning to the Indians in Syria to leave immediately

Syria Civil War: சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது. சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு  எதிராக கிளர்ச்சியாளர்கள் போர் புரிந்து வருகிறார்கள்.  சிரியா நாட்டின் அதிபர்  சிறுபான்மையினராக இருக்கும் ஷியா முஸ்லீம் வகுப்பை சேர்த்தவர் என்பதனாலேயே, பெரும்பான்மையாக இருக்கும் சன்னி வகுப்பு முஸ்லிம் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் அதிபர் பஷர் அல் அசாத்க்கு  எதிராக அச்சுறுத்தல் கொடுத்து … Read more

காசா மீது போர் தொடுக்க கூடாது!! இஸ்ரேலிய பிணைக்கைதிகளை கொன்று விடுவோம் ஹமாஸ் அச்சுறுத்தல்!!

Hamas Threatens to Kill 250 Israeli Hostages in Gaza War

Israel-Palestine: காசா மீது போர் தொடுத்தல்  250 இஸ்ரேலிய பிணைக்கைதியாக கொன்று விடுவோம் என ஹமாஸ் அமைப்பு அச்சுறுத்தி வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீன் போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய போர் தாக்குதலில் சுமார் 44,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட இருக்கிறார்கள். இதனால், காஸாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து இஸ்ரேல் நாட்டின் மீது எதிர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட … Read more

‘புரோபா – 3’ செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!

'Proba-3' satellites successfully deployed: ISRO scientists inform!

உலகில் முதல் முறையாக, இரண்டு செயற்கைக்கோள்களான கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் ஆகியவை சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும். தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ‘புரோபா – 3’ என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது. இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை … Read more

விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர சிறந்த திட்டம் வகுப்பவருக்கு 20,000 டாலர் பரிசு!! நாசா அறிவிப்பு!!

விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர சிறந்த திட்டம் வகுப்பவருக்கு 20,000 டாலர் பரிசு!! நாசா அறிவிப்பு!!

இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். அவரை ஏற்றி சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் பழுதானதால் அவரை அழைத்து வராமல் பூமிக்கு திரும்பிவிட்டது.   சுனிதா வில்லியம்ஸை மீட்டு வரும் பொறுப்பு, போயிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான … Read more

உடலை துமையாக்கும் என நினைத்து விஷத்தை குடித்த பரிதாபம்!! மூட நம்பிக்கையால் பறிபோன நடிகையின் உயிர்!!

ஆன்மீக நிகழ்ச்சியில் தவளை விஷத்தை குடித்த பிரபல நடிகை.. துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்! Read more at: https://tamil.oneindia.com/news/international/famous-actress-dies-after-consuming-deadly-frog-venom-at-mexican-spiritual-retreat-660561.html

Mexico:உடலைத் தூய்மைப்படுத்தும் என நினைத்து தவளையின் விஷத்தை குடித்த நடிகை உயிரிழப்பு. வட அமெரிக்கா, மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ். இவர் மதம் சார்ந்த சடங்குகளில் அதிக அளவில் நம்பிக்கை கொண்டு வந்துள்ளார். அந்த நாட்டில் நடந்த ஒரு மத சடங்கில் கலந்து கொண்டு இருக்கிறார். ரட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளையின் விஷத்தை குடிப்பதே அந்த சடங்காகும். இந்த தவளையின் விஷத்தை குடித்தால் உடல் தூய்மையாக மாறும் என்று … Read more

இஸ்லாமிய போதனை தெரியாதா உங்களுக்கு..தாலிபான் க்கு எதிராக குரல் கொடுத்த ரஷித் கான்!!

Rashid Khan raised his voice against the Taliban

afghanistan: பெண்கள் மருத்து கல்வி க்கு தாலிபான் அரசு தடை விதித்ததற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் அந்நாட்டு வீரர் ரசித் கான். ஆப்கானிஸ்தான் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் இருந்து ஆட்சி செய்து வருகின்றனர். தற்போது பெண்கள் மருத்துவ படிப்பிற்கு தடை விதிக்கபட்டிருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் பெண்கள் மருத்துவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் அதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் … Read more

2210 பேரின் உடலை ஆவியாகிய இஸ்ரேல் ஏவுகணை!! காசாவில் நடந்த கொடூர தாக்குதல்!!

Israel is attacking Gaza Hamas with chemical missiles

Israel:காசா ஹமாஸ் அமைப்பின் மீது ரசாயன ஏவுகணைகள் கொண்டு தாக்கி இருக்கிறது  இஸ்ரேல். இஸ்ரேல் பாலஸ்தீன போர் கடந்த ஒரு வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரில் 45 ஆயிரத்திற்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகள் தான அதிகமானவர்கள். தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பின் மீது தடை செய்யப்பட ஏவுகணை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் … Read more