உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பான் அரசு!! மகிழ்ச்சியில் அந்நாட்டு ஊழியர்கள்!!
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்ற கொள்கைகள் பின்பற்றப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி தன்னை புதுப்பித்துக் கொண்ட ஜப்பான் நாட்டின் டோக்கியோ அரசும் இந்த முடிவை எடுத்திருப்பது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைப்பதாக அமைந்திருக்கிறது. டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே … Read more