கொரோன தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து? தடுப்பூசியை தடை செய்த நாடுகள்! பீதியில் மக்கள்!

Is the corona vaccine life threatening? Countries that have banned the vaccine! People in tension!

கொரோன தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து? தடுப்பூசியை பான் செய்த நாடுகள்! பதற்றத்தில் மக்கள்! கொரொனோ பாதிப்பானது உலக நாடுகளையே ஓராண்டு காலமாக உலுக்கி வந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து பல உயிர்களும் பறிபோனது.நாளடைவில் கொரோனாவின் தாக்கமானது குறைந்த நிலையில் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மக்களின் நலனுக்காக அந்த தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை   கண்டுபிடிக்க ஆராச்சி செய்து வந்தனர்.அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா … Read more

நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் பரிந்துரை!

நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் பரிந்துரை!

1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது அமைதி, இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உளவியல் மற்றும் கலைத்துறைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் துறைகளில் முதன்மையானவர் மற்றும் முழு ஈடுபாட்டில் தனித் தன்மையாக உள்ளவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். உலகில் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த ஐந்து வகையான நோபல் பரிசு வகைகளில் அமைதிக்கான நோபல் பரிசை இந்த வருடம் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் பெயரும் பரிந்துரை … Read more

ஜெர்மனி அழகி பட்டம் பெற்ற தாய் – 33 வயதில் சாதனை!

ஜெர்மனி அழகி பட்டம் பெற்ற தாய் - 33 வயதில் சாதனை!

பொதுவாகவே பெண்களுக்கு திருமணம் ஆன பிறகு அவர்களின் வாழ்க்கை முறையில் பெருமளவிளான மாற்றம் ஏற்படுகிறது. வீடு, குடும்பம், குழந்தைகள் என்று அவர்களுடைய வாழ்க்கை ஒருவித கட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அவர்களின் கனவுகளுக்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சிலர் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘அஞ்சா கல்லன்பாக்’ என்ற பெண்மணி ‘மிஸ் ஜெர்மனி’ என்ற அழகி பட்டத்தை பெற்றுள்ளார். இதற்காக அவர் பல சவால்களை … Read more

‘இது – அது இல்ல’ ஆன்லைன் ஆர்டரில் காத்திருந்த அதிர்ச்சி – சீனா!

'இது - அது இல்ல' ஆன்லைன் ஆர்டரில் காத்திருந்த அதிர்ச்சி - சீனா!

கடந்த சில வருடங்களாகவே மக்கள் அனைவரும் வெளியே கடைகளுக்கு சென்று வாங்கும் பொருட்கள் மற்றும் உணவு, உடை என பல செயல்களை வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் இது கொரோனா காலமாக இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார்கள். ஆன்லைனில் பதிவு செய்வதையே விரும்பி வருகின்றனர். இது மனிதர்களை சில நேரம் சோம்பலாகவும் மாற்றிவிடுகிறது. இந்நிலையில் சீனாவில் ‘லியு’ என்ற பெண் ஆன்லைனில் ஆப்பிள் போனின் … Read more

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் – தாறுமாறான மோதல்!

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் - தாறுமாறான மோதல்!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தடுமாற்றத்துடன் தரையிறங்கியுள்ளது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. விமானத் துறை அதிகாரிகளிடம் இதனை விசாரித்த போது, விமானத்தில் இயந்திர பழுது நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது இடையில் இயந்திர பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் விமானி விரைவாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்ச்சித்துள்ளார். மேலும் விமானம் வேகமாக நெடுஞ்சாலையில் திடீரென்று தரையிறக்கப்பட்டது. … Read more

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப்போல – அலறியடித்து ஓடும் சிறுத்தை!

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதைப்போல - அலறியடித்து ஓடும் சிறுத்தை!

