இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்த யூஏஇ-க்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்! போர் மூளும் அபாயம்

இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்த யூஏஇ-க்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்! போர் மூளும் அபாயம்

இஸ்ரேலுடன் ராஜிய உறவு ஒப்பந்தம் செய்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், அதனை வரலாற்றின் சிறப்புமிக்க செயல் என்று அந்த நாட்டு அதிபர்கள் கூறி வருகிறார்கள். இந்தநிலையில் ஈரானோ அந்த ஒப்பந்தத்தின் மூலம் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அதற்கு தயாராக இருக்கவேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேலுடன் ராஜீய உறவு மேற்கொள்ளும் முதல் வளைகுடா அரபு நாடாகவும், அரபுநாடுகளில் மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தினை சாடிய ஈரான், … Read more

ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை

ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை

தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினரை அந்நாட்டில் உள்ள உரூஸ்கான் மாகாணத்தில் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு படையையினை சேர்ந்த ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். அந்நாட்டில் அரசுக்கு எதிராக நீண்ட வருடங்களாக தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை. தலீபான் பயங்கரவாதிகளால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வபோது கண்ணிவெடிகளை … Read more

வேகமெடுக்கும் கொரோனா

வேகமெடுக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ்  சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் உருவாகி உலகையே அச்சுறுத்தி  வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை  உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவினாலும் தற்போது ஓரளவு அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. … Read more

தடுப்பூசி குறித்து எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை

தடுப்பூசி குறித்து எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை

உலக நாடுகளை அனைத்தும் கொரோனா வைரஸ்  பயமுறுத்தி வரும் நிலையில் இந்த நோய்க்கான தடுப்பூசியை நாங்கள் தான் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளோம் என்று ரஷ்யா கடந்த வாரம் அறிவித்தது. அந்நாட்டு பிரதமர் பேசும்போது தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று கூறினார். இதனால் உலக நாடுகள்  அனைத்துக்கும்  ரஷ்யா மீது சந்தேகம் எழுந்தது. ஆனால் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ தடுப்பூசி உற்பத்தி சில வாரங்களில் … Read more

மெக்சிகோவில் திணறும் மக்கள்

மெக்சிகோவில் திணறும் மக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடு அமெரிக்காவும் பிரேசிலுமே ஆகும். குறிப்பாக அமெரிக்காவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் உள்ளது. அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் மெக்சிகோவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. … Read more

டிரம்ப் சர்ச்சை கருத்து

டிரம்ப் சர்ச்சை கருத்து

அமெரிக்க அதிபரான டிரம்ப் கமலா ஹாரிஸ்  பற்றி வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் கமலா ஹாரிசுக்கு இருக்கிறதா? என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியவில்லை என்று பதில் அளித்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறக்காதவராக இருந்தால், தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்றும் அப்போது கூறினார். அத்துடன், கமலா ஹாரிசை வேட்பாளராக தேர்வு செய்யும் முன்பு ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்து இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் … Read more

ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

அமெரிக்காவுக்கும்,  ஈரானுக்கும்  அணுசக்தி தொடர்பான விசியத்தில் மோதல்கள் நீடித்து வருகின்றன. அதன் காரணமாக அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையை விதித்தது. ஈரானின் முதன்மையான தொழிலாக விளங்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடையை மீறி ஈரான் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ததாக ஈரானின் நான்கு சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்யுமாறு அமெரிக்க கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சர்வதேச கடலில் அமெரிக்க … Read more

இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்

இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது நீண்ட காலமாக இருநாடுகளும் நட்பு தொடர்ந்து வருகிறது. இந்த இருநாட்டு உறவுகளுக்கும் இடையில் நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாக கொண்டு எழுப்பட்டது. இந்த நட்பு மிகவும் ஆழமானது ஒரு முறை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் எங்கள் நாட்டிற்கு வந்த போது கலச்சார முறையில் நாம் வேறுபட்டு இருந்தாலும்  ஒரே விஷயத்தில்தான் … Read more

அமீரகத்தில் புதிய முயிற்சி

அமீரகத்தில் புதிய முயிற்சி

அமீரகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு முயிற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து  பல கட்ட சோதனைகள் முயிற்சி செய்து வருகின்றன. தடுப்பு மருந்து பரிசோதனை கடந்த மாதத்தில் இருந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இந்த பரிசோதனையில் பங்கேற்று வரும் தன்னார்வலர்கள் மருத்துவத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது.

அதிரடியாக H1B, L1 விசா தளர்வுகளை அறிவித்த அமெரிக்கா!

அதிரடியாக H1B, L1 விசா தளர்வுகளை அறிவித்த அமெரிக்கா!

அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் H1B உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா வழங்கப்படாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றிய ஏராளமான இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் H1B விசா வழங்குவதற்கான விதிகளில் சில தேர்வுகளை வழங்குவதாக அமெரிக்க அரசு தற்போது அறிவித்தது. அதில் ‘ அமெரிக்காவில் ஏற்கனவே பணியாற்றி வந்தவர்களுக்கு H1B,L1 விசா வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. … Read more