தண்ணீரைப் போன்று காற்றையும் டப்பாவில் அடைத்து விற்பனை!! பிரபல நிறுவனம் அறிவிப்பு!!
கிணறுகளிலும் ஆறுகளிலும் ஏரிகளிலும் தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டிருந்த காலம் போய், இன்று மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் உள்ளது. இனிவரும் காலங்களில் காற்றினையும் இவ்வாறு அடைத்து விற்பனை செய்யக்கூடிய காலம் வரும் என்று பேச்சுவாக்கில் பேசிக் கொண்டிருந்த நிலை போய், அதனை ஒரு நிறுவனம் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது. தற்பொழுது உள்ள காலகட்டங்களில் தூய்மையான காற்று என்பது பெரும்பாலான இடங்களில் கிடைக்காமல் உள்ளது. இதற்காக தான், தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் … Read more