லண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

லண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை 18,955 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள … Read more

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை! உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள்,போன் ஸ்டோரேஜ் (phone storage) இல்லதவர்களுக்கும், டேட்டாக்களை போன் இல்லாமல் எடுக்கும், வசதிக்காகவும் ஒவ்வொரு இமெயிலிருக்கும் 15GB ஸ்டோரேஜ்(STORAGE) கூகுள் டிரைவ்(GOOGLE DRIVE) மூலம் இலவசமாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.15GB-பிற்கும் மேற்பட்ட டேட்டாக்களை சேவ்(save) செய்ய விரும்புவோரர் கூகுள் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் தற்போது இந்த சேவையில் … Read more

பிளாஸ்மா சிகிச்சைக்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல்

பிளாஸ்மா சிகிச்சைக்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல்

உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு பல நாடுகள் பிளாஸ்மா சிகிச்சை முறையை பின்பற்றுகின்றன. இந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பின் உச்சமாக திகழும் அமெரிக்காவில் 58 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு நேற்று முன்தினம் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சிகிச்சைக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) ஒப்புதல் … Read more

பாகிஸ்தானில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம்

பாகிஸ்தானில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜீலம்- நீலம் ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும். இந்த திட்டத்திற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  நீலம் – ஜீலம் ஆற்றில் சீன நிறுவனங்களால் பெரிய அணைகள் கட்டப்படுவதை எதிர்த்து பாகிஸ்தானின் முசாபராபாத் நகரில் நேற்று இரவு பெரிய போராட்டங்களும் தீபந்த … Read more

தொடர் குண்டு வெடிப்பால் அப்பாவி பொதுமக்கள் பலி

தொடர் குண்டு வெடிப்பால் அப்பாவி பொதுமக்கள் பலி

பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான சுலூவில் உள்ள ஜோலோ நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்களுக்கு இடையில் பயங்கரவாதிகள் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை நிறுத்தி வெடிக்க செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. இந்த குண்டுவெடிப்பில் 5 ராணுவ … Read more

செய்தியாளரை சரமாரியாகக் குத்தப்போவதாக கூறிய அதிபர்

செய்தியாளரை சரமாரியாகக் குத்தப்போவதாக கூறிய அதிபர்

செய்தியாளர் ஒருவரின் வாயில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ சரமாரியாகக் குத்தப்போவதாக எச்சரித்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை தேவாலயத்திற்குச் செல்லும் அதிபரிடம் செய்தியாளர்கள் கேள்விகேட்பது வழக்கம். நேற்று செய்தியாளர் ஒருவர் அதிபரின் மனைவி மிஷெல் போல்சோனாரோ ஊழலில் ஈடுபட்டாரா என்று கேள்வி எழுப்பினார். அதைக் கேட்டுக் கடும் கோபம் கொண்ட போல்சோனாரோ செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்கள் அதிபருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

மகாத்மா காந்தியின் மூக்குக்கண்ணாடி இத்தனை ஆயிரம் டாலருக்கு விலை போனதா?

மகாத்மா காந்தியின் மூக்குக்கண்ணாடி இத்தனை ஆயிரம் டாலருக்கு விலை போனதா?

1920களில் தென்னாப்பிரிக்கப் பயணம் ஒன்றை மேற்கொண்டார் காந்தியடிகள்  அங்குச் சந்தித்தவரின் குடும்பத்தில் சில தலைமுறைகளாக அந்த மூக்குக்கண்ணாடி இருந்துள்ளது. மூக்குக்கண்ணாடி ஒன்று சுமார் 340,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. கடைசியாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வயதானவரும் அவரது மகளும் அதற்குச் சொந்தக்காரர்கள் ஆனார்கள். அவர்கள் அந்த மூக்குக்கண்ணாடியை ஏலம் எடுப்பவரிடம் விற்றார்கள். ஏலம் எடுப்பவரான திரு ஆண்ட்ரூ ஸ்டோ அந்த மூக்குக் கண்ணாடியின் மதிப்பை வயதானவரும் அவரது மகளும் அறியவில்லை எனக் கருதினார். அவர்கள் அந்த மூக்குக்கண்ணாடியைத் … Read more

ஆயிரம் ரிங்கிட் அபராதம் கட்டிய அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர்

ஆயிரம் ரிங்கிட் அபராதம் கட்டிய அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர்

மலேசியாவில், தனிமைப்படுத்தும் உத்தரவை மீறிய தோட்டத் துறை, அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர் முகமது கைருதீன் அமான் ரஸாலி மீது காவல்துறை விசாரணை நடந்து வருவதாக, சுகாதாரத்துறைத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். கடந்த மாதம், துருக்கியிலிருந்து திரும்பிய அவர் தனிமைப்படுத்தும் கட்டாய உத்தரவை மீறியதால் அவருக்கு 1,000 ரிங்கிட் (330 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்டிருக்கக் கூடிய ஆக அதிகபட்சத் தண்டனை அவ்வளவுதானா என்று பொதுமக்கள் பலர் சமூக ஊடகங்களில் … Read more

உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு பரவியுள்ளதா?

உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு பரவியுள்ளதா?

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில்  கொரோனா வைரஸ்  பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரஸால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே … Read more

வடகொரிய அதிபர் கோமா நிலையில் உள்ளாரா?

வடகொரிய அதிபர் கோமா நிலையில் உள்ளாரா?

36 வயதான கிம் ஜாங், இந்த ஆண்டில் இதுவரை சில முறை மட்டுமே, வெளியே ஊடகங்கள் முன்னிலையில் தென்பட்டார்.இதனால் கிம் ஜாங் மரணமடைந்துவிட்டார் என்பது போன்ற தகவலும், அவருக்கு மேற்கொண்ட இருதய அறுவைசிகிச்சை சிக்கலில் முடிந்தது எனவும் தகவல் பரப்பப்பட்டது.ஆனால், தலைநகரில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள சூச்சோன் பகுதியில் கிம் ஜாங் ஒரு தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு மொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடகொரிய தலைவர் கிம் … Read more