வீடியோ : திடீரென ரெண்டாக உடைந்து மூழ்கும் கப்பல்! 24 கிலோ மீட்டருக்கு எண்ணெய் பரவல்!

Ship

வடக்கு ஜப்பானில் சென்றுக் கொண்டிருந்த பானாமா கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று இரண்டாக உடைந்து மூழ்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் காட்டுத்தீ, கனமழை, வெள்ளம், அனல் காற்று போன்று பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மனிதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் பூமியை அழிவுக்கு இழுத்துச் செல்கிறது. வடக்கு ஜப்பான் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று திடீரென விபத்து … Read more

தாலிபனுக்கு பயந்து காபுலில் திடீரென படைகளை குவிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து! உச்சக்கட்ட பதற்றத்தில் ஆப்கன்!!

Afghanistan

ஆப்கானிஸ்தானில் படைகளை திரும்பப்பெறுவது என அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, நேட்டோ படைகள், இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள் என்பதால், தாலிபன்கள் அதிதீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். முதலில் நாட்டின் எல்லைகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த தாலிபன்கள், ஒவ்வொரு மாகாணத்திலும் புகுந்து, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களில் அதிரடி தாக்குதல்களை நடத்தி, 10 மாகாணங்களை முழுமையாக … Read more

இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா?

Is there so much income per year in this game? Do you know who that player is?

இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா? உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி. இவருக்கு 34 வயதாகிறது. ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். இவர் தனது 13 வயதிலிருந்து அதில் இணைந்து விளையாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. முதலில் ஜூனியர் அணிக்காகவும், அதன் பின் 17 வயதிலிருந்து ஸ்பெயின் லீக் போட்டிகளிலும் அடி … Read more

பாலியல் நடந்த நிமிடங்களை கணக்கிட்டு தண்டனையை குறைத்த நீதிபதி! உச்சகட்ட கொந்தளிப்பில் பெண்கள்!

The judge reduced the sentence by counting the minutes of the sex! Girls in extreme struggle!

பாலியல் நடந்த நிமிடங்களை கணக்கிட்டு தண்டனையை குறைத்த நீதிபதி! உச்சகட்ட கொந்தளிப்பில் பெண்கள்! அனைத்து நாடுகளும் தற்போது பெருமளவு வளர்ந்து வருகிறது அதில் தொழில்நுட்பம் சம்பந்தமாகவும் அனைத்து நாடுகளும் ஒருபடி முன்னேறி தான் வருகின்றது.ஆனால் ஆரம்பகட்ட காலத்திலிருந்தே இருந்து வந்த சில பிரச்சனைகள் இன்றளவும் சரியான தீர்வு கொடுக்கப்படாமல் தான் உள்ளது.அந்த வகையில் அனைத்து நாடுகளிலும் ஒருமித்த பிரச்சனையாக இருப்பது பாலியல் வன்கொடுமை.சிறிய குழந்தை முதல் பெரிய முதியோர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு பலியாகின்றனர்.அந்த வகையில் சுவிஸர்லாந்து … Read more

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த ரஷ்ய அதிபர்! எந்த காரணத்திற்கு தெரியுமா?

The temple opened with the statue of the Prime Minister! It is a pity that the one who showed up removed the idol!

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த ரஷ்ய அதிபர்! எந்த காரணத்திற்கு தெரியுமா? ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும்.பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும்.ஐ.நா பட்டயத்தில் விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் இராணுவ நடிவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது. ஐ.நா.பாதுகாப்பு அவையில் இதுவரை எந்த இந்திய பிரதமரும் உரை நிகழ்த்தியதில்லை.இதனிடையே கடந்த திங்களன்று ஐ.நா.பாதுகாப்பு அவையில் கடல்சார் பாதுகாப்பு … Read more

நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி!

GSLV to go tomorrow F10! Good news from ISRO!

நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி! ஜி.எஸ்.எல்.வி எப்.10 ராக்கெட் நாளை பூமி கண்காணிப்பு செயற்கை கோளுடன்  விண்ணில் செலுத்தப்படுகிறது என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 2.268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி எப்.10 என பெயரிடப்பட்டுள்ளது. இது ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை … Read more

வரும் ஆண்டில் சென்னை மாநகரம்  மூழ்கிவிடும்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

The city of Chennai will sink this year! Shocking information released by NASA!

வரும் ஆண்டில் சென்னை மாநகரம்  மூழ்கிவிடும்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கடல் நீர் மட்டம் உயர்வது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா ஆய்வு நடத்தியது.பருவநிலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பாக வெளியான அறிக்கையில் கடல் நீரின் மட்டமானது புவியின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக அதிக அளவில் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த நூற்றாண்டு இறுதிக்குள் உலகில் உள்ள முக்கிய கடலோர நகரங்களில் எவ்வளவு மட்டம் கடல் … Read more

அங்கிருந்து வெளியேறி விட்டால் பரவாயில்லை! கோரிக்கை விடுத்த இந்தியா!

It's okay to get out of there! India made the request!

அங்கிருந்து வெளியேறி விட்டால் பரவாயில்லை! கோரிக்கை விடுத்த இந்தியா! ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அங்கே அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள், இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். அதனை தொடர்ந்து மாகாணங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டும் வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் நான்காவது பெரிய நகரமான மசார் இ ஷரிப் நகரை  கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் … Read more

மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு!

A new virus again! Are people ready? World Health Organization

மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலோ, கொரோனா என்பது போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. வௌவால்களில் இருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் … Read more

நாட்டையே உலுக்கும் நோய்த்தொற்று பரவல்! எங்கே தெரியுமா?

நாட்டையே உலுக்கும் நோய்த்தொற்று பரவல்! எங்கே தெரியுமா?

இந்தோனேசியாவில் சென்ற சில தினங்களாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது அங்கு ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் நோய் தொற்று பாதிப்பு அடைந்தவர்களின் பட்டியலில் இந்தோனேசியா 14வது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தோனேசியாவில் நேற்றைய தினம் ஒரே நாளில் 20 ஆயிரத்து 750 பேருக்கு புதிதாக நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக அங்கே நோய்த்தொற்று பரவல் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 … Read more