முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து 24 உடல்கள் தோண்டி எடுத்தனர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

24 bodies exhumed from former police officer's home! Officers in shock!

முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து 24 உடல்கள் தோண்டி எடுத்தனர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்! மத்திய அமெரிக்க நாடுகளில் எல் சல்வடோர் என்ற நாடும் அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்தது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் நடைப்பெற்றது. இங்கு பலர் மர்மமான முறையில் காணாமல் போவதும் அது தொடர்பாக பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையிலும் இருந்தது. இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் … Read more

பலாத்கார வழக்கில் கைதான பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை!

பலாத்கார வழக்கில் கைதான பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை!

தன்னுடன் பணி செய்த சக பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்த தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி பத்திரிக்கையாளர் தேஜ்பால் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   2013 ஆம் ஆண்டில் கோவாவில் ஒரு சொகுசு ஹோட்டலின் லிஃப்ட் உள்ளே ஒரு பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தெஹல்கா தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். மே 21, வெள்ளிக்கிழமை கூடுதல் அமர்வு நீதிபதி க்ஷாமா ஜோஷி அறிவித்த … Read more

அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா?

அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா?

அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா? அறிவியலால் கூட விளக்கமுடியாத 5 இயற்கை இடங்கள் உலகத்தில் உள்ளதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். நமக்கே தெரியாத நான் கேள்வி படாத அந்த ஐந்து இடங்கள் என்ன?   1. Mount Roraima:   இது தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ளது. இதைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நாம் பார்க்கும் ஹாலிவுட் படங்களில் அவரும் வேற்று உலக … Read more

இந்த ஒரு அறிகுறி இருந்தாலே இனி கொரோனா தான்! உருமாறிய வைரசின் கொடூர தாக்குதல்

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

இந்த ஒரு அறிகுறி இருந்தாலே இனி கொரோனா தான்! உருமாறிய வைரசின் கொடூர தாக்குதல் நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது.இந்நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும்,இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே உள்ளது.இதனையடுத்து மாநில அரசுகள் பலவும் மீண்டும் ஊரடங்கு விதிகளை கடுமையாக்கியுள்ளன. தற்போது வரை கொரோனாவின் அறிகுறிகளாக சளி,இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவைகளை தான் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதே போல கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் நுரையீரலை தான் … Read more

இந்த நாட்டில்தான் மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கிறார்களாம்!

இந்த நாட்டில்தான் மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கிறார்களாம்!

சர்வதேச அளவில் சொந்த நாட்டை விட்டு குடும்ப சுமைக்காக வெளிநாட்டில் வேலை செய்யும் மக்களிடம் எடுத்த கணக்கெடுப்பின் படி, சிறந்த வேலை செய்யும் இடமாகவும், மகிழ்ச்சியுடன் வாழத்தக்க சூழ்நிலையாக இருக்கும் நாடு எது என்ற கேள்விக்கு தைவானுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.   கணக்கெடுப்பின்படி 75 சதவீதம் பேர் தைவானில் மிகவும் மகிழ்ச்சியுடன் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். அதிலும் 74 சதவீதம் பேர்கள் வேலை மற்றும் வாழ்க்கை குறித்து அவர்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. … Read more

“ரத்த நிலா” பூமியில் வழக்கத்தை விட அதிகமாக பிரகாசிக்கும்! எந்த நாள் தெரியுமா?

"ரத்த நிலா" பூமியில் வழக்கத்தை விட அதிகமாக பிரகாசிக்கும்! எந்த நாள் தெரியுமா?

வானில் மிகவும் அரிதான ரத்த நிலா வருகின்ற 26 ஆம் தேதி பூமியில் தென்படும் என்றும் கோல்கட்டா பிர்லா கோளரங்க இயக்குனர் தேபி பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற 26-ஆம் தேதி பௌர்ணமியன்று வரப்போகின்றது..   இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேபி பிரசாத் திவாரி கூறியதாவது, சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் பொழுது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் … Read more

இதனால் இப்படியும் நடக்கும்! உஷார் தமிழக மக்களே!

And so it happens! Ushar, people of Tamil Nadu!

இதனால் இப்படியும் நடக்கும்! உஷார் தமிழக மக்களே! கொரோனாவின் காரணமாக தூய்மையாக இருக்க வேண்டும் எனவும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், உலக சுகாதார நிறுவனமும் பரிந்துரைக்கின்றன. எனவே மக்கள் சனிடைசர் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.அதில் தற்போது இதை பயன்படுத்தியதால் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புகைப்பிடிக்கும்போது சானிட்டரை பயன்படுத்தியதால் இந்த தீ விபத்து நடந்தது என கூறப்படுகிறது. தீயணைப்பு துறை தந்த அறிக்கையின்படி, வண்டி ஓட்டுனர், வண்டி … Read more

‘Google அறிமுகப்படுத்தியுள்ள Google News Showcase’ 30 பங்கேற்பாளர்களுடன் இந்தியாவில் தொடக்கம்!

'Google அறிமுகப்படுத்தியுள்ள Google News Showcase' 30 பங்கேற்பாளர்களுடன் இந்தியாவில் தொடக்கம்!

கூகுள் தனது புதியதாக தயாரித்துள்ள Google News Showcase புதிய தயாரிப்புடன் களமிறங்கி உள்ளது. இது பங்குபெறும் பங்கேற்பாளர்கள் தனித்துவத்தையும் மற்றும் குரலையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. மேலும் வாசகர்கள் மிகவும் சிக்கலான கதைகளை மிகவும் ஆழமாக படிப்பதற்கு ஏற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த Google News Showcase பல பில்லியன் டாலர்கள் உலகளாவிய முதலீட்டின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. கூகுள் செய்திகளில் உள்ள செய்தியின் உள்ளடக்கம் மிகவும் பயனாக்ககூடிய ஒரு இடத்தை … Read more

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்!

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்!

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்! பிரேஸிலில் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வின் இரண்டாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையிலும் இந்தியா மற்றும் பிரேசில் அதை மேம்போக்காக எடுத்துக் கொண்டு விட்டது என்றே கூறலாம். இரண்டாவது அலை வேகமாகப் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது.முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய் … Read more

ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த புதிய கொரோனா தடுப்பூசி

Sputnik vaccines Pack Reached india

ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த புதிய கொரோனா தடுப்பூசி   இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமேயுள்ளது.கொரோனா பாதிக்கபடுபவர்கள் எண்ணிக்கையானது 3 லட்சத்துக்கு மேல் தற்போது பதிவாகி வருகிறது. கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகபடுத்தி உள்ளனர். இவ்வாறு அதிக அளவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருவதால் அதற்கான தட்டுப்பாடும் நிலவி … Read more