வனப்பகுதியில் வாழும் விலங்குகள் அங்குள்ள சூழலுக்கேற்றவாறு, வனத்தில் கிடைக்கும் உணவுகள் மற்றும் வேட்டை ஆடுவதன் மூலம் உணவு பெறுதல், அங்குள்ள நீர் நிலைகளில் தாகம் தணித்து கொள்ளுதல் என வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றன. வன பகுதியில் வாழும் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில், நல்ல இடி இடித்து கொண்டிருக்கும் சமயத்தில், தாகத்தைத் தணிப்பதற்காக ஒரு குட்டையில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தது. பின்புறம் ஒரு விலங்கு வருவதையும் தீண்டுவதையும் உணர்ந்த அடுத்த நொடி ஒருவித ‘பதட்டத்துடன் துள்ளிக்குதித்து … Read more

குளிர்பானத்தை குடிக்க முயலும் குட்டி பூனை – ரசிக்க வைக்கும் வீடியோ!

குளிர்பானத்தை குடிக்க முயலும் குட்டி பூனை - ரசிக்க வைக்கும் வீடியோ!

செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்றாலே ஒரு வித தனி மகிழ்ச்சி தான். அதிலும் செல்லப்பிராணிகள் செய்யும் வினோத செயல்கள் காண்போரை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். செல்லப்பிராணிகளின் அன்பிற்கு ஈடு-இணையே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் குட்டி பூனை ஒன்று மேஜையில் உள்ள குளிர்பானத்தை குடிக்க முயற்சி செய்துள்ளது. அதிலுள்ள ஸ்ட்ராவை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு அது மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் அதன் முகபாவனை அனைத்தும் காண்போரை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோ வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. … Read more

மெக்சிகோவில் மர்மமான முறையில் மரணங்கள் – வரம்பு மீறிய வன்முறை தாக்குதல்

மெக்சிகோவில் மர்மமான முறையில் மரணங்கள் - வரம்பு மீறிய வன்முறை தாக்குதல்

ஜலிஸ்கோ மாநிலம் மெக்சிகோவில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக மர்மமான முறையில் மனிதர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அமைதியை இழந்து மன நிம்மதி அற்று இருந்து வருகின்றனர். தற்போது ஜலிஸ்கோ பகுதியில் ஏன்? எதற்காக? என்று காரணம் ஏதுமின்றி திடீரென்று காரில் வந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் யார் என்று குறிப்பிடாமல் தாறுமாறாக துப்பாக்கியில் தாக்கியுள்ளனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தினால் மூன்று … Read more

ராணுவ வீரர்களுக்கு குண்டு வெடிப்பினால் உண்டாகும் விபரீத நோய்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ராணுவ வீரர்களுக்கு குண்டு வெடிப்பினால் உண்டாகும் விபரீத நோய்கள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

தன்னலம் பாராமல் தன் உயிரையும் நாட்டிற்கு தருபவர்கள் ராணுவ வீரர்கள். நாட்டிற்காக தங்களது தாய், தந்தையை கூட பிரிந்து போர் புரிபவர்கள். ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அடிக்கடி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது அவர்கள் பல சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குண்டுவெடிப்பின் போது நேரும் அதீத சத்தத்தினால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்க விஞ்ஞானி ஃபிரடெரிக் தெரிவிக்கின்றார். அடிக்கடி அவர்கள் அதிக சத்தத்தை உணர்வதால் கூடுதலாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்று … Read more

கண்ணாடி வழியில் அன்பை பரிமாறும் சிறுவன் மற்றும் திமிங்கிலம்!

கண்ணாடி வழியில் அன்பை பரிமாறும் சிறுவன் மற்றும் திமிங்கிலம்!

திமிங்கலம் பூமியிலேயே மிகப்பெரிய பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. திமிங்கலத்தில் 75 வகைகள் உண்டு. இதில் ஒரு வகையான பெலுகா திமிங்கலம் அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பெலுகா திமிங்கலத்தை அங்கு வருபவர்கள் ஆச்சரியமாக ரசிப்பது வழக்கமாகும். அந்த வரிசையில் சிறுவன் ஒருவன் கண்ணாடிக்குள் இருந்த திமிங்கலத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். இதனைப் கவனித்த அச்சிறுவனின் தாய் அன்பை பரிமாற ஆலோசனை கூறியுள்ளார். எனவே சிறுவன் கண்ணாடி வழியாக ‘முத்தம்’ அளித்துள்ளான். நீர் … Read